திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20110430_Issue

அரசியலும் சமூகமும்

ஹெச்.ஜி.ரசூலின் புதிய நூல் தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல்

நட.சிவகுமார் அண்மையில் வெளிவந்துள்ள ஹெச்.ஜி.ரசூலின் தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல் நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.வெளியீட்டகத்தின் பதிப்புரையில்... உலகில் தொன்றிய மதநிறுவனங்கள் எதுவும் சாதியக் கூறுகளுக்கு பலியாகாமல் தப்பியதில்லை. அதற்கு இஸ்லாமும் விதிவிலக்கில்லை.இதைத்தான் கவிஞர்…

அமெரிக்க ஆசிய, மத்திய கிழக்கு ஆசிய கொள்கைகள் குறித்து – இந்திய நோக்கில்

செந்தில் --- அமெரிக்க இந்திய உறவுகள் பல தளங்களில்-பொருளாதார, வணிக, கல்வி போன்ற தளங்களில்- தொடரும் நிலையில், ஆசிய, மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளான குறிப்பாக இலங்கை, ஈரான், பாகிஸ்தான், இஸ்ரேல், சீனா…

கே.பாலசந்தர் ::::: தாதா சாகிப் பால்கே விருது

கோச்சாசந்தோஷம் சில சமயம் அள்விடமுடியாதபடி பெருகும். கே.பாலசந்தருக்கு , தாதா சாகிப் பால்கே விருது என்று தொலைக்காட்சியில் செய்தி வந்த போது அதேவிதமான சந்தோஷம்…. மனதுக்குள் பகலவனாய் ஒளிவட்டமிட்டது, “அபூர்வராகங்கள்”, அவள் ஒரு தொடர்கதை……

(67) – நினைவுகளின் சுவட்டில்

வெங்கட் சாமிநாதன் ஒரு நாள் ராஜா வந்திருந்தார் ஹிராகுட்டிலிருந்து. எப்போதாவது வந்து என்னைப் பார்த்து, எப்படி இருக்கிறேன் என்று விசாரித்துவிட்டுப் போவார். இப்படி அவ்வப்போது வரும்போது ஒரு நாள் சொன்னார், நான் ஒருத்தரை அனுப்பரேன்.…

பெண்ணியம் பேணிய தமிழ் சான்றோர்களில் – பாரதி

ப. இரமேஷ், பெண் விடுதலை, பெண்ணுரிமை, ஆணுக்குப் பெண் சமம் என்ற கருத்துக்கள் மேலோங்கி நிற்கின்ற இன்றைய காலகட்டத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் கொடுமைகளும் அரங்கேறிக் கொண்டுத்தான் இருக்கின்றன. மானுடத்தின் உயர்ந்த பண்பு மனிதனை…

மீண்டும் முளைவிடக் கூடிய யுத்தம்

சானக ரூபசிங்க தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை மனித உரிமைகள் சம்பந்தமாக சர்வதேச தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ஏற்பாடு செய்திருந்த இளைஞர்களின் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கடந்தமாதம் எனக்குக் கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்காக…

ஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு பகுதி – மூன்று (3)

நல்லான் இஸ்லாமிய இயக்க ‘ஷரியா’ சட்டங்களில் உள்ள ஒவ்வொரு சொல்லின் முக்கியத் துவத்தை, இஸ்லாம் முஸ்லிம்களுக்கு எப்படி-எந்தெந்த விதங்களில் போதிக்கிறது, இதுவரை இஸ்லாமால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்படப் போவது யார், யார்?, இஸ்லாமை ஏன் பலர்…

அறிவிப்புகள்

நியூ ஜெர்ஸி சமஸ்கிருதம் கேம்ப் சிறுவ..சிறுமியருக்கு

சமஸ்கிருத பாரதி சமஸ்கிருதம் கேம்ப் பற்றிய பிடிஎப் கோப்பு அமெரிக்க சிறார்கள் (8 -12 கிரேடு) சமஸ்கிருதத்தை இணைய வழி கற்றுகொள்ள அரிய வாய்ப்பு. SAFL _ Samaskritham as a Foriegn language

வாலி வதம் – சில கேள்விகள்.

செந்தில் வாலி வதம் – சில கேள்விகள். இராமன் செய்த வாலி வதம் என்பது ஆதிகாலத்திலிருந்து ஒரு விவாத பொருளாக இருந்து வந்துள்ளது. இராமன் தான் வாலியை கொன்றான் என்பதை தவிர அதை சுற்றி…

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா 2011

மக்கள் கவிஞர் மன்றம்.அன்புடையீர், அனைவருக்கும் வணக்கம் !, மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா 2011 நாள் = உழைப்பாளர் தினம் - மே 01 / 05 / 2011…

வாசகர் வட்டம் அங் மோ கியோ நூல் நிலையத்தின் டொமேட்டோ அறையில்

சித்ரா ரமேஷ் சார்பில் ஜெயந்தி சங்கர் அன்பார்ந்த வாசக நண்பர்களுக்கு, மே மாதத்தின் முதல் வாரத்தில் வாசகர் வட்டம் அங் மோ கியோ நூல் நிலையத்தின் டொமேட்டோ அறையில் நடைபெறவிருக்கிறது. நூல்: பள்ளி கொண்டபுரம்…

மலேசிய இலக்கிய மாநாட்டில் கவிபாட கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு வாய்ப்பு.

