துரோணா இன்று, மெழுகுவர்த்தியின் கடைசித்துளி தீயின் மேல் விழுந்த மழையின் முதற் தூரலில் நான் உன்னுடைய முகத்தைக் கண்டேன். அது என்னுடைய முகம் இல்லை என்று மட்டும் சொல்லிவிடாதே. ஒருவேளை இதுவரை நீயேக்கூட பார்த்திராத…
சின்னப்பயல் எனது எண்ணங்கள் என்னால் வடிவமைக்கப்படுவதில்லை. எனது கருத்தாக்கங்கள் யாராலோ கூறப்பட்டு எனக்குள் ஊறிக்கிடக்கின்றன. எனது சித்தாந்தங்கள் எங்கிருந்தோ எனக்குள் புகுத்தப்பட்டவை. எனது சிந்தனைகள் திட்டமிட்டு,வெகுவாகவே முன் ஒத்திகையுடன் சரிபார்க்கப்பட்டு பிறரால் என்னுள் செலுத்தப்பட்டவை.…
ந.மயூரரூபன் வயிற்றால் ஊர மனமின்றி நெகிழ்ந்து படுத்திருக்கிறது பாம்பு. வீங்கிய வயிற்றுள் செந்நீர் வற்றுமென் அங்கங்கழற்றிய பொறிகளைந்தும் பதனமழியக் கிடக்கிறது. தனிமை நெடுத்துப் புலம்பியழும் புலன்களினோடை மூச்சறியாக் காற்றுவெளியிடை இறங்குகிறது. பறவைகளிறங்காப் புதர்கள் என்…
இளங்கோ * துர்மரணத்தின் பின் கதவு ரகசியமாகத் தட்டப்படுகிறது அது மரத்தாலானது அதன் கெட்டித்துப் போன கடைசலில் செதில்கள் சொரசொரத்துவிட்டன தன் மென் தட்டலில் ஓசையெதுவும் கடத்துமெண்ணம் ஏதுமில்லை காற்று உடைக்கும் சிறிய இடுக்கில்…
பனசை நடராஜன், சிங்கப்பூர் நிஜம்... தன் நிழல்களையே முன்னிறுத்துகிறது, நிறைய நேரங்களில்.. வரவுக்காக.. வாய்ப்புக்காக.. சரிசமமான பயணத்திற்காக.. பொய்யானப் புகழ்ச்சிக்காகக் கூட.. தனக்கென்றுத் தனியாக நிறமொன்று இருப்பதால், இடத்துக்கேற்ப பயன்படுத்த இருப்பில் வைத்திருக்கிறது, வெவ்வேறு…
நாச்சியாதீவு பர்வீன். பாரத்தின் சுமை வாழ்க்கையை நசுக்கிய சுவடுகள் வழியே நிமிசங்கள் கரையும். காதல் வழியில் கவனம் சிதறிய.. அநேகரின் செழிப்பும் சிரிப்பும்.. வதனம் விட்டு கழண்டு விதிக்குள் மறைந்து காணமல் போய்விடும் நேற்றைகள்…
தேனு நான் நானாக இருப்பதில்லை.. உணர்வுச் செதில்களில் உதிரத்தின் சுவை நிரம்பிடும் வேளைகளில் நான் மறக்கப்படுகிறேன்.. மிச்சம் வைத்திருக்கும் சுவை நரம்புகள் பசியின் எச்சிலை திரட்டி விழுங்கத் துவங்கி விட்டன.. எண்ணச் சாளரங்கள் வழி…
ரசிகன் யுத்த களத்தின் புழுதியில் நசுக்கப்படுகிறது என் இரவுகள்! சுட்டெரிக்கும் நிலவில் பரிமாறப்படும் நிழலில் நீ நீயாக காட்சியளிப்பதில்லை எனக்கு! மந்திரக்காரியாகவே தந்திரங்களை முன் வைக்கிறாய்! சுவாரசியங்களை கவிதை எழுதுகிறாய்! நிர்வாணமாகிறது எனதறை! நிபந்தனையோடு…
இளங்கோ * நகரின் மௌனம் தன் அடர்ந்த செதில்கள் ஊடே இடையறாது சுவாசிக்கிறது இரவுகளை அது துணுக்கு விளக்கொளிகளில் கரைகிறது அழுக்கின் கசடென எளிதில் கடந்துவிட முடியாத தருணங்களை உற்பத்தி செய்கிற ரகசிய இருப்பிடமாய்…
ரவிஉதயன்தொட்டில் குளத்தில் கைகால் உதைத்து சிற்றலைகளை எழுப்புகிறது ஒரு பொற்றாமரைக்குழந்தை ரவிஉதயன் raviuthayan@gmail.com