திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100718_Issue

அரசியலும் சமூகமும்

சிங்கராயர் எனும் தமிழ் மொழிபெயர்ப்பாளரின் ஆளுமை!

லதா ராமகிருஷ்ணன் ”மொழிபெயர்ப்பு இல்லாவிட்டால் இன்றைய உலகமய உலகம் ஒரு கணமாவது இயங்கமுடியாது என்பதும் இன்றைய அறிவியல்-தொழிலியல்-தகவல்பரவல்-ஊடகங்கள்-பாட நூல்கள் அரசியல்-கலை இலக்கியம் என எதுவுமே மொழிபெயர்ப்பு இன்றி நடைபெறாது என்பதும் நடப்புண்மை.ஆனால் மொழிபெயர்ப்பாளருக்கு உரிய…

பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை 1

தமிழ்ச்செல்வன்கட்டுரைத் தொடரின் பொருள் நடந்து முடிந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிலும், அதன் தொடர்பாகப் பத்திரிகைகளில் வெளிவந்துகொண்டிருக்கும் கட்டுரைகள் வாயிலாகவும், கிறுத்துவப் பாதிரிமார்கள் வந்து தமிழுக்கு உயிர் கொடுத்திருக்காவிட்டால் தமிழ் மொழி இறந்து போயிருக்கும்…

இஸ்லாமிய மன்னர்களின் வரலாறும் மக்களின் வரலாறும்

அபுஅனார் நபிமுகமதுவின் வழிமுறையாக இருப்பது மன்னராட்சி முறையாகத்தான் இருக்கிறது. இந்த ஆட்சிமுறையைப் பின்பற்றிதான் சவுதியில் கூட சவுது குடும்பத்தின் பரம்பரை ஆட்சிமுறை நடை பெற்றுவருகிறது 1)நபி முகமதுவிற்கு பிறகு குறைஷி இன மேலாண்மைமிக்க குடும்பவகை…

அறிவிப்புகள்

கவிஞர்கள் கலாப்ரியா மற்றும் இளம்பிறை ஆகியோருக்கு சிற்பி இலக்கிய விருது

கவிஞர் சிற்பி அறக்கட்டளை கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தமிழின் தலை சிறந்த கவிஞர்களைப் பாராட்டி விருது வழங்கி வருகிறது. 2010ஆம் ஆண்டுக்குரிய சிற்பி இலக்கிய விருது இரண்டு கவிஞர்களுக்கு அளிக்கப்படுகிறது.தமிழ்க் கவிதையில் புதிய தடம்…

கடிதம்: திராவிட இனவாதம், சாதி அமைப்பு குறித்து

ஜடாயுஅன்புள்ள ஆசிரியருக்கு, கடந்த இருவாரங்களாக தமிழ்செல்வன் எழுதிய கிறிஸ்தவ திராவிட மாயவலை கட்டுரையையும், அதற்கு புதியமாதவி எழுதியுள்ள எதிர்வினையையும் படித்தேன்.. தமிழ்செல்வன் எழுதியிருப்பதில் தகவல் பிழைகள் உள்ளன (திராவிட என்ற சொல் உருவாக்கம், கால்டுவெல்…

தமிழ்ச்செல்வனுக்கு புதியமாதவியின் எதிர்வினை குறித்து

அரவிந்தன் நீலகண்டன்திரு. தமிழ்ச்செல்வன் என்பவரின் கட்டுரைக்கு புதியமாதவியின் எதிர்வினையை கண்டேன். தமிழ்ச்செல்வனின் கட்டுரையில் சில அதீதப்படுத்துதல்களும் தகவல் பிழைகளும் உள்ளன. ஆனால் புதிய மாதவியின் எதிர்வினை எவ்விதத்திலும் சிறந்து விளங்கிடவில்லை. அந்த எதிர்வினையில் அடிப்படையான…

