குமரி எஸ். நீலகண்டன்
வழியெங்கும் சிதறி
சின்னாபின்னமான
சர வெடியின்
சிகப்பு காகிதச் சிதறல்கள்.
புகழின்
வாசத்தை வசமாக்கியும்,
கால்களில் மிதிபட்டும்
ஆங்காங்கு சிதறிய
மலர்களின் இதழ்கள்.
நடந்து சென்றவர்களின்
காதுகளும் வாய்களும்
ஈனக் குரலில்
எதையோப்
பரிமாறிக் கொண்டன.
சிலர்
இறந்தவனை உயிர்ப்பித்து
துப்பியும் துடைத்தும்
விட்டார்கள்.
இறந்தவனைக் குத்த
கத்தியுடன் திரிந்தவன்
ஆசை தீர குத்தி
மகிழ்ந்தான்.
ஊதுகிற சங்கு
எதையோ ஓதுகிறது
சிந்திய மலர்களிலிருந்து
சிந்தனையைப் பிராண்டும்
ஒரு வாசனை.
இவை
எதையும் பார்க்காமல்,
எதையும் கேட்காமல்,
எதையும் எண்ணாமல்,
எதுவும் கூறாமல்
அமைதியாய் சென்றான்
அந்த ஊர்வலத்தின்
கதா நாயகன்.
குமரி எஸ். நீலகண்டன்
- ஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா எஸ். நரசிம்மன்
- விஸ்வரூபம் தொடர் பற்றி
- பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 4
- இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, காஷ்மீர், பேராசிரியர் ஜோஸப்பின் கை
- சமஸ்கிருதம் கற்போம் பற்றியது
- கனடாவின் இயல்விருது நாமினேஷன் பார்ம்
- கடவுள் துகளை முதலில் காணப் போவது எந்த விரைவாக்கி யந்திரம் ?
- மொழியின் துல்லிய உலகம்
- செவ்வியல் கால மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகள்
- பொன்னீலனின் ” மறுபக்கம் “ மதச் சார்பின்மைக்கு இணக்கமான நாவல்
- இணையத்தமிழின் பரப்பும், பதிவும், பயன்பாடும்
- இவர்களது எழுத்துமுறை – 4 –சுஜாதா
- சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: (5)
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 7
- சாப விமோசனம்
- புகலிட இலக்கியச் செயற்பாடு – சுவிஸ் ரவி. றஞ்சி உரை
- திண்ணை ஆசிரியருக்கு
- பெண்
- கால்டுவெல் – வல்லுறவு குறித்து
- RIG VEDA UPAKARMA
- தொலைதல்
- Monthly screening of Documentaries and Short films
- நகரத்தார்களும் ஆன்மீகமும்
- காட்சிப்பிழை திரைப்பட ஆய்விதழின் அறிமுக விழா
- பேரழிவுப் போராயுதம் !
- கால்டுவெல் இனம் குறித்த ஆய்வின் இன்னொரு பக்கம் = சமூக தளத்தில்
- வண்டுகள் மொய்க்கும் பூ
- கருவண்டு
- மனிதர் உபயோகம்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -7
- முள்ளிவாய்க்கால்!
- பெண்ணிடம் ரகசியம்
- பரிமளவல்லி தொடர்- அத்தியாயம் 6. லோடஸ்-ஈடர்ஸ்
- ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2
- பூனைகளுக்கு ஒரு நினைவாஞ்சலி!
- இது சாயங்காலம் ….!
- அவளின் பிரம்மன்
- பொன் நிறப் பருந்து
- உன் கனவு வருமெனில்…
- ஓ இரவே ! – கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -32 பாகம் -5
- உறங்கச் செல்லாதே மீண்டும் ! = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -2
- வேதவனம் விருட்சம் 98
- அமைதிப் பயணம்
- முள்பாதை 41