திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090820_Issue

அரசியலும் சமூகமும்

நினைவுகளின் தடத்தில் – (34)

வெங்கட் சாமிநாதன் ஜூக்னு என்ற ஹிந்திப் படத்தை கும்பகோணம் விஜயலக்ஷ்மி டாக்கீஸில் பார்த்தேன். அதைப் பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் மனம் கலவரப்பட்டுக் கிடந்தேன் என்று எழுதிக்கொண்டிருந்த போது அந்தப் படத்தைப் பார்க்கக் காசு எங்கேயிருந்து…

Portnoy’s Complaint – அடையாளமழித்தற் கலை – புத்தக விமர்சனம்

ரா.கிரிதரன்யூத மக்களின் வேதனைகளைப் பற்றி கணக்கில்லாத ஆவணங்கள் இருக்கின்றன. பைபிள் புதிய ஏற்பாட்டைக் கூட யூத மக்களின் பிரச்சனையாகப் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த உலகம் சொந்தமில்லையா? காலங்காலமாய் மேட்டிமை மக்களாகவே இருந்து ,…

வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்

பி கே சிவகுமார் களியுற்று நின்று கடவுளே இங்கு பழியற்று வாழ்ந்திடக் கண்பார்ப்பாய்! - பி.கே. சிவகுமார் உலக ஊடகங்களில் இருந்து கார்ட்டூன்கள் வாசகர் கடிதங்கள் எதிர்வினை வெள்ளம் - பாவண்ணன் மைக்கேல் ஜாக்ஸன்:…

அறிவிப்புகள்

கருத்துப் பரிமாற்றம் கதவுகளைத் திறக்கும்

பி.ஏ. ஷேக் தாவூத் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாதவரை அவர் வேறு; இவர் வேறு. - பாரசீகக் கவிதை. மதங்களிலேயே மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மதம் இஸ்லாமே என்பது மிகையான ஒரு கூற்றல்ல. இத்தகைய…

உன்னதம் – ஆகஸ்டு 2009 இதழ்

கௌதம சித்தார்த்தன் உன்னதம் - ஆகஸ்டு 2009 இதழ் இனப்படுகொலை சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. நேர்காணல்கள்: செல்வராசா பத்மநாதன் ரெபியா கதிர் மானுவல் ஸெலாயா கேரி ஜோஸி ஃபுகுனகா கட்டுரைகள்: அரசியல் உருவம் மாறும் புலிகள்…

சமஸ்க்ருதம் பற்றி அறிய முயற்சிக்கவேண்டும்

சத்தியநாராயணன் ராமசாமிசமஸ்க்ருதம் பற்றி அறிய முயற்சிக்கவேண்டும், மற்ற எந்த அறிதல் செயல் போல. சம்ஸ்க்ருதம் தவறு, அழியவேண்டும் ஏளனப் படுத்தப்பட வேண்டும் என்ற முன் முடிவோடு பேசினால் பதில் பேச ஒன்றும் இல்லை. எதோ…

அன்புள்ள ஆசிரியருக்கு

சி.சேகர்.அன்புள்ள ஆசிரியருக்கு இந்த வார திண்ணை சில நல்ல கட்டுரைகளுடன் இறுந்தது. 1.காங்கிரஸ் கவனிக்க - சின்ன கட்டுரையானாலும், நல்ல சில பாயிண்டுகளை விளக்கியது. சிதம்பரத்துக்கு வக்காலத்து வாங்குவது டில்லிக்கு ஏன் முக்கியமானது என்பது…

ஏலாதி இலக்கிய விருது 2009 முனைவர் பொ.நா.கமலா மற்றும் விஸ்வாமித்திரன் திறனாய்வு நூல்களுக்கு பரிசு.

ஹெச்.ஜி.ரசூல்முனைவர் பொ.நா.கமலா மற்றும் விஸ்வாமித்திரன் திறனாய்வு நூல்களுக்கு பரிசு. ஏலாதி இலக்கிய விருதுவிழங்கும் விழா தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் தக்கலையின் சார்பில் ஆகஸ்ட்15 சனி மாலை தேசிய பல்துறைஆய்வரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்…

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – நிகழ்ச்சி நிரல்

எம்.ரிஷான் ஷெரீப்இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு - நிகழ்ச்சி நிரல் வணக்கம் நண்பர்களே இலங்கைப் பதிவர்களின் முதலாவது சந்திப்புக்கு உங்களின் ஆதரவும் வரவேற்பும் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்துள்ளோம். நாங்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையை விட அதிகமான நண்பர்கள்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! கடுகு விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள்(Compact Stars&Preon Stars) (கட்டுரை:62 பாகம்-1)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபிரபஞ்சப் பெருவெடிப்பு வேளையில் பொரித்த சிசுக் குஞ்சுகளில் பிரியான் நுண்துகள்கள் ஒருவித மூலாதாரப் பரமாணுக்கள் ! பரிதி விண்மீன் போல் ஒளிவீசும் அரிய விண்மீன்கள் கோடி கோடி…

