தேவன் மலர்

பள்ளிவிட்டு ஓடி வந்த பாலகன்
என் தோளிரண்டைக் கட்டிக்கொள்ள
முத்தமிட்டு முத்தமிட்டு
மகிழ்கிறேன்.
பள்ளியறை பஞ்சனையில்
பாவையவள் முகமேந்தி
பவழவாய் முத்தமிட்டு
கதைகள் பலபேசி கவலையின்றி
துயில்கிறேன்.
மணியடிக்கும் ஒலிக்கேட்டு
திடுக்கிட்டு விழித்தால்
கைக்கெட்டும் தூரத்தில்
அலறுகிறது கடிகாரம்!
மறுபடியும் மறுபடியும்
அதே கனவு..
அவளொரு தேசத்தில்
நானொரு தேசத்தில்..
நிகழ்கால நிஜம் வந்து
நினைவினில் நிழலாட
விருட்டென்று எழுந்து
வேலைக்கு ஓடுகின்றேன்..
எண்ணங்கள் நினைவுகளாய்
நினைவுகள் கனவுகளாய்..!
-தேவன் மலர். சிங்கப்பூர்-
- தமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது – 2004
- கடிதம் ஜூலை 15,2004
- கடிதம் ஜூலை 15,2004
- உலகத் தமிழ் சிறுகதைப் போட்டி முடிவுகள்
- மனவெளி 11-வது வருட நாடக நடன விழா- ஜூலை 18 , 2004
- ஆட்டோகிராஃப் ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ‘
- எத்தனை நூற்றாண்டு வந்தாலும்
- அரசியலும் ஆங்கில மொழியும்
- பாப்லோ நெருடா
- Capturing the Freidmans (2003)
- பாரென்ஹீட் 9/11
- சிம்ஃபனியில் திருவாசகம்
- கடிதம் ஜூலை 15, 2004 -பாலைவன வெட்டுக்கிளிகள், வஹாபிசம், கிணற்றுத் தவளைகள்
- கடிதம் ஜூலை 15, 2004
- உணர்வு
- சமாதானமே!
- நிஜங்களாக்கு….
- அதே கனவு
- கழிவுகள்
- மழை வருது
- வேடத்தைக் கிழிப்போம் – 2
- விழிப்பு
- இந்தப் புத்தகத்தின் மீதென் காதல்
- கேள்விகளின் புத்தகத்திலிருந்து
- மெய்மையின் மயக்கம்-8
- புரட்சி வருகுது – பாரன்ஹீட் 911
- தீருமா சென்னையின் தாகம் ?
- பாஸ்டன்வாசியின் செல்லாத வோட்டு
- In a different league : ஹிண்டுவைப் பற்றிய ஒரு முன் எச்சரிக்கை
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் -11 : AIMSIndia இசைக் கச்சேரி
- காங்கிரஸின் இன்னொரு கரிபி ஹடாவ் பட்ஜெட்
- சீனா : கம்யூனிஸத்திலிருந்து பாஸிஸத்துக்கு
- வாரபலன் – ஜூலை 15 , 2004 : பொன்குன்னம் வர்க்கி , மரணத்திற்குப் பின்னும் மதம் விடாது , அடி உதவுமா , சிவகுமாரின் ‘கொங்குதேர் வாழ்
- குண்டுமணிமாலை
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -28
- நாகூர் ஹந்திரி
- உள் சாரல்
- நிஜங்களாக்கு….
- எங்கள் தாயே
- வெங்கடேஷின் ‘நேசமுடன் ‘- அறிவுப்பூர்வமான தளம்: அக்கறையான தேடல்.
- வெந்தயக் கோழிக்கறி
- பரிதியின் ஒளிக்கனலில் மின்சக்தி உற்பத்தி [Electrical Energy from Solar Power]
- கணவனைக் கொல்லும் காரிகை
- காலம் கடந்த காதல் கவிதைகள்
- காற்றுக்கிளி
- சாவோடு வாழ்தல்
- கருவறை சொர்க்கம்
- சத்தியின் கவிக்கட்டு 15
- கழுகுக்குத்தெரியுமா கற்பூர வாசனை ?
- துணைநலம்
