குமரி எஸ். நீலகண்டன் . குப்பைப் பெட்டியின் அருகே பிளாட்ஃபார்மில் உடைந்து கிடந்த அந்த ஹெல்மெட் ஏதோ ஒன்றை சொல்கிறது.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் புரிந்து கொள்கிறார்கள். அதைப் பார்த்த கவிஞன் மூளை இல்லாத…
எஸ்ஸார்சிவேத வனம் விருட்சம் 90 -எஸ்ஸார்சி அசுவினிகளே எம் ஆன்மா வலிமை பெறுக தேனில் இனிமை சேர்வது போலே ஆன்மாவில் நற்திறம் சேர்க மக்கள் மன்றத்தே தேர்ந்த வார்த்தை யான் எப்போதும் மொழிக அசுவினிச்…
ரிஷிரிஷியின் கவிதைகள். 1) மாறும் மதிப்பீடுகள் 6 போடக் கற்றுத்தரப்பட்டது குழந்தைக்கு ஆகச் சிறிய நூலின் முனையில் ஒரு பூஜ்யத்தைக் கட்டித் தொங்கவிட்டது குழந்தை. 8 போடக் கற்றுத்தரப்பட்டது. சம அளவு அல்லது சற்றே…
ரசிகன் புரியும் புரியாது கோபத்தின் காரணம்! செய்வதேதும் அறியாது கண்ணீரில் போர் தொடுக்கிறாள்! காத்திருப்பு... எனக்கும் காதலுக்கும்... புரிந்திருக்குமாயின் தலைக்கோதி தேற்றும்பட்சத்தில் காதல் அடிமையாகிப்போயிருக்கும்! இனி என்னவெல்லாம் நான் கேட்க பதிலுக்கு கேள்வி தருகிறாள்...…
ஏ.தேவராஜன்ஏ.தேவராஜன் 5 கவிதைகள் 1 இரவு பொழியும் வெப்பத்தில் அன்றைக்கான பகலின் அதிருப்திகள் குரூரங்களின் குரலாக நாற்சுவர் விட்டங்களில் மோதி மோதி விழுந்தன சுழல் காற்றாடியில் அவை அடிபட்டும் தீரா ஆவேசங்களுடன் திரட்சியுடன் எழும்புகின்றன…
செல்வராஜ் ஜெகதீசன்# 01 கடைசியாய் காரொன்றில் அடிபட்டு இறக்குமுன் அந்தக் கறுப்புப் பூனை முழித்தது யார் முகத்திலோ? o 02 திருடனொருவனை காட்டிக்கொடுத்த அடுத்த வீட்டுத் திருட்டுப் பூனைக்கு அதற்குப் பிறகும் அதே பெயர்தான்.…
வே பிச்சுமணி சிட்டு க்குருவிகளின் கிசு கிசுத்த காதல் பேச்சில் தூக்கம் கலைந்த ஆதவன் சினம் கொண்டு சிவந்தான் சுட்டெரிக்க பின் தொடர மரங்களில் மறைந்தன குருவிகள் கோபத்தில் தவறுதலாக கழுகுகளின் கழுத்தை கறுக்கினான்…
நச்சியாதீவு பர்வீன்நதியின் பாடல் ஒரு மெல்லிய ராகமாய் ஒலிக்கும்.. இடைவிடாக் கனவுகளில் இடறி விலும் வாழ்க்கை நாறிய நிமிசங்களைப் பார்த்து காறித்துப்பும் நினைவுகள் அடைகாத்த அருவெறுப்புக்களை அசைபோட்டு அழும் மனசு தீப் பிடித்து எரியும்…
கு முனியசாமி------------------------- மகளுக்கு பெயர் சூட்டும் விழா.. அம்மா சொன்னார் மீனாட்சி என்று அப்பா சொன்னார் மாரியம்மாள் என்று மனைவியின் ஆசை மங்கயர்க் கரசி மாமியாரின் ஆசை மணிமேகலை மாமனாரின் ஆசை மகாலட்சுமி... எல்லாரும்…
கே.பாலமுருகன்எப்பொழுதும் போலவே இன்றும் கிழக்குக்கரையைப் பற்றிய ஒரு கதை அடித்துச் சென்றது சுங்கை நதியில். அநேகமாக கிழக்குக்கரையிலுள்ள அஞ்சலைப் பாட்டி இறந்திருக்கக்கூடும் அல்லது இன்று கூடுதலான மலம் கழிக்கப்பட்டிருக்கும். மீண்டும் மழைக்காலத்திற்குப் பிந்தைய ஒரு…