இலக்கிய கட்டுரைகள்

மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது -1

மதுமிதாமோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது - மதுமிதா அக்கா, திகடசக்கரம், வம்ச விருத்தி, வடக்கு வீதி, அங்கே இப்ப என்ன நேரம், மஹாராஜாவின் ரயில்வண்டி, வியத்தலும் இலமே, அ.முத்துலிங்கம் சிறுகதைகள், உண்மை…

மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது – 2

மதுமிதா15. உலகளாவிய சகோதரத்துவம் நிலவும் மேசன் ரகசியம் சங்கம் இன்னும் நிகழ்கிறதா. இவ்விஷயத்தில் உங்களின் செலக்டிவ் அம்னீஸியா இன்னும் சரியாகவில்லையா? இச்சங்கத்தின் உதவி கொண்டு வேறு ஏதும் வலிமையான காரியம் சாதித்துக்கொள்ளவியலுமா? மேசன் சங்கம்…

தேசிய பல்துறை ஆய்வரங்கம்

ஹெச்.ஜி.ரசூல்ஏலாதி சிந்தனைப் பள்ளி தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தேசியப் பல்துறை ஆய்வரங்கு ஆகஸ்டு 14 மற்றும் 15 தேதிகளில் தக்கலையில் பவ்டா அரங்கில் நடைபெற்றது. முதல் அமர்வுநவீன இலக்கியம் தலைப்பில் ஹெச்.ஜி.ரசூல் நெறிப்படுத்தினார்.…

“காவடிச் சிந்து புகழ் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்”

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை இசைத் தமிழ் மாந்தர் நெஞ்சங்களை இசைய வைக்கும் திறன் கொண்டது. மக்கள் விரும்பும் பலவகை இசைகளில் சிந்து இசை என்பதும் ஒன்று. சிந்து இசை…

முனைவர், புலவர் த.கோடப்பிள்ளை

முனைவர் துரை.மணிகண்டன்.முத்தமிழ் மூதறிஞராகிய கோடப்பிள்ளை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் சாலக்காடு என்னும் சிற்றூரில் தோன்றியவராவர். தந்தை தம்மனான். தாய் வள்ளியம்மை. தோன்றிய ஆண்டு 1934. திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் பயின்றவர். திருச்சிராப்பள்ளி, நெய்வேலி,கல்லக்குடித் தால்மியாபுறம்…

கதைகள்

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -8

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் -தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாசாக்ரடிஸ் சொல்கிறார் : "இருவரது நட்பில் நீண்ட முன்னேற்றம் காணப்படும் போது ஒருவர் காதல்…

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினேழாவது அத்தியாயம்

அலெக்ஸாந்தர் சோல்சனிட்சன் - தமிழில்: ரா.கிரிதரன்சுகாவுக்கு இந்த விஷயம் சரியாகப் புரியவில்லை. ‘கிராமத்தில் வாழ்ந்துகொண்டே, நகரத்தில் வேலை செய்ய முடியுமா?’ அவன் கிராமத்தில் பல தலைமுறைகளாய் விவசாயம் செய்து வந்துள்ளனர் - ஆனாலும் தங்களுக்காக…

ஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..

சோ.சுப்புராஜ் ஷார்ஜாவின் அதிகாலை 04:30 மணி; முதலில் டைம்பீஸில் அலாரம் அடித்தது. சுரேந்திரன் எழும்பவில்லை. ஏற்கெனவே முழிப்பு வந்து இன்னும் ஏன் அலாரம் அடிக்கவில்லை என்ற கேள்வியுடன் புரண்டு கொண்டிருந்த பியூலாராணி தான் அலாரத்தை…

முதல் முதலாய்த் தோற்ற நாள்

எஸ். அர்ஷியாஉடம்பு துடைக்கத் துண்டு, அணிந்துகொள்ள உள் பாவாடை, பிரா, மாற்றிக்கொள்ள தளர்ந்த ஆடை கள் சகிதமாய் குளிக்கச்சென்ற சுஜாவை, நாத்தனார் உறவு தடுத்து நிறுத்திக் கேட்கிறது. "இன்னிக் காச்சும் வெச்சுக்கலாமா? தம்பி, சீக்குப்பிடிச்சக்…

மழை

சூர்யா லட்சுமிநாராயணன் குளிர்ந்த நீரின் முதல் துளி உடலின் மேல் தோலை ஸ்பரிசிக்கும் சில்லென்ற முதல் உணர்வு அனுபவிக்கும் ஆசை பிறந்த முதல் பருவம் இளம் பருவம். 6 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்…

அதிர்ஷ்டம்

விஜி மெய்யப்பன் தன்னுடைய நீண்ட நாள் கனவாகிய மோட்டார்பைக்கை வாங்க அப்பாவை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்று எண்ணியபடியே வீட்டிற்குள் நுழைந்தான் கதிர். டிவி பார்த்துக்கொண்டிருந்தவரிடம் தைரியத்தைத் திரட்டி ஒருவாறாக விஷயத்தைக் கூறி…

விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது

இரா.முருகன் ஜனவரி 11 1903 - சுபகிருது வருஷம் , மார்கழி 27 ஞாயிற்றுக்கிழமை சமையல் ஆக நேரமாகும்னா கொஞ்சம் காப்பியாவது கண்ணுலே காட்டேண்டி கல்பு. நீலகண்டன் சமையல்கட்டைப் பார்த்துக் குரல் கொடுத்தான். இதோ…

கவிதைகள்

நெஞ்சு பொறுக்குதில்லையே…

'ரிஷி'தாயுமானவன், தந்தையானவன் நான். தீர நேசிக்கிறேன் என் சேய்களை. அதனால் தான், ஆயகலைகள் கற்கவும் அவர்களை அனுமதிக்க மறுக்கிறேன். திறன் வளர்க்க அவர்கள் புறப்பட்டுப் போய்விட்டால் அந்தப் பிரிவை என்னால் தாங்க முடியாது. நாய்களைப்…

மனப் பொழிவு

மதியழகன் சுப்பையா(1) ஈர நிலம், ஈரக் காற்று புறச்சூழலெங்கும் ஈரமயம் ஒருமுறை ஒரேயொருமுறை அழைத்துப் பேசியிருக்கலாம் நீ வரண்டு பிழந்த மனப்பரப்பில் துளிர்த்திருக்கும் துளி நீர் இதோ பார் எனைக்கண்டு கெக்கலித்தபடி நிறைந்து வழிகிறது…

குழாய் தின்ற தண்ணீர் துளிகள்…..

தினேசுவரி, மலேசியாதண்ணீர் வராது திணறி கொண்டிருந்த ஏதோ ஒரு தருணத்தில்தான் குழாய் வழியாய் என் ஆசைகள் எல்லாம் காட்டாறு போல் ஓடுவதைக் கண்டேன்..... தேவைகளுக்காகத் தண்ணீர் நிறைத்துக் கொண்ட நாட்களை விட இல்லாது போன…

நட்சத்திரவாசி

நட்சத்ரவாசிநட்சத்திரங்கள் ஒளிவீசி புனைவையும்,கற்பனையும் எழுதிசெல்கிறது இன்றைய என் வெறுமையில் மௌனமாய் வாழ்ந்தலையும் மேககூட்டங்களில் அவள் வருகிறாள் எனது உயிரை பிடித்திழுக்க அலைகடலின் ஆர்பரிப்புகளுக்கிடையில் நான் பயந்து சென்றொளிகிறேன் ஒரு சிறு மீனினை போல அவளின்…

ஊழிக் காலம்

எம்.ரிஷான் ஷெரீப்,காய்ந்துபோன ஏரிகளில் காலம் தன்முகம் பார்த்துக் கொண்டது சுருக்கங்களின்றி பருவம் பூரித்துச் செழித்த தன் முன்பொரு யுகத்தின் யௌவனம் பற்றி பார்த்திருந்த வானத்திடம் தன் முறைப்பாட்டையும் நெடுமூச்சையும் ஒருசேரக் கொடுத்தது எதையும் கண்டுகொள்ளாச்…

போதிமரங்கள்

கி.சார்லஸ்:போதிமரங்கள்: உன்னால்தான் கிடைத்தன.... தென்னை மரங்கள் எல்லாம் போதிமரங்களாய் என்னோடு பேசும்பொழுது நீ.... சாய்ந்துகொண்ட மரங்கள். *கி.சார்லஸ்* ckicharles@yahoo.com

கார்காலம்

பா.சத்தியமோகன்என் நாடு வேறொன்றைச் செய்கிறது விவசாயநாடு என்று சொல்லுகிறது விவசாயமோ பின்னுக்குச் செல்கிறது நெல்மணிகள் காணுமிடத்தில் கார்களை நடவு செய்யும் போக்கு தரப்போகும் பலன் என்ன? கார்காலம் நோக்கிப்பயிரிட்ட விவசாயிக்கு இது இன்னொரு கார்காலம்…

www.மனிதம்.com

அஜ்னபிசுழலும் பல்சக்கரச் சிக்கலில் இயங்கும் உலகம் கடிகாரம் நிழலின் நீளம் குன்றுவதாக சுருங்கும் மனிதம் சில நேரம் முடிவிலியான முட்களின் சுற்றோட்ட ஸ்ருதியாக நிஷ்டை கலைத்திடும் நிஷ்டூர இசையாக குறுக்கிடல்களில் குழம்பி தேடலில் தொலைகிறது…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -1 (மரணம் விடும் அழைப்பு)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran’s Paintings “The Polygamy Man” "மனித இனத்தார் உடம்பின் கூண்டைக் கட்டி அமைப்பதில் கூட்டாக…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 49 << கடற் புதிர்கள் >>

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகாதலோ காதல் ! வானக் கோபுரத்தில் ஏறின முகில்கள் சாதித்து விட்டச் சலவைப் பெண் போல் ! நீல நிறத்தில் மின்னும்…