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் கலைவிழா

கருணா ஆனந்தன்தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் கலைவிழாவின் இரண்டாம் நாள் யூலை மாதம் 3ம் திகதி சனிக்கிழமை Chinese Cultural Centre ல் இதுவரை இருந்த இருக்கும் பழைய மாணவர் சங்கத் தலைவர்களின் மங்கல விளக்கேற்றலுடன்…

சென்ற வாரம் திராவிடம் பற்றிய புதிய மாதவியின் கடிதத்தை படித்ததில் சில கேள்விகள்

நரேன் சென்ற வாரம் திராவிடம் பற்றிய புதிய மாதவியின் கடிதத்தை படித்ததில் சில கேள்விகள் . 1 . திராவிடம் என்ற சொல் சமஸ்க்ரிதத்தில், தெலுங்கில் உபயோகத்தில் இருந்தததை மறுப்பதிற்கில்லை. தமிழில் 1856-க்கு முன்…

தமிழ்செல்வனை மறுத்து புதிய மாதவி

கண்ணன்,தமிழ்செல்வனை மறுத்து புதிய மாதவி எழுதியிருக்கிறார். அதாவது கால்டுவெல்லுக்கு முன்பு எங்கெல்லாம் 'திராவிடம்" வந்துள்ளது என்று; அது சரிதான்; ஆனால் அதெல்லாம் 'இனம்' என்று பொருள் தரும்படியா வந்துள்ளது. பஞ்ச திராவிடம், பஞ்ச கௌடம்…

மாற்றுக்கருத்து முற்போக்கு கருத்துகளை கொண்ட தமிழ் இரு மாத இதழ்

சிவகுமார் . தாஅன்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம், நான் மாற்றுக்கருத்து ஆசிரியர், எங்கள் மாற்றுக்கருத்து முற்போக்கு கருத்துகளை கொண்ட தமிழ் இரு மாத இதழ் ஆகும், இந்த இதழை தங்கள் இனைய இதழில்…

புதிய மாதவியின் கடிதத்தில் சொல்லாமல் விட்டது.

குலசை சேகர்ஐயா! இவ்வார திண்ணையில் புதிய மாதவி தமிழ்ச்செல்வனுக்கு அளித்த பதிலின் இவ்வாறு கூறுகிறார். “அவர் மறந்திருக்கும் சில செய்திகளை நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது. 1856ல் தான் கால்டுவெல் நூலின் முதல் பதிப்பு வெளிவந்திருக்கிறது.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சூரிய சக்தியில் முதலில் மனிதன் இயக்கி ஒருநாள் பறந்த வானவூர்தி (ஜூலை 8, 2010)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா தட்டாம்பூச்சி போல் பறக்குது ! தரணியில் முதலாய்ப் பறக்குது ! பரிதியின் சக்தியால் பறக்குது ! பகலிலும் இரவிலும் பறக்குது ! பசுமைப் புரட்சியில் பிறந்தது…

இலக்கிய கட்டுரைகள்

பழமலையும், ப க பொன்னுசாமியும்….

சுப்ரபாரதிமணியன் சமீபத்தில் சில தமிழ் நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் பார்க்க நேர்ந்த்து. விழுப்புரம் பழமலையின் “ ஜனங்களின் கதை “ கவிதை நூல் ஆங்கில வடிவம் பெற்றுள்ளது. மொழிபெயர்த்துள்ளவர் தில்லியில் வசிக்கும் ராஜா அவர்கள்.…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -23

சீதாலட்சுமி நகரேஷு காஞ்சி சொன்னவன் ஓர் வடமொழிப்புலவன். கல்விச்சாலையாக, கலைக்கோயிலாக பல்சமயத் தலமாக, அத்துடன் அரசியலிலும் பெருமை பெற்று தொன்றுதொட்டு விளங்கும் நகர் காஞ்சி. அந்தக் காஞ்சியில் நான்கு வருட வாழ்க்கை. என் சில…

