சி. ஜெயபாரதன், , கனடா பள்ளிக்கூடத்திலிருந்து வந்த இந்துவுக்குத் தாகம் பொறுக்க முடியவில்லை. நேராக சமையல் அறைக்குள் ஓடினாள். தரையில் கிடந்த சிரட்டையை எடுத்துக் குடத்தினுள்ளே விட்டு நீரை மொண்டு கடகட வெனக் குடித்தாள்.…
இளங்கோ மெய்யப்பன்கல்லுப்பட்டிக்கு புறப்படவேண்டிய வண்டி பேருந்து நிலையத்திலுருந்து நகர ஆரம்பித்தது. சிதம்பரம் அதை கவனித்து சற்றே பதட்டப்பட்டார். 4.50க்கு தானே கிளம்பவேண்டிய வண்டி. 4.15 தானே ஆகிறது. நேரத்தை மாற்றிவிட்டார்களா? சர்பத்தை மடக்மடகென்று வேகமாக…
எம். ரிஷான் ஷெரீப் நீண்ட நாட்களுக்குப் பிறகு அவன் பற்றிய ஒரு செய்தி அறிகிறேன். மிகுந்த கனமுடைய அச்செய்தி என் அறை முழுதும் நிரம்பிப் பார்க்கும் இடமெல்லாம் ஆழ்சிந்தனையைத் தோற்றுவித்தபடி சிதறிக் கிடக்கிறது. அச்செய்தியைத்…
கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர் கட்டிலிலிருந்து சிரமப்பட்டு எழுந்த தாரிணிக்கு தலை கிறு கிறுவென்று சுழன்றது. அப்படியும் தடுமாறிக்கொண்டு எழுந்து நின்றவளால் நிற்க முடியவில்லை. தேகம் முழுவதும் கிடு கிடுவென்று ஆடத்தொடங்கிவிட்டது. அடிவயிற்றில் ஆயிரம் குத்தூசிகளால்…
கே.பாலமுருகன் நகரத்தின் பல இடங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு விபத்தைப் பார்க்க நேரிடும். எல்லாம் சாலை திருப்பங்களிலும் ஏதாவது ஒரு நாளில் அங்கு விபத்து நடந்திருக்கலாம். நகரம் எப்பொழுதும் ஒரு விபத்தின் கொடூரத்தைச் சுமந்திருக்கிறது.…
கோவை புதியவன் “மாப்ள! எப்படி இருக்கீங்க?...” “இருக்கேன் அத்தை. நீங்க எப்படி இருக்கீங்க?” “எனக்கு என்ன மாப்ளே நல்லா இருக்கேன். சரி… அம்மா எப்படி இருக்காங்க…? என்றவுடன். “அவங்களுக்கு என்ன பணத்தை எண்ணி எண்ணி…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா Image -7 Lincoln Memorial at Washington. D.C. "நானூற்றி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நமது மூதாதையத் தந்தையர்கள் இந்தக் கண்டத்திலே ஒரு புதிய தேசத்தை நிலைநாட்டிச் சுதந்திர…
ராமச்சந்திரன் உஷா (அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் தேர்வான கதை) தீபுவின் திறமையில் நம்பிக்கை இருந்தாலும், செய்தி உறுதியானதும் மகிழ்ச்சியில் மனம் நிறைந்தது. ஸ்டான்போர்ட் யூனிவர்சிட்டியில், எம்.பி. ஏ சீட். மகளை உடனே…
இரா.முருகன் வைக்கோல் சந்தை கடந்து போனதோ? காலடியில் பிரம்புக் கூடையும் துணி சஞ்சியுமாக அடுக்கி வைத்ததில் எதையோ தேடிக்கொண்டு தாமஸிடமிருந்து ரெண்டு அங்குலம் தூரம் விலகி உட்கார்ந்தாள் தெரிசா. ஹே மார்க்கெட்டா, எப்பவோ போயாச்சே.…
சக்தி இராசையா மொட்டைமாடிக் காற்றின் சிலுசிலுப்பில் கையில் இருந்த புத்தகத்தைக் கூட மறந்து மலை நேர மேகக் கூட்டங்களை ரசித்துக் கொண்டிருந்தேன். இந்த வானத்தில் தான் எத்தனை வர்ணங்கள் .. ஒவ்வொரு மேகக் கூட்டமும்…