தகவல் - எம்.ரிஷான் ஷெரீப் இலங்கைக் கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் எதிர்வரும் மே மாதம் 20, 21,22 ம் திகதிகளில் மலேசியா, கோலாலம்பூரில் நடைபெறவுள்ள உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

விக்கிப்பீடியா

சித்ரா சிவகுமார் , ஹாங்காங் “அம்மா.. இன்னிக்கு எனக்கு வீட்டுப்பாடத்திற்கு நீங்க உதவி செய்யணும்மா..” “என்ன குமார்.. என்ன.. கணக்கு சொல்லித் தரணுமா?” “கணக்கில்லையம்மா.. என்னோட புவியியல் வீட்டுப்பாடத்திற்கு..” “என்ன வேணும்ன்னு சொல்லு குமார்”…

2007 ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் கண்காணிப்பும் -2 (ஜூலை 17, 2007)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதற்றுப் போக, விதையும் பழுதாக ஹிரோஷிமா நகரை நரக மாக்கி நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு !…

இலக்கிய கட்டுரைகள்

இவர்களது எழுத்துமுறை- 36 செ.யோகநாதன்

வே.சபாநாயகம். --------------------- 1. மௌனிக்கு அவரது வீடே உலகம். எனக்கோ உலகமே வீடு. நான் ஒரு கிராமத்துக்காரன். என் அனுபவத்தில் கால்வாசியைக்கூட நான் இன்னும் எழுதி முடிக்கவில்லை. 2. மௌனி குறைவாக எழுதியதால் அவர்…

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -8

சத்யானந்தன் யுத்த காண்டம் - இரண்டாம் பகுதி போர் ஒரு திருப்புமுனையே. தீர்வு அல்ல. போர் ஒரு சமூகமோ, அரசனோ தவிர்த்து வந்த ஒரு மாற்றத்தை வன்முறையாக நிகழ்த்திக் காட்டுகிறது. எல்லாப் போரின் முடிவிலும்…

செம்மொழிக் கணினிக் களஞ்சியம் உருவாக்கலும் அதன் பகுப்புகளும்

முனைவர் மு. பழனியப்பன் முனைவர் மு. பழனியப்பன் தமிழ்ப் பேராசிரியர் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(த), புதுக்கோட்டை செம்மொழி இலக்கியங்கள் என்ற ஒரு தொகுப்பு தற்போது தமிழ் இலக்கியப் பரப்பிற்குக் கிடைத்துள்ளது. இதன் முலம்…

முணுமுணுப்பு .. கயிலை மு.வேடியப்பனின் சிறுகதைத்தொகுப்பு… எனது பார்வையில்.

தேனம்மை லெக்ஷ்மணன்சிறுகதைகள் என்பது சட்டென்று படித்துவிட முடிவதால் எப்போதும் என் ஈர்ப்புக்கு உரியதாய் இருக்கிறது. ஒரு சில பக்கங்களில் நம்மை அந்த நிகழ்வெளிக்கு செலுத்துவது என்பது சிலரால்தான் கைகூடும். மண்ணின் மணம் வீசும் இக்கதைகளில்…

கதைகள்

ராஜத்தின் மனோரதம்.

எஸ். ஜெயலட்சுமி காலை நேரம். பெசண்ட் நகர் பீச் சுறு சுறுப்பாகி விட்டது. மக்களின் விழிப்புணர்வு அதிக ரித்திருப்பது வாக்கிங் போகிறவர்களின் எண்ணிக்கை யில் தெரிந்தது. ராஜம் அவள் தங்கை மாலதி, அவள் கணவர்…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -9

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா கப்பல் காப்டன் தன் குகை அறையில் சாக்கடைத் தண்ணீரைப் புட்டியில் குடித்துக் கொண்டிருக்கிறான். கப்பல் குழுவினர்…

விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தேழு

இரா.முருகன்1916 ஜனவரி 16 ராட்சச வருஷம் தை 3 ஞாயிற்றுக்கிழமை வைத்தாஸே, இங்கே இப்போ விடிகாலை ஆறு மணிதான் ஆறது. சீக்கிரமே முழிப்ப்புத் தட்டிடுத்து. இன்னிக்கு ஒரு வேலையா வெளியிலே போக வேண்டி இருக்கு.…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 34

ரேவதி மணியன் சென்ற வாரம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆரம்பித்து ஒரு குறிப்பிட்ட காலம் வரை அதாவது காலம், எல்லை , மற்றும் அளவு பற்றிக் குறிப்பிடும்போது तः .... पर्यन्तम् (taḥ... paryantam)…

