பாவண்ணன்
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம். கடந்த இரண்டு மாதங்களாக எதிர்பாராமல் குவிந்துவிட்ட கடுமையான அலுவலக வேலை நெருக்கடிகளால் இணையதளங்களின் பக்கமே செல்லவியலாத நிலையில் இருந்தேன். களைப்பில் விடுப்பெடுக்கவேண்டிய அளவுக்கு வேலைகள். தவறவிட்ட எல்லா இதழ்களின் கட்டுரைகளையும் மற்ற படைப்புகளையும் படித்துக்கொண்டிருக்கிறேன். அறிவியல் புனைகதை வரிசையில் ஜெயமோகன் புதிதாக எழுதியுள்ள சிறுகதைகளை மிகவும் விரும்பிப் படித்தேன். கண்பிசவும் கைபிசகவுமே பெரிதும் வாய்ப்புள்ள மிகச்சிறிய ஒரு புள்ளியிலிருந்து கதையின் மையத்தை அவர் கண்டடைவதும் பிறகு அதை மெல்லமெல்ல வளர்த்தெடுப்பதும் அதற்கப்புறம் ஒரு சூத்திரப்பாவையை ஆட்டிவைக்கும் திறமையுடன் தன் பார்வைக்குத் தோதாக வளைப்பதும் மிகச்சிறந்த கலையாக அவருக்குக் கைவந்துள்ளது. எல்லாக் கதைகளுமே படிக்க மகிழ்ச்சியாக இருந்தன. அவருக்கு என் வாழ்த்துகள். பி.கே.சிவக்குமாரின் கட்டுரைவரிசையும் படிக்க ஆர்வமூட்டுவதாக இருந்தது. குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய இன்னொரு அம்சம் இரா.முருகன் மொழிபெயர்த்தளித்திருக்கும் கொட்லேகர் கவிதைகள். தினசரிக் காட்சிகள் சார்ந்தும் சாதாரண மானுடர்களின் செயல்பாடுகள்சார்ந்தும் வாழ்வின் சாரமான புள்ளியைநோக்கி மீண்டும்மீண்டும் குவியும் அவர் கவி தை வரிகள் நல்ல அனுபவத்தைக் கொடுக்கின்றன. இரா.முருகனுக்குத் தமிழ்க்கவிதை உலகம் கடமைப்பட்டுள்ளது. அவருக்கும் என் வாழ்த்துகள்
அன்புடன்
பாவண்ணன்
04.12.04
பெங்களூர்
- மாச்சு பிச்சுவின் சிகரங்கள் – ஒரு முன் குறிப்பு
- வாரபலன் – டிசம்பர் 9,2004 – ராகோல்ஸவம் , குஞ்ஞாலிக்குட்டி சோதனை ,இராதா இசைவிழா
- கெளரி ராம்நாராயணின் ‘கருப்புக் குதிரை ‘
- நீங்க வெட்கப் படுவீங்களா ?
- புத்தர்களும் சித்தர்களும்
- சரணமென்றேன் (காதல் கவிதைத் தொகுப்பு) : முன்னுரை
- ஆதலினால் கவிதை செய்வீர். . .
- பேட்டி
- மக்கள் தெய்வங்களின் கதை 13 – வன்னியடி மறவன் கதை
- பாரதிக்கு வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்திரம் ( ‘மகாகவி பாரதி வரலாறு ‘ நூலின் முன்னுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்
- ஜோ டி குரூஸின் ‘ ஆழிசூழ் உலகு ‘ – கடலறிந்தவையெல்லாம்…
- மெய்மையின் மயக்கம்-29
- மரபுகளை மதிக்கும் விருது
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 12 : முத்துப்பட்டன் கதை
- புத்தர்களும் சித்தர்களும்
- இஸ்லாத்தில் பர்தா : வரலாறும், நிகழ்வுகளும் – II
- பாரதி இலக்கிய சங்கம் சிவகாசி – சி. கனகசபாபதி நினைவரங்கம் – 28.11.04
- சிறு வயது சிந்தனைகள் – பகுதி 1
- பாரதியும் கடலும்
- கடிதம் டிசம்பர் 9,2004 – நேச குமாரின் கூற்று!
- ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு, எம் யுவன் எழுதிய பகடையாட்டம் வெளியீட்டுவிழா – டிசம்பர் 14, 2004
- கடிதம் டிசம்பர் 9,2004
- கடிதம் டிசம்பர் 9,2004 – சோதிப்பிரகாசமும் பாவாணரும்
- கடிதம் டிசம்பர் 9,2004
- கடிதம் டிசம்பர் 9,2004 – நேருவின் வரலாற்றறிவு ஒரு விளக்கம்
- சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வழங்கும் மார்கழி நாடக விழா
- கடிதம் டிசம்பர் 9,2004
- கடிதம் – டிசம்பர் 9,2004 – ஜெயமோகனின் ஐந்தாவது மருந்து– ஒரு குறிப்பு
- சான் ஃப்ரான்சிஸ்கோ தமிழ் மன்றம் நாடகவிழா – டிசம்பர் 11 , 2004
- அடியும் அணைப்பும்
- மோகனம் 1 மோகனம் 2
- நீலக்கடல் – தொடர்- அத்தியாயம் – 49
- பகையே ஆயினும்….
- பாப்லோ நெரூதாவின் ‘உ ன து பா த ங் க ள் ‘
- இப்படித்தான்….
- காதல் கடிதம்
- பாப்லோ நெரூதாவின் ‘மாச்சு பிச்சுவின் சிகரங்கள் ‘
- ஆணி அடிக்கப்பட்ட ஆத்மாக்கள் ( ‘clenched soul ‘ ) பேப்லோ நெருதாவின் கவிதைகள்-(4)
- புனிதமானது
- பெரிய புராணம் – 21 ( இயற்பகை நாயனார் புராணம் தொடர்ச்சி )
- கீதாஞ்சலி (7) – என் வாழ்வில் கட்டுப்பாடு (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- கவிக்கட்டு 39-கனவுதானடி
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 6.வீதியோரச்சித்திரங்கள்
- அறிவியல் சிறுகதை வரிசை 4 – பூர்ணம்
- அம்மா
- பெயரில் என்ன இருக்கிறது ?
- படைக்கப்படாத உயிரின் உதயத்தின் அழகியல்
- அணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன் (2)
- காஞ்சி மடத்தின் ‘கும்பகோண ‘ மகிமைகள்
- சர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15 , 2005
- சில சென்றவார செய்திகள் (யுக்ரேன், டார்பார், ஏர் இந்தியா, JNUSU, ஊடகவியலாளர்கள், ஐராக்)
- உயிர்களை அலட்சியப்படுத்தும் நச்சு தொழிற்சாலைகள்
- சட்டத்தை ஏய்க்க சங்கர புராணம்!
- நீங்களுமா கலைஞரே ?
- ‘புலன் அடக்கத்தின் பொன் விழா’க் கொண்டாட்டம் – அன்று!,‘புலன் விசாரணை’ யில் சிக்கிய திண்டாட்டம் – இன்று !!
- மனநிம்மதிக்கான மாற்றுத்தளம்
- கண்ணில் ஒன்றைக்குத்தி காட்சி கொடுத்தல் தகுமோ ?