திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20081016_Issue

அரசியலும் சமூகமும்

தண்டனைச்சட்டத்தின் பொய் தர்க்கவாதமும் அதிகாரத்தின் புனைவுகளும்

எச்.முஜீப் ரஹ்மான் சமூக கட்டமைப்பிற்க்கு புனைவுகளும்,பொய் தர்க்க வாதம்களும் பேருதவியாக இருந்து வருகிறது.சமூக பெரும்கதையாடல்களில் அதிகாரத்தின் சொல்லாடல் பேரிய அதிகார அமைப்பு கொண்டாதாக இருக்கிறது.சமூக கட்டமைப்பில் ஆளுவோர்,ஆளப்படுவோர் இடையிலான கருத்துருவாக்கம்கள் பொய்தர்க்கவாதத்தை உடையதாக இருக்கிறது.சிறந்த…

பொருளாதார சுனாமி : மூழ்கும் வல்லரசுகள்

சபா நாவலன் உலகின் சந்து பொந்துக்களிலெல்லாம் தனது அதிகாரத்தை நுளைத்து, அதற்குரிய சமூக நீதியையும் கட்டமைத்து எதேச்சதிகார ஆட்சி நடத்திவந்த அமரிக்காவும் அதன் பங்கு நாடுகளான ஐரோப்பிய நாடுகளும் இன்று பதட்டமும் அதிர்ச்சியுமடைந்து போயிருக்கின்றன.…

ஊர்விலக்கத்திற்கு தடை

ஹெச்.ஜி.ரசூல் முஸ்லிம்ஜமாத்துகளில் மறைமுகமாக நடைபெற்றுவந்த ஊர்விலக்கு என்னும் கட்டப் பஞ்சாயத்து முறைக்கு எதிரானகுரல்கள் அண்மைக்காலங்களில் தீவிரமடைந்து வந்துள்ளன.முஸ்லிம் சிந்தனையாளர்கள் மட்டத்திலும் ,தமிழகத்தில் வாழும் ஜனநாயக பண்பாட்டு இயக்கங்கள் சார்பிலும் இவைகுறித்து விரிவான அளவில் விவாதங்கள்…

கணி கூறிய பெண்

தமிழநம்பி பத்தாண்டுகளுக்கு முன், அனுராதபுரத்திற்கு அருகிலுள்ள ஆலங்குளாமாவைச் சேர்ந்த பதின் பருவப் பெண்ணான சிவி, நோய்களைக் குணப்படுத்துவது, வருவதுரைப்பது ஆகிய 'தெய்விய' ஆற்றல்களைத் திடீரென்று பெற்றாள். 'வள்ளி' என்ற பெண்கடவுள், அவள் மூலமாக வியத்தகு…

இலங்கைத் தமிழர்கள் விவகாரம் – 1987 திரும்பட்டும்

ஜான் பீ. பெனடிக்ட்,இலங்கைத் தமிழர்கள் விவகாரம் உலகத் தமிழர்களிடையே, குறிப்பாக தாயகத் தமிழர்களிடையே மறு உயிரெடுத்திருப்பது புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. சில மாதங்களுக்கு முன், இலங்கையில் துன்புறும் தமிழ் மக்களுக்காக திரு. பழ. நெடுