திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100620_Issue

அரசியலும் சமூகமும்

சார்த்தர், பூவாஹ், எங்கல்ஸ்- தொடரும் விவாதம்

மைத்ரேயன், ப்ளிஸ், ராமச்சந்திர கோபால், அருணகிரி, ஜடாயு மைத்ரேயன் திண்ணையில் நான் பூவாஹ் பற்றி எழுதியதை காட்டமான தாக்கல் என்று ஒரு கருத்து சொல்லப்பட்டது. நான் மிக மென்மையாகத்தான் உண்மையைச் சொல்லி இருக்கிறேன். பூவாஹ்ஹும்…

சக மொழிபெயர்ப்பாளர் தோழர்.சிங்கராயருடைய குடும்பத்திற்கு நிதியுதவி

அமரந்த்தா, வெளி ரங்கராஜன், லதா ராமகிருஷ்ணன்ஒரு வேண்டுகோள் மதிப்பிற்குரியீர், வணக்கம். சமீபத்தில் மறைந்த சக மொழிபெயர்ப்பாளர் தோழர்.சிங்கராயருடைய குடும்பத்திற்கு நிதியுதவி செய்யும்பொருட்டு தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் மேற்கொண்டுள்ள முயற்சியில் உங்களுடைய உதவியாதரவைக் கோருகிறோம். வாழும்…

நினைவுகளின் சுவட்டில் – (49)

வெங்கட் சாமிநாதன்/ அதிக தூரத்தில் இல்லை அந்த ஆர்ட் ஸ்கூல். கிட்டத்திலும் இல்லை. போனதும் மாமாவைப்பார்த்து வெளியே வந்தவர் கைகூப்பி "நமஸ்கார்" என்று சொல்லி வரவேற்றார். நீண்ட குர்த்தாவும் வங்காளிகள் போல பஞ்ச கச்சம்…

நிலவும், மலையும், நிரந்தர தெய்வீகமும்

B.R. ஹரன் தர்மமும் சேவையும் கூடிய வேத நாகரீகம் சிந்து சரஸ்வதி நதி தீரங்களை ஒட்டி வளர்ந்ததே வேத நாகரீகம். அது ‘தர்மம்’ என்கிற சிறந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே வளர்ந்தது. பின்நாளில் ‘ஹிந்து…

அறிவிப்புகள்

மலர் மன்னன் கட்டுரை: ஹிந்துக்களா அவர்கள் எங்கே இருக்கிறார்கள் பற்றி

கிரிஜா இராகவன்ஐயா மலர்மன்னனின் மேற்கண்ட கட்டுரையைப் படித்தேன். ஒரு இந்துத்வா பிரச்சாரகரிடம் எதிர்பார்த்த்து வீண் போகவில்லை. அவரிடம் சில கேள்விகள்: காண்டஹார் மாவட்டம் ஒரிசாவில் எங்கே இருக்கிற்து? காந்தேமால் என்றுதானே கேள்வி. வனவாசிகளுக்கு எதிராக…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஜப்பான் விண்ணுளவி ஹயபுஸா முரண் கோள் மண்ணை எடுத்துப் பூமிக்கு மீண்டது (Japan’s Space Probe Hayabusa Returns to Earth with Aster

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவினில் தடம் வைத்தார் நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆராயத் தவ்விய தள உளவிகள் சிலவற்றை நாசாவும் ஈசாவும் கொண்டு போய் இறக்கின…

முதலில் நல்ல மதிப்பெண் பெற்று படிக்கும் குழந்தைகள் போகப்போக சரியாக படிக்காதது ஏன்?

டாக்டர்.B.செல்வராஜ் Ph.D.,முதலில் நல்ல மதிப்பெண் பெற்று படிக்கும் குழந்தைகள் போகப்போக சரியாக படிக்காதது ஏன்? குழந்தைகளின் படிக்கும் திறமை அவர்களுக்கு இயற்கையிலேயே அமைந்துள்ள நுண்ணறிவையும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களுக்கு அளிக்கும் பயிற்சியையும் பொறுத்து அமையும்.…

இலக்கிய கட்டுரைகள்

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -19

சீதாலட்சுமி சங்கரபுரம் காலச் சக்கரம் வேகமாக உருண்டோடினாலும் அந்த குக்கிராமம் தனக்குரிய வரலாற்றில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தது. மகாலிங்க அய்யர் தன் மனைவியை அழைத்துக் கொண்டு காசிக்குப் போனவுடன் அரச்சகர் தனியே நின்றார். இப்பொதும்…

கதைகள்

விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தாறு

இரா.முருகன்விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்தாறு இரா.முருகன் 1915 ஆகஸ்ட் 14 - ராட்சச வருஷம் ஆடி 30 சனிக்கிழமை அடே வைத்தா, அந்த ராட்சசி கல்யாணி திட்டம் செய்து வைத்திருந்தது இந்தப் படிக்கு இருந்தது.…

ஆட்டோ பயோகிராபி ஆப் சைல்ட் 2 – சைப் டைட்டில் : நித்திய சோதனை

சூர்யா லட்சுமிநாராயணன் சைப் டைட்டில் : நித்திய சோதனை 11ஃ06ஃ2010 வெள்ளிக் கிழமை மல்லிகா................................ இந்த பெயரைக் கேட்டாலே என் எண்ணங்கள் வானத்தின் மேகங்களுக்கு மேலே மிதக்க ஆரம்பித்து விடுகிறது. வைலட் பூ டிசைன்…

முள்பாதை 34

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com அம்மா, அப்பா மற்றும் சாரதி பதினொன்றரை மணி ஆன பிறகு கிளம்பிப் போனார்கள். கேட்டை சாத்திய சத்தம் கேட்டதும் விருட்டென்று எழுந்துகொண்டு செருப்பை…

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 இறுதிப் பாகம்.

