கடவுள் கொல்ல பார்த்தார் – மஹாத்மன் சிறுகதை விமர்சனம்- பாகம் 2

(தொடர் மதிப்பீடுகளின் பலவீனங்களால் உடைப்படும் படைப்பின் குரல்) உண்மை அல்லது தெளிவு என்பது அவ்வளவு சாத்தியமானதல்ல அல்லது இலகுவானதல்ல. உண்மை அதுவாகவே இருக்கிறது. கண்டடைய அது எங்கும் ஒளிந்திருக்கவில்லை. தேடி எடுக்க அது எந்தப்…