மெட்ரோ ப்ராஜெக்ட் – “மெட்ரோ பாப்கார்ன்” – PERFORMANCE REPORT

புதியமாதவி, @மெட்ரோ மும்பை பாப்கார்ன் அமெரிக்காவிலிருந்து வந்தது என்று சொல்லிக்கொள்வதில்தான் நமக்குப் பெருமை. அமெரிக்காவின் ஒரிஜினல் நாட்டுப்புறத்து மக்கள் அவர்களின் சைட் டிஸ்ஸாக பயன்படுத்தியது தான் இந்தப் பாப்கார்ன். அமெரிக்கா ஐரோப்பிய நாகரிகக்கும்பலால் கண்டுபிடிக்கப்பட்ட…

மலேசியாவில் தமிழ்ச் சிறுகதைகள் (2000ஆம் ஆண்டுகள்)

ரெ.கார்த்திகேசுமலேசியாவில் தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றம் அநேகமாக இந்த இலக்கிய வடிவம் தமிழ்நாட்டில் தோன்றிய காலத்திலேயே தோன்றி விட்டது. மலேசியாவில் தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும் ஆய்வாளர்களால் ஏற்கனவே விரிவாக பதியப்பட்டுள்ளன. (எ-கா.: மா. இராமையா:…

இவர்களது எழுத்து முறை – 1 லா.ச.ராமாமிர்தம்

வே.சபாநாயகம். கேள்வி; எழுதுவதற்கு எவ்விதச் சூழ்நிலையை நீங்கள் விரும்புகிறீர்கள்? உங்களுக்குப் புத்துணர்வு தரும் தூண்டுதலாக ஏதேனும் பழக்கம் உண்டா? எனக்கு லேசாக ரத்தக்கொதிப்பு இருப்பதால் இரைச்சல் ஆவதில்லை. எனக்கு அமைதி வேண்டும். தூய வெண்மையான…

கதைகள்

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -4

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "புரட்சிகள் ஒருபோதும் கொடுமை ஆட்சியின் பாரத்தை எளிதாக்க மாட்டா ! அவை ஒரு தோளிலிருந்து அடுத்த தோளுக்கு…

மறுபடியும் ரகு

பாரதிதேவராஜ் மாலைநேரம்-. ஆரஞ்சுவண்ணச் சூரியன் மேறகுமலைச் சாரலில் ஒளியத் துவங்கினான். மாரியம்மன் கோவில் கலகலத்தது. கலர் பார்க்கும் விடலையர்களைத் தவிர்த்து சீனு தனியாக நின்று அம்மனைக் கும்பிட்டான் கூடவே ரகுவையும் நினைத்துக் கொண்டான் இம்மாதிரி…

தொட்டுப் பாக்கணும்

யூசுப் ராவுத்தர் ரஜித் புலி வருதுன்னு சொன்னாலும் அருண் பேசாமல்தான் நிற்பான். ஆனால் அப்பா வர்றார்னு சொன்னாப் போதும். அவன் ரத்தம் உறைந்துவிடும். அப்படி ஒரு பயம் அப்பாவுக்கு. உடனே தன் அறைக்குச் சென்று…

குடைராட்டினம்

நாகரத்தினம் கிருஷ்ணா பிரதானச் சாலையின் வலப்புறத்தில் வணிகர்பேரவை வளாகம். பிறக்கவிருக்கும் புதுவருடத்தை எதிர்பார்க்கிற மகிழ்ச்சியும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமும் அக் கட்டிடத்தையும் உருமாற்றம் செய்திருந்தது.. தடித்தக் கண்ணாடியின் கீழ் பதுக்கப்பட்டிருந்த நடைபாதை மின்விளக்குகள் அட்டவணை…

எழுதப்படாத கவிதை

லறீனா அப்துல் ஹக் (இலங்கை) 'என்ன எழுதுவதென்று புரியவில்லை. ஆனால், ஏதேதோ எழுத வேண்டுமென்று உள்ளம் விழைகின்றது. வார்த்தைகள்... வெற்று வார்த்தைகள்... இவற்றினால் என்ன செய்துவிட முடியும்? ஆழ்ந்த துயரால் மனக்கிண்ணம் நிரம்பி வழிகின்ற…

