சேவியர்
0
ஒன்றன் மீது ஒன்றாய்
மனதுக்குள் அடுக்கி வைத்த
எண்ணங்களை
எழுத அமர்கிறேன்.
எண்ணங்களோ
கண்ணாமூச்சி ஆடிவிட்டு
காணாமல் போய்விடுகின்றன.
நேற்று
பேருந்தில் பயணித்தபோது
உள்ளுக்குள்
போர்க்களப் பரபரப்போடு
பவனி வந்த வார்த்தைகள்
இப்போது
நகர மறுத்து நிற்கின்றன.
யாரோ காலையில்
ஏதோ சொன்னார்கள்,
அது ஓர்
கவிதைக்கான கனத்தில் இருந்தது.
யாரோ எழுதிய
கடிதத்தை வாசிக்கையில்
உள்ளுக்குள்
சில
மின்மினிச் சிந்தனைகள் மிதந்தன.
மறந்து விட்டேன்.
எழுத நினைக்கையில்
எழ மறுக்கின்றன
நான்
மனசுக்குள் எழுதி முடித்திருந்த
கவிதைகள்.
இரயில் வண்டிகள்,
சாலையோரங்கள்,
தேனீர் விடுதிகள்,
அலுவலக படிக்கட்டுகள்
என
எங்கெங்கோ
தொலைத்து போயிருக்கக் கூடும்
என் கவிதைகள்.
0
சேவியர்
- தோணியும் அந்தோணியும்
- ஞாபக வெற்றிடங்கள்
- மலரும் மனமும்
- அணு உலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து:5 சாண எரி வாயு கலன்களின் கள செயல்பாடு ஒரு கண்ணோட்டம்
- கனடாவின் பிக்கரிங் கனநீர் அணுமின் உலையில் நேர்ந்த அபாயங்கள் [Pickering Nuclear Power Station]
- அறிவியல் துளிகள்-22
- தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாரம்பரியம்
- இயற்கையும் மனிதனும் (கனவுகள்-தமிழாக்கப் பாடல்கள். மொழியாக்கம்: தங்கப்பா.)
- அழுக்காறும் ஆவேசமும் (எஸ்.பொன்னுத்துரையின் ‘அணி ‘ – எனக்குப்பிடித்த கதைகள் 57)
- ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை
- சி (று) ரிப்புப் பத்திரிகைகளாய நமஹ
- என்ன ஆனது இந்த எழுத்தாளர்களுக்கு ?
- கடிதங்கள்
- கேன்சர் கல்பாக்கம்:
- யுத்தம் முடிந்துவிட்டது ?
- தமிழ்நாட்டின் கோவில் காடுகள் – 2
- அ. மார்க்ஸின் சொல்லாடலும் கடவுளின் திருவிளையாடலும்!
- மகாபலி
- புழுக்களும், இலைகளும்
- மலரில் ஏனோ மாற்றம் ?
- கூட்டணி
- உறவுகள்.
- பதுமை (நாடகம்)
- நிலா அழகாயிருக்கில்லே
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இரண்டு
- நினைத்தேன். சொல்கிறேன். Amway-யும் டெலி-மார்க்கெட்டிங்கும் பற்றி
- ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை
- இஸ்லாம் : அமைதியின் மார்க்கமா ? போரின் மதமா ? -3 (இறுதிப்பகுதி)
- Federation of Tamil Sangams of North America
- ஈராக் போர்- நான்ஜிங் படுகொலை (சீனா)
- தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாரம்பரியம்
- மன்னிக்க வேண்டும் திரு.ஞாநி…
- புத்தாண்டு விருப்பங்கள்
- தொடரும்…
- என் பஞ்சபூதமே….
- தங்கப்பாவின் மொழிபெயர்ப்புக் கவிதைகள்
- ‘புதிய தமிழனைத் தேடி அலைகிறேன்! ‘
- காத்திருத்தலின் கணங்களில்…