கே.பாலமுருகன்மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ் - அநங்கம் மே 2009 அநங்கம் மே இதழில்: பத்தி 1. நிர்வாணம் மட்டும் நவீனமல்ல (சை.பீர்முகமது) 2. ஒப்புதல் வாக்குமூலமாக இரண்டு பெண் குரல்கள் (கோ.புண்ணியவான்) 3.…
ரெ.கா.வ.ந.கிரிதரனின் "நான் அவனில்லை" சுவாரஸ்யமான அறிவியல் கற்பனை. ஆனால் கதையின் பெரிய பலவீனம் வேற்றுலகத்துப் பிராணிகள் ஏன் பாஸ்கரனைத் தேடி வந்தன என விளக்காததுதான். காரணம் ஏதும் இல்லாமல் சிறை வரை அவனைத் தேடி…
சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி பாரதி தமிழ்ச் சங்கம் பாரதி தமிழ்ச் சங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கலிஃபோர்னியா சான்ஃபிரான்சிஸ்கோ பகுதியில் மிகச் சிறப்பாக இயங்கி வரும், பதிவு செய்யப்பட்டு வரிவிலக்குப் பெற்ற ஒரு…
ஹமீது ஜாஃபர்புலம்பவேண்டாம் ஐயா! திருவாளர் நேசக்குமார் அவர்களின் கட்டுரையைப் படித்தபோது சிரிப்புத்தான் வந்தது. வழக்கம்போல புலப்பம், ஒப்பாரி என்ன செய்வது? சிலருக்கு SATURATED MIND. இவருக்கு காஃபிர் என்று சொன்னால் தீயை மிதித்ததுபோல் குதிக்கிறார்.…
அறிவிப்புபொ.கருணாகரமூர்த்தியின் படைப்புக்கள் ஆய்வும் அறிமுகமும் காலம்: மே 16, 2009, மாலை 6.00 மணி இடம்: Recreation Centre 2190 Ellesmere Road (Ellesmere/Markam) Scarborough தொடர்புகளுக்கு: (647) 287 1435 (416) 731…
கி.பென்னேஸ்வரன்அன்பு நண்பர்களுக்கு வணக்கம். தலைநகரில் நடைபெறும் கலை மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள் தொடர்பான பதிவுகளை ஒவ்வொரு வாரமும் வடக்கு வாசல் இணையதளத்தில் (http://www.vadakkuvaasal.com) தலைவாசல் என்னும் பெயரில் ஒரு தனி இணைப்பாக வெளிக் கொண்டுவருவதாக…
நாகூர் ரூமி என் பெயர் ஏ.எஸ்.முஹம்மது ரஃபி. நான் நாகூர் ரூமி என்ற புனை பெயரில் 1980களில் இருந்து எழுதி வருகிறேன். என் தொழில்: பேராரிசிரியர், ஆங்கிலத்துறைத் தலைவர், மஜ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூர்.…
வஹ்ஹாபி நாகூர் ஹனீஃபா என்ற பாட்டுக்காரரைப் பற்றிக் கவிஞர் அப்துல் கையூம், 'நாகூர் ஹனிபா - அவர் ஒரு சரித்திரம்' என்ற தலைப்பில் திண்ணையில் எழுதியிருந்தார் [சுட்டி-1]. பெரியார், இஸ்மாயீல் ஸாஹிப், பன்னீர் செல்வம்,…
நாகரத்தினம் கிருஷ்ணா நண்பர் ஷங்கர நாராயணனின் சிறுகதைகளை பொதுவாக சுவைத்து வாசிக்கிற வழக்கம். இக்கதை என்னை வெகுவாகக் கவர்ந்தது. ஓர் அசலான எழுத்தாளருக்கு மட்டுமே இத்தனை லாவகமாக சொற்களை கையாளவரும், அழகாக சொல்லவும் வரும்.…
அப்துல் கையூம் --------------------------------------- நேசமிலா நேசகுமாருக்கு, நாகூர் ஹனீபாவை பத்தி மிகவும் சுவையா எழுதியிருந்தேன்னு உங்க கடுதாசியை தொடங்கி இருந்தீங்க. பாக்க சந்தோஷமா இருந்துச்சு. கடைசியிலே பாத்தா ஆடு மழையிலே நனையுதேன்னு ஓநாய் கவலைபட்ட…