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "படைவீரர்களே ! நீங்கள் துவங்கப் போகும் இந்த தேச ஆக்கிரமிப்பால் நேரப் போகும் உலக நாகரீகப் பாதிப்பு,…

களம் ஒன்று கதை பத்து – 5 சுரப்பி

மா. காமுத்துரைகளம் ஒன்று கதை பத்து - 5 சுரப்பி மா. காமுத்துரை கால்களில் சூடியிருந்த சுருணை கொஞ்சம் தளர்வது போல தெரிந்தது மயில்சாமிக்கு. கீழே, மணிகண்டன் “ஓவ்வீட்ல வரச் சொன்னாக... ஒம்மக என்னமோ…

கவிதைகள்

ஹெல்மெட்டின் பாதுகாப்பு

குமரி எஸ். நீலகண்டன் . குப்பைப் பெட்டியின் அருகே பிளாட்ஃபார்மில் உடைந்து கிடந்த அந்த ஹெல்மெட் ஏதோ ஒன்றை சொல்கிறது.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் புரிந்து கொள்கிறார்கள். அதைப் பார்த்த கவிஞன் மூளை இல்லாத…

வேத வனம் விருட்சம் 90 –

எஸ்ஸார்சிவேத வனம் விருட்சம் 90 -எஸ்ஸார்சி அசுவினிகளே எம் ஆன்மா வலிமை பெறுக தேனில் இனிமை சேர்வது போலே ஆன்மாவில் நற்திறம் சேர்க மக்கள் மன்றத்தே தேர்ந்த வார்த்தை யான் எப்போதும் மொழிக அசுவினிச்…

ரிஷியின் கவிதைகள்.

ரிஷிரிஷியின் கவிதைகள். 1) மாறும் மதிப்பீடுகள் 6 போடக் கற்றுத்தரப்பட்டது குழந்தைக்கு ஆகச் சிறிய நூலின் முனையில் ஒரு பூஜ்யத்தைக் கட்டித் தொங்கவிட்டது குழந்தை. 8 போடக் கற்றுத்தரப்பட்டது. சம அளவு அல்லது சற்றே…

கண்ணாமூச்சி

ரசிகன் புரியும் புரியாது கோபத்தின் காரணம்! செய்வதேதும் அறியாது கண்ணீரில் போர் தொடுக்கிறாள்! காத்திருப்பு... எனக்கும் காதலுக்கும்... புரிந்திருக்குமாயின் தலைக்கோதி தேற்றும்பட்சத்தில் காதல் அடிமையாகிப்போயிருக்கும்! இனி என்னவெல்லாம் நான் கேட்க பதிலுக்கு கேள்வி தருகிறாள்...…

ஏ.தேவராஜன் 5 கவிதைகள்

ஏ.தேவராஜன்ஏ.தேவராஜன் 5 கவிதைகள் 1 இரவு பொழியும் வெப்பத்தில் அன்றைக்கான பகலின் அதிருப்திகள் குரூரங்களின் குரலாக நாற்சுவர் விட்டங்களில் மோதி மோதி விழுந்தன சுழல் காற்றாடியில் அவை அடிபட்டும் தீரா ஆவேசங்களுடன் திரட்சியுடன் எழும்புகின்றன…

பூனைக் கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன்# 01 கடைசியாய் காரொன்றில் அடிபட்டு இறக்குமுன் அந்தக் கறுப்புப் பூனை முழித்தது யார் முகத்திலோ? o 02 திருடனொருவனை காட்டிக்கொடுத்த அடுத்த வீட்டுத் திருட்டுப் பூனைக்கு அதற்குப் பிறகும் அதே பெயர்தான்.…

சிட்டு க்குருவி

வே பிச்சுமணி சிட்டு க்குருவிகளின் கிசு கிசுத்த காதல் பேச்சில் தூக்கம் கலைந்த ஆதவன் சினம் கொண்டு சிவந்தான் சுட்டெரிக்க பின் தொடர மரங்களில் மறைந்தன குருவிகள் கோபத்தில் தவறுதலாக கழுகுகளின் கழுத்தை கறுக்கினான்…

நதியின் பாடல்.

நச்சியாதீவு பர்வீன்நதியின் பாடல் ஒரு மெல்லிய ராகமாய் ஒலிக்கும்.. இடைவிடாக் கனவுகளில் இடறி விலும் வாழ்க்கை நாறிய நிமிசங்களைப் பார்த்து காறித்துப்பும் நினைவுகள் அடைகாத்த அருவெறுப்புக்களை அசைபோட்டு அழும் மனசு தீப் பிடித்து எரியும்…

யாருக்கும் தெரியாது

கு முனியசாமி------------------------- மகளுக்கு பெயர் சூட்டும் விழா.. அம்மா சொன்னார் மீனாட்சி என்று அப்பா சொன்னார் மாரியம்மாள் என்று மனைவியின் ஆசை மங்கயர்க் கரசி மாமியாரின் ஆசை மணிமேகலை மாமனாரின் ஆசை மகாலட்சுமி... எல்லாரும்…

சுங்கை நதியும் சொல்லப்படாத கிழக்குக்கரையின் கதைவெளியும்

கே.பாலமுருகன்எப்பொழுதும் போலவே இன்றும் கிழக்குக்கரையைப் பற்றிய ஒரு கதை அடித்துச் சென்றது சுங்கை நதியில். அநேகமாக கிழக்குக்கரையிலுள்ள அஞ்சலைப் பாட்டி இறந்திருக்கக்கூடும் அல்லது இன்று கூடுதலான மலம் கழிக்கப்பட்டிருக்கும். மீண்டும் மழைக்காலத்திற்குப் பிந்தைய ஒரு…