'ரிஷி'தாயுமானவன், தந்தையானவன் நான். தீர நேசிக்கிறேன் என் சேய்களை. அதனால் தான், ஆயகலைகள் கற்கவும் அவர்களை அனுமதிக்க மறுக்கிறேன். திறன் வளர்க்க அவர்கள் புறப்பட்டுப் போய்விட்டால் அந்தப் பிரிவை என்னால் தாங்க முடியாது. நாய்களைப்…
மதியழகன் சுப்பையா(1) ஈர நிலம், ஈரக் காற்று புறச்சூழலெங்கும் ஈரமயம் ஒருமுறை ஒரேயொருமுறை அழைத்துப் பேசியிருக்கலாம் நீ வரண்டு பிழந்த மனப்பரப்பில் துளிர்த்திருக்கும் துளி நீர் இதோ பார் எனைக்கண்டு கெக்கலித்தபடி நிறைந்து வழிகிறது…
தினேசுவரி, மலேசியாதண்ணீர் வராது திணறி கொண்டிருந்த ஏதோ ஒரு தருணத்தில்தான் குழாய் வழியாய் என் ஆசைகள் எல்லாம் காட்டாறு போல் ஓடுவதைக் கண்டேன்..... தேவைகளுக்காகத் தண்ணீர் நிறைத்துக் கொண்ட நாட்களை விட இல்லாது போன…
நட்சத்ரவாசிநட்சத்திரங்கள் ஒளிவீசி புனைவையும்,கற்பனையும் எழுதிசெல்கிறது இன்றைய என் வெறுமையில் மௌனமாய் வாழ்ந்தலையும் மேககூட்டங்களில் அவள் வருகிறாள் எனது உயிரை பிடித்திழுக்க அலைகடலின் ஆர்பரிப்புகளுக்கிடையில் நான் பயந்து சென்றொளிகிறேன் ஒரு சிறு மீனினை போல அவளின்…
எம்.ரிஷான் ஷெரீப்,காய்ந்துபோன ஏரிகளில் காலம் தன்முகம் பார்த்துக் கொண்டது சுருக்கங்களின்றி பருவம் பூரித்துச் செழித்த தன் முன்பொரு யுகத்தின் யௌவனம் பற்றி பார்த்திருந்த வானத்திடம் தன் முறைப்பாட்டையும் நெடுமூச்சையும் ஒருசேரக் கொடுத்தது எதையும் கண்டுகொள்ளாச்…
கி.சார்லஸ்:போதிமரங்கள்: உன்னால்தான் கிடைத்தன.... தென்னை மரங்கள் எல்லாம் போதிமரங்களாய் என்னோடு பேசும்பொழுது நீ.... சாய்ந்துகொண்ட மரங்கள். *கி.சார்லஸ்* ckicharles@yahoo.com
பா.சத்தியமோகன்என் நாடு வேறொன்றைச் செய்கிறது விவசாயநாடு என்று சொல்லுகிறது விவசாயமோ பின்னுக்குச் செல்கிறது நெல்மணிகள் காணுமிடத்தில் கார்களை நடவு செய்யும் போக்கு தரப்போகும் பலன் என்ன? கார்காலம் நோக்கிப்பயிரிட்ட விவசாயிக்கு இது இன்னொரு கார்காலம்…
அஜ்னபிசுழலும் பல்சக்கரச் சிக்கலில் இயங்கும் உலகம் கடிகாரம் நிழலின் நீளம் குன்றுவதாக சுருங்கும் மனிதம் சில நேரம் முடிவிலியான முட்களின் சுற்றோட்ட ஸ்ருதியாக நிஷ்டை கலைத்திடும் நிஷ்டூர இசையாக குறுக்கிடல்களில் குழம்பி தேடலில் தொலைகிறது…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran’s Paintings “The Polygamy Man” "மனித இனத்தார் உடம்பின் கூண்டைக் கட்டி அமைப்பதில் கூட்டாக…
ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகாதலோ காதல் ! வானக் கோபுரத்தில் ஏறின முகில்கள் சாதித்து விட்டச் சலவைப் பெண் போல் ! நீல நிறத்தில் மின்னும்…