ஹெச்.ஜி.ரசூல்
ஒவ்வொரு சமாதியின்
தலைமாட்டிலும் காலடியிலும்
கொப்பும் துளிரும் விட்ட
மஞ்சனாத்திமரங்கள்
இறப்பின் தருணங்களிலிருந்து
உயிர்ப்பிக்க எத்தனிக்கும்
காலம் மறநத சொல் ஒன்றை
தேடிக் கொண்டிருக்க
இலைகளில் படர்ந்த
வெற்று மெளனம் கலையத் துவங்குகிறது.
வராத தேவதை ஒன்றிற்காக
யாருமற்ற மணல் வெளியில் நின்று
நிரம்பவும் யாசித்து
கலுங்குப்பள்ளியின்
மினரா உச்சியில்
ஒளிநிரப்பிக் கொண்டிருந்த சுடர்
அலைகளின் நிழலில்
நீக்கமறக் கலந்து
பொழுதெல்லாம் காத்திருக்கிறது
கடலில் மிகவும் நீளமான பாய்விரித்து
திசையற்ற தொழுகையை
முடிக்க இயலாமல் கடற்பறவை
—
mylanchirazool@yahoo.co.in
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -12
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -1 (மரணத்தில் எஞ்சியவை)
- அப்துல் அஸீஸ் எழுதிய கட்டுரை, வஹாபி சிந்தனையின் நீட்சி
- முடிந்த முடிவாக இஸ்லாம் இருக்கிறது என்றும் வாதத்திற்கும், மருநோக்கல்களுக்கும் இடமில்லை என்பதைத் தெளிவு படுத்தியமைக்கு
- அறிவியல் புனைகதை:8 ஐஸ்வர்யா பாட்டியும் தமிழ் பேசும் கிளியும்
- சிங்கப்பூர் கவிமாலை விருது விழா
- PRESTIGE GROUP Presents “Katha Collage” & Ismat Apa Ke Naam – II
- நியூஜெர்ஸி பாரதி தமிழ் சங்கம் – தமிழ் வகுப்புகள்
- சாகித்திய அகாதமி: ஆனந்தகுமாருக்கு சா அ பரிசு
- சிறப்புமிக்க படைப்பிலக்கியமானதொரு கட்டுரை: கி.ரா.’வின் ‘அண்ணாச்சி’
- அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,
- விவேகனுக்கு எனது பதில்
- அப்துல் அஸீஸ் உலகம் தட்டை என்று சொல்கிறாரா?
- முத்துசாமி பழனியப்பன் கவிதைகள்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 53 << நீ வறுமைப் பெண் >>
- ரசனை
- தவறியவர்களுக்கு
- ‘தேவனி’ன் நாவல் ‘கல்யாணி’
- நாடகம் நிகழ்வு அழகியல் _வெளி ரங்கராஜன்
- கடவுளிடமிருந்து பறிக்கப்பட்டவர்கள்
- விஸ்வரூபம் – ஒரு அறிவிப்பு
- நல்லாசிரியர்
- அணுவளவும் பயமில்லை
- கடற்பறவையின் தொழுகை
- தொலைக்காட்சி
- கண்ணோடு காண்பதெல்லாம்
- அப்படியே….!
- ஆயுதங்களால் போரிடுவது எளிதானது
- அவிழ்க்கப்படாத சில முடிச்சுகள்
- பட்டாளத்து மாமா
- வேத வனம் விருட்சம் -51
- பணமா? பாசமா?
- விண்கோள்களின் சுற்று விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர் (1571-1630)
- அண்ணா – வேலுமணியின் வரைபடம்
- நட்புடன் நண்பனுக்கு