முள்பாதை 38

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com சில்லென்ற மாலை வேளையில் வெண்மை நிற நூலாடைகளை அணிவது எனக்குப் பிடிக்கும். அதனால் பெயிண்டிங் செய்யப்பட்ட வெள்ளை நிற ஆர்கண்டி புடவையை…

பரிமளவல்லி தொடர் , அத்தியாயம் 3. அறுபதுவயதுக் கன்னி

அமர்நாத்‘ரான்டம் அன்ட் சான்ஸி’ற்கு ஒருவிதத்தில் காரணமாக இருந்த மிஸ் பார்க்கர் திருமணமாகி அட்லான்ட்டா சென்றுவிட்டாள். மைசூர் பாக் பீடரின் கட்டுரை இறுதிப்போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கொண்டாட என்றுதான் மற்றவர்கள் நினைத்தார்கள். மறுநாள் நேரம் செல்லச்செல்ல, புத்தகத்தைக்…

களம் ஒண்ணு கதை பத்து – 9 இருள் மணக்கும் நிழல்

ம.காமுத்துரை“எவனாச்சும் லவ்வர கூட்டிட்டு வீட்டுக்குப் போவானா... கொஞ்சம் கூட கூறுஇல்லாம பண்ணிட்டியேடா...” பெருமாள்கோயில் வெளித்திண்ணையில் உட்கார்ந்து தொங்கவிட்ட கால்களை ஆட்டியபடி பேசினான் மகேந்திரன். கோயில்சுவரில் சாய்ந்தபடி நிலைத்த பார்வையாய் நிலம் பார்த்தபடி சிலையாய் உட்கார்ந்திருந்தான்…

துப்புரவு

எஸ். ஜெயலட்சுமி காலை மணி ஆறு ராஜ் டிவியில் கணேஷ், குமரேஷ் வயலின் வாசித்துக் கொண்டி ருந்தார்கள். காலை நேரத்தில் வயலின் இசை மனதுக்கு ரம்யமாக இருந்தது. வாசல் தெளித்து, பெருக்கிக் கோலம் போட்டாள்…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 4

ராமச்சந்திர கோபால்ஆக எல்லா உயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் பார்த்தாய்விட்டது. இனி உயிர்மெய் எழுத்துக்கள். தமிழில் இருப்பதுபோலவே உயிரும் மெய்யும் சேர்வது உயிர்மெய் எழுத்தாகும். க் + அ = க க் + ஆ =…

சமபாதத்தில் உறைந்த இந்திய நடனஙக்ள்: (2)

வெங்கட் சாமிநாதன் தமிழ் நாட்டில் முதலில் தோற்றம் கொண்ட பக்தி இயக்கம் சுமார் ஐந்து அல்லது ஆறு ஆண்டு காலம் நீடித்த் ஒன்று. மன்னர்கள் அதன் வளர்ச்சியில் தீவிரமாக பங்கு கொண்டிருந்தனர். நாடெங்கும் கோவில்கள்…

கவிதைகள்

முகத்தினைத் தேடி

குமரி எஸ். நீலகண்டன்நீ பார்க்கும் என் முகம் என்னுடையது அல்ல. நீ நேற்று பார்த்த என் முகமும் என்னுடையது அல்ல. நீ பார்த்த அந்த முகம் என்னுள் நீ உருவாக்கிய உன்னுடைய முகம். சிரித்தாய்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே ! கவிதை -32 பாகம் -2

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "குருதி ஆறுகள் ஆகிவிடும் ஒருநாள் ஒயின் மது ஓடும் நதிகளாய் ! பனித்துளி களாய்ப் புவித்தளம் மீது பொழிந்த கண்ணீர்த்…

