பரிமளம்
பிக்காசோ
கடந்த வாரம் திண்ணையில் வெளிவந்த `கட்டுக்கதையான ஹூசேனின் மாசற்றதன்மை!` என்ற கட்டுரையிலிருந்து சில வரிகள்.
{ஜனநாயக ஆட்சிக்கு ஆதரவு தந்து, கொடுங்கோன்மைக்கு எதிராகாக பிகாசோ, போர்க்கொடி உயர்த்தியவர்.}
{பிகாசோ போன்ற பெருந்தகையோர், மனத்திண்மையுடன் அதிகார அமைப்புகளுக்கு எதிராக மகத்தான சண்டையிட்டு, தாங்கள் ஏற்றுக்கொண்ட, அரசியல், சமூக, கொள்கைகளுக்காகவும், பொறுப்புகளுக்காகவும், இவைகளில் உள்ள அசைக்கமுடியாத திடநம்பிக்கைகளால், பல அல்லல்களை தைரியமாக சகித்துக்கொண்டு துன்பப்பட்டிருக்கின்றனர்.}
பின்வருவது விக்கிபீடியாவிலிருந்து ஒரு பகுதி:
Picasso remained neutral during World War I, the Spanish Civil War, and World War II, refusing to fight for any side or country. Some of his contemporaries felt that his pacifism had more to do with cowardice than principle. An article in The New Yorker called him “a coward, who sat out two world wars while his friends were suffering and dying”. As a Spanish citizen living in France, Picasso was under no compulsion to fight against the invading Germans in either World War. In the Spanish Civil War, service for Spaniards living abroad was optional and would have involved a voluntary return to the country to join either side. While Picasso expressed anger and condemnation of Francisco Franco and fascists through his art, he did not take up arms against them. He also remained aloof from the Catalan independence movement during his youth despite expressing general support and being friendly with activists within it.
இனி திண்ணைக் கட்டுரை வரி:
{ஆர்வம் மிக்க ஹுசைனின் ஆதரவாளர்களுக்கு பிக்காசோவைப்பற்றி ஒன்றுமே தெரியாது போலிருக்கிறது, ஆதனால் தான், ஏதோ பிதற்றுகின்றனர்.}
பரிமளம்.
janaparimalam@yahoo.com
- முள்பாதை 3 (தொடர்நாவல் மூன்றாம் அத்தியாயம்)
- வேத வனம் விருட்சம்- 57
- தீக்குச்சிகள்.
- பரிதி மைய நியதியை நிலைநாட்டிய காபர்னிகஸ் (1473-1543)
- அக்டோபர் குறுக்கெழுத்து போட்டி விடைகள்
- கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் கவிதைகள் ஆங்கிலத்தில்
- நூலெனப்படுவது…!
- கவிஞர் மதுபாலிகாவின் ” வாழ்க்கையின் கவிதைகள் “
- தேடிச் சேர்த்த செல்வம் : இறையடியானின் கருநாடக நாட்டுப்புற இயல்
- கவிதானுபவம்-1 தமிழச்சி தங்கபாண்டியனின் வனப்பேச்சி
- தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்
- காலர் (கழுத்துப்பட்டி)
- கவிமாலை நிகழ்வின் போட்டிக்கவிதை தலைப்பு “கடற்கரை”
- `கட்டுக்கதையான ஹூசேனின் மாசற்றதன்மை!` யில் பிக்காசோ
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >>
- மெல்லிசையழிந்த காலம்
- தனிமை
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -5
- மீண்டும் புதியகந்தபுராணம்
- மிஸ்டர் மாறார்
- வார்த்தை நவம்பர் 2009 இதழில்…
- வீடு – மனித நகர்வின் அடையாளம்
- இஸ்லாமினால் ஆய பயனென் கொல்……
- இரண்டு நல்ல ஆரம்பங்கள்
- பொறியில் சிக்கும் எலிகள்
- காங்கிரஸ் போடும் கணக்கு
- இன்னா செய்தாரை ஒறுத்தல்
- விமான நிலைய வரவேற்பொன்றில்…
- மழை பொதுவுடமையின் கருவி
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 58 << உன் கை வல்லமை >>
- தரிசன மாயை.