கவிதைகள்

துரோணா – கவிதைகள்

துரோணா இன்று, மெழுகுவர்த்தியின் கடைசித்துளி தீயின் மேல் விழுந்த மழையின் முதற் தூரலில் நான் உன்னுடைய முகத்தைக் கண்டேன். அது என்னுடைய முகம் இல்லை என்று மட்டும் சொல்லிவிடாதே. ஒருவேளை இதுவரை நீயேக்கூட பார்த்திராத…

புதிய ஏற்பாடு

சின்னப்பயல் எனது எண்ணங்கள் என்னால் வடிவமைக்கப்படுவதில்லை. எனது கருத்தாக்கங்கள் யாராலோ கூறப்பட்டு எனக்குள் ஊறிக்கிடக்கின்றன. எனது சித்தாந்தங்கள் எங்கிருந்தோ எனக்குள் புகுத்தப்பட்டவை. எனது சிந்தனைகள் திட்டமிட்டு,வெகுவாகவே முன் ஒத்திகையுடன் சரிபார்க்கப்பட்டு பிறரால் என்னுள் செலுத்தப்பட்டவை.…

புலன்

ந.மயூரரூபன் வயிற்றால் ஊர மனமின்றி நெகிழ்ந்து படுத்திருக்கிறது பாம்பு. வீங்கிய வயிற்றுள் செந்நீர் வற்றுமென் அங்கங்கழற்றிய பொறிகளைந்தும் பதனமழியக் கிடக்கிறது. தனிமை நெடுத்துப் புலம்பியழும் புலன்களினோடை மூச்சறியாக் காற்றுவெளியிடை இறங்குகிறது. பறவைகளிறங்காப் புதர்கள் என்…

காற்று உடைக்கும் விசும்பல் மூச்சு..

இளங்கோ * துர்மரணத்தின் பின் கதவு ரகசியமாகத் தட்டப்படுகிறது அது மரத்தாலானது அதன் கெட்டித்துப் போன கடைசலில் செதில்கள் சொரசொரத்துவிட்டன தன் மென் தட்டலில் ஓசையெதுவும் கடத்துமெண்ணம் ஏதுமில்லை காற்று உடைக்கும் சிறிய இடுக்கில்…

நிஜத்தின் நிறங்கள்..!

பனசை நடராஜன், சிங்கப்பூர் நிஜம்... தன் நிழல்களையே முன்னிறுத்துகிறது, நிறைய நேரங்களில்.. வரவுக்காக.. வாய்ப்புக்காக.. சரிசமமான பயணத்திற்காக.. பொய்யானப் புகழ்ச்சிக்காகக் கூட.. தனக்கென்றுத் தனியாக நிறமொன்று இருப்பதால், இடத்துக்கேற்ப பயன்படுத்த இருப்பில் வைத்திருக்கிறது, வெவ்வேறு…

பிந்திய செய்திகள்.

நாச்சியாதீவு பர்வீன். பாரத்தின் சுமை வாழ்க்கையை நசுக்கிய சுவடுகள் வழியே நிமிசங்கள் கரையும். காதல் வழியில் கவனம் சிதறிய.. அநேகரின் செழிப்பும் சிரிப்பும்.. வதனம் விட்டு கழண்டு விதிக்குள் மறைந்து காணமல் போய்விடும் நேற்றைகள்…

இருப்பினைப் பருகும் மொழி

தேனு நான் நானாக இருப்பதில்லை.. உணர்வுச் செதில்களில் உதிரத்தின் சுவை நிரம்பிடும் வேளைகளில் நான் மறக்கப்படுகிறேன்.. மிச்சம் வைத்திருக்கும் சுவை நரம்புகள் பசியின் எச்சிலை திரட்டி விழுங்கத் துவங்கி விட்டன.. எண்ணச் சாளரங்கள் வழி…

ஒரு கைப்பிடி இரவு!

ரசிகன் யுத்த களத்தின் புழுதியில் நசுக்கப்படுகிறது என் இரவுகள்! சுட்டெரிக்கும் நிலவில் பரிமாறப்படும் நிழலில் நீ நீயாக காட்சியளிப்பதில்லை எனக்கு! மந்திரக்காரியாகவே தந்திரங்களை முன் வைக்கிறாய்! சுவாரசியங்களை கவிதை எழுதுகிறாய்! நிர்வாணமாகிறது எனதறை! நிபந்தனையோடு…

ரகசிய இருப்பிடங்களின் உற்பத்தி..

இளங்கோ * நகரின் மௌனம் தன் அடர்ந்த செதில்கள் ஊடே இடையறாது சுவாசிக்கிறது இரவுகளை அது துணுக்கு விளக்கொளிகளில் கரைகிறது அழுக்கின் கசடென எளிதில் கடந்துவிட முடியாத தருணங்களை உற்பத்தி செய்கிற ரகசிய இருப்பிடமாய்…

பொற்றாமரைக்குழந்தை

ரவிஉதயன்தொட்டில் குளத்தில் கைகால் உதைத்து சிற்றலைகளை எழுப்புகிறது ஒரு பொற்றாமரைக்குழந்தை ரவிஉதயன் raviuthayan@gmail.com