நடுமுள்

அபிமன்யு ராஜராஜன் அந்தப் பக்கம் சுழல்கிற கோள்களூம் நகர்கிற சதுரங்களுமாய் மாற்றி வைத்தன வாழ்க்கையை! இந்தப் பக்கம் ஒன்பது சுற்றுகளும் பரிகாரங்களுமாய் ஏற்றி வைத்தன வாழ்க்கையை! ஏற்ற இறக்கங்கள் பாவங்களிலும் பரிகாரங்களிலும் எப்படியோ நடுமுள்…

மெளனவெளி

ப மதியழகன் இடைவெளி உடல்களுக்கு மெளனம் ஆயுதமா பேசாமல் பேசுவது எதனால்? எப்படி? வார்த்தைகளுக்கு ஒரு பொருள் பேசாததற்கு பல பொருள் பேச்சு வேண்டாம் மெளனம் போதும் எவ்வளவு அர்த்தங்களை தாங்கி நிற்கிறது இந்த…

நஞ்சு பாசனம்

ஷம்மி முத்துவேல் கனவுகள் தொலைத்தே கற்பனைகள் வாங்கினேன் ... உடல் தீண்டும் அரவம் ஒன்று உயிர் வாங்கி போனது ...... ஞாபக விதை ஒன்று உள் நோக்கி வளர்ந்து கைகள் விரித்தப்படி விழுதுகள் நீண்டது…

காக்கையை வரைந்துகொண்டிருக்கும் சிறுமி

ஹெச்.ஜி.ரசூல் இரண்டாயிரமாண்டு நீளமுள்ள கவிதையை ஈன்ற மூதாயியை தேடியலைந்த களைப்பில் பறவை ஒருகாலத்தில் தன் தாகம்தணித்த மண்பானையைத்தேடி அல்லலுற்றது பாடப்புத்தகத்தில் படம்பார்த்துச் சொன்ன கதைக்குள்ளிருந்து நீரூற்று எதுவும் பீறிடவில்லை. ஐவகை நிலங்களையும் அலகில் கொத்தி…

சங்கதி என்னவாயிருக்கும்?

ரசிகன் ஒரு காமம் தலைக்கேறியிருந்தது... ஊரறியா நாற்சுவரில் உலகம் அடங்கிப்போயிருந்தது... ஒரு காதல் சலசலத்துப்போயிருந்தது... ஆர்ப்பரிக்கும் உடல் பேச்சுக்கள் அடக்கமாய் போர்த்தியிருந்தது! ஒரு தனிமை மௌனித்திருந்தது.... நண்பகல் வேளையிருக்கும் மது வாசம் வீசிக்கொண்டிருந்தது... ஒரு…

யாரோ ஒருவரின் காலடி ஓசைகள் …!

கலாசுரன்--------------------------------------------------------------- ஜன்னல் கண்ணாடிகளில் ஒரு நிழல் ஆடி மறைந்தது... அங்கு எவரும் இல்லாமல்கூட இருக்கலாம் குளிர்காய்கிறது நிலவு.... எதோ ஒரு சலசலப்பின் ஓசைகள் ஓய்வில்லாது ஒலிக்கிறது சிந்தனைகளில் துளிர்விடும் குளிர்நிலவின் கிளைகளில் மலர்கின்ற பனி…

வேத வனம் விருட்சம் -95

எஸ்ஸார்சி சத்தியத்தால் புவி சூரியனால் வான் ருதத்தால் ஆதித்யர்கள் சோமனால் விண் விளங்கி வருகிறது செடியைப்பிழிந்து ச்சோமம் பருகியதாய் ஒருவன் பாவிக்கிறான் ஆயின் பிராமணர் அறியும் சோமனை யாரும் மெய்யாய் அறிந்ததில்லை சூரியையை மணந்திட…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) வசந்த கால மயக்கம் கவிதை -13 இளவேனிற் காலம்

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஒரு வேத முனிக்கு (Mystic) உள்ளொளி உலகமே ஒரு கால நிலை அறிவிப்பிடம் ! அங்கே பிரபஞ்சம் அடங்கியுள்ளது, மொழிச்…