குமரி எஸ். நீலகண்டன் அவனின் தலைக்குள் ஒரு சிலருக்கே இருக்கும் ஒரு சிறப்பு சுரப்பி வெளியேத் தெரியாமல். அவன் பெருமையில் திளைக்கும் போது அதில் அவனுக்கு அமிர்தம் சுரப்பதாய் ஒரு பிரமை.. பெருமையானது அவன்…
மூலம் - சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (சிங்கள மொழியில்) தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்இது என்ன விசித்திரமான தேசம் கைக் குழந்தைகள் தவிர்த்து ஆண் வாடையேதுமில்லை எல்லோருமே பெண்கள் வயதானவர்கள் நடுத்தர வயதுடையோர் யுவதிகள்…
ஷம்மி முத்துவேல் நிழல் ஒன்று அழைத்தது நிஜம் என கொண்டு .. அருகினில் செல்ல பூஞ்சாரல் பொய்த்து போனது கானல் நீராக ... ஒளிகற்றை ஒன்று சூரியன் என கண்டு பகல் புலர இருள்…
February 27, 2011 •
சபீர்
சபீர் மகள் புறப்பட்டுச் சென்ற மருநாள் அவள் விட்டுச் சென்ற பொருட்களை சுத்தம் செய்யுகயில் உடையின் விலையும் அளவும் குறித்த அட்டை, தலை கிடுக்கிகளின் பட்டை, காலி நறுமணக் குப்பி கண்மை தீர்ந்த டப்பி…
ரசிகன் வலிகளின் கூர்மையில் கசியும் ஒரு துளி கண்ணீர் காட்சி... சாட்சியும் கூட! மெதுவாய் விழிகளை ஈரமாக்கி இமைகளின் வரப்பில் ஒரு கணம் தேங்கி நிற்கிறது! சுதாகரித்துக்கொள்ள போதிய நேரமில்லை... பிளந்து விழுகிறது கன்னப்பரப்பில்!…
இளங்கோ * ஒரு முடிவுக்கு வருபவை என்று எதுவமில்லை ஒவ்வொன்றும் ஒரு வெற்றிடத்தை உருவாக்கவோ சீர்குலையும் ஒரு சமனை கூடாரமென உயர்த்தவோ புதைந்தபடியே அதன் ஆழங்களை அளக்கவோ ஒரு வாதத்தின் இறுதிச் சொல்லைப் போல…
ருத்ரா (டென்னிஸனின் இந்த அற்புதக்கவிதை கிரேக்க மகாக்கவிஞன் "ஹோமர்" எழுதிய "ஓடிஸ்ஸி"என்ற காவியத்தின் ஒரு துளியை அழகின் கடலாய் கொந்தளிக்கவைத்துள்ளது. ஓடிஸியஸ் ஒரு மாவீரன்.அரசன்."ட்ராய்"யுத்தத்தில் அவனது யுத்த தந்திரமே அந்த ராட்சச மரக்குதிரையை வடிவமைத்தது.போரில்…
அமைதிச்சாரல்.. திட்டமிடப்படாமலும் எல்லாம் நடக்கிறதெனினும்; தற்செயலாகவும் மாற்றங்களெதுவும் நிகழ்ந்திடுவதில்லை.. எவருக்காகவும் எப்பொழுதும் காத்துக்கொண்டிருக்காத.. காலம். இலையுதிர்காலத்து மரமென வாய்ப்புகளை உதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறது. சேமிக்கப்பட்ட கனவுகள் ஒவ்வொன்றும், நெஞ்சக்கனலின் தணியாவெப்பத்தில் வளர்சிதையுமுன் பத்திரமாய் அடைகாக்கப்பட்டிருக்க.. காற்று…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ************************************ எது பொய் ? எது மெய் ? ************************************ "மனிதனுக்குக் காமப் பசியும் வயிற்றுப் பசியும் மறைந்து போகும்…
ராம்ப்ரசாத் ரீங்கரித்துப் பறக்கும் வண்டுகளை விடாமல் துரத்துகின்றன பூக்களின் வாசங்கள்... நெருக்கங்களின் வனப்புகளை வண்டுகளைப் போன்றே துரத்த முயல்கின்றன பூக்கள்... சமத்துவங்களின் அத்துவானங்களை பாலின வெளிகளாய் பார்க்கின்றன பூக்கள்... - ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)