அறிவிப்பு
வாழிய உலகநல நற்பணி மன்றம்
7,மங்களம் தெரு, ,
பழ்னி-624601.
ஞானவாணி விரூது 2004
அன்புடையீர்,
பழனியில் கடந்த 15ஆண்டு காலமாக வாழிய உலக நல
நற்பணி மன்றம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், சமூக
மேம்பாட்டிற்காகவும் தொண்டாற்றி வருகிறது . இப்பணியில் பள்ளி
மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் மாநில அளவில்
கல்லூரி மாணவர்களுக்கான சமூக விழிப்புணர்வு கவிதைப்
போட்டிகளைச் சிறப்பாக நடத்தி பரிசளித்து வருகின்றது.
ஆண்டுதோறும் தமிழில் வெளியான சிறந்த ஒரு தமிழ்
நூலிற்கு பத்தாயிரம் ரூபாய் பரிசுத்தொகையும் வெள்ளியிலான
பதக்கமும் கொண்ட ஞானவாணி என்ற விருதை வழங்கி தமிழ்
இலக்கியத்தின் மேம்பாட்டிற்கு தன் பங்கினை ஆற்றி வருவது
குறிப்பிடத்தக்கதாகும்.
2003ம் ஆண்டிற்கான ஞானவாணி விருது
திரு..எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி என்ற நாவலுக்கு
வழங்கப்பட்டது
2003ஆம் ஆண்டின் ஞானவாணி விருது பெற்ற
திரு.எ.ஸ்.ராமகிருஷ்ணனின் குறிப்பு :-
எஸ். ராமகிருஷ்ணன் சமகால தமிழ் இலக்கியத்தில் முக்கிய
படைப்பாளி, நாடகம் ,பத்திரிக்கை, இலக்கியம் ,சினிமா என்று
பல்வேறு தளங்களிலும் இருபது ஆண்டுகாலமாக தீவிரமாகி
இயங்கி வருபவர் . இவர் ஐந்து சிறுகதை தொகுதிகள் மூன்று
கட்டுரை தொகுதிகள் மற்றும் நான்கு நான்கு நாடகங்களை
எழுதியுள்ளார் . இவரது உப பாண்டவம் நாவல்
மகாபாரதத்தை மையமாக கொண்டது. . ஆனந்த விகடனில்
இவர் எழுதிய துணையெழுத்து பல்லாயிரம் வாசகர்களின்
பாரட்டுதலைப் பெற்றது .
இந்த ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபட்டுவரும்
மூத்த தமிழ் அறிஞர்களைக் கெளரவிக்கும் வகையில் ரூ .25000/-
{இருபத்தி ஐந்து ஆயிரம் ரூபாயும் }வெள்ளி பதக்கமும் கொண்ட
தமிழ் பரிதி விருது புதிதாக வழங்கப்பட உள்ளது.
2004 ஆம் ஆண்டிற்காக ஞானவாணி விருது ரூ… .15000/-
{பதினைந்தாயிரம் ரூபாயும்} வெள்ளிபதக்கமும் கூடியது .
இந்த விருதிற்கான பரிசீலனைக்காக ஜனவரி 2004 முதல்
டிசம்பர் 2004 வரையில் வெளியான கவிதை, சிறுகதை,
நாவல், கட்டுரைகள் ,மொழிபெயர்பு ம்ற்றும் ஆய்வு
நூற்களை கீழ்கண்ட முகவரிக்கு மார்ச் 30 தேதிக்குள்
பதிப்பாளர்களோ அல்லது எழுத்தாளர்களோ அனுப்பி
உதவ வேண்டுகீறோம் .
அனுப்ப வேண்டிய முகவரி:
இல.. ஞானசேகரன்
தலைவர் ,
வாழிய உலகநலநற்பணி மன்றம்.
7,மங்களம் தெரு , பழனி, தொலைபேசி: 98421 41633.
- நான்காவது சர்வதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா
- கடிதம் பிப்ரவரி 25,2005
- பி.ஏ கிறிஷ்ணனின் புலிநகக்கொன்றை
- ஓவியப் பக்கம் – பதினைந்து – பில் வயோலா – மனிதவாதையும் அதன் கலை வெளிப்பாடுகளும்
- கோட்டல் ருவண்டா
- கொரில்லாவை முன் வைத்துச் சில கோட்பாட்டுருவாக்கக் கோடுகளும், கீறல்களுமான முகங்களின் கேள்விகளும் -நியாய விசாரிப்புகளும். (கொரில்லா
- பெப்ருவரி 10. பேற்றோலட் பிரெக்ட் நினைவுகளில் – –
- யார் செய்யிறது, யார் பேர் வாங்குறது ? (ஷண்முகத்தின் ‘சுவடுகள் ‘ குறும்படம் பற்றி…)
- பூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி! பூகோளக் கடற்தளங்கள் நீட்சி! (Subduction Zones Drift & Sea-Floor Spreading) [2]
- எர்னஸ்ட் மெயர் : பூரண வாழ்விற்கோர் அஞ்சலி
- சரித்திரப் பதிவுகள் – 6 : பேய்க்கப்பல்
- வருத்தமுடன் ஓர் கடிதம்
- கடிதம் பிப்ரவரி 25, 2005 – ஜோதிர் லதா கிரிஜா
- சக்தி
- அற்றைப் பொழுதுக்கும் அப்பால்
- சிந்திக்க ஒரு நொடி – வாழ்தலும் சாதலும்
- சிந்திக்க ஒரு நொடி : யாதுமாகி நின்றாய் காளி, பூதமைந்தும் ஆனாய்
- குறும்படப்போட்டி
- ரெங்கராஜன் நூல் விமரிசனக் கூட்டம் – பிப்ரவரி 27,2005
- கடிதம் – Trouble With Islam புத்தகத்தின் உருது மொழிப் பதிப்பு
- கடிதம் பிப்ரவரி 25,2005
- கடிதம் பிப்ரவரி 25,2005
- ஞானவாணி விரூது 2004
- கோளங்களுக்குப் பெயர் எப்படி சூட்டுகிறார்கள் ?
- அச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்…
- பெரியபுராணம்- 30
- தமிழகத்தில் வீங்கலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு குறித்த உடனடி மற்றும் நீண்டநாள் திட்டங்கள்
- தமிழ்ப் படங்களும் ஆங்கிலப் பெயர்களும்
- மேற்கத்திய முற்போக்காளரின் பார்வை குறித்து….:இலியா ட்ரொஜானொவ்
- தண்டனை.
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்)
- பேஜர்
- து ை ண :4 ( குறுநாவல்)
- ஐூலியாவின் பார்வையில்….
- பறவைகளும் துப்பாக்கிரவைகளும்
- கலைஞன்.
- தமிழ் சூழலுக்குள் ஆய்வு முறைமைகளும் கருத்துக்கட்டுமானமும்.
- சன் டிவியின் பக்தி பரவசத் தொடர் – ‘ராஜ ராஜேஸ்வரி ‘!
- சுகிர்தங்கள் புலரும் கனவு
- பார்க்கிறார்கள்
- நம்பிக்கை
- நவீனத்தின் அளவு
- கீதாஞ்சலி (13) முடியவில்லை என் பயணம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட்)
- புறாக்களுடன்.
- சிந்திக்க ஒரு நொடி : மனித நேயத்தின் உண்மை பரிமாணம்
- சூடான்: தொடரும் இனப் படுகொலை
- கனவுகள் கொல்லும் காதல்
- அறிவியல் கதை – நாலாவது குழந்தை (மூலம் : நான்ஸி க்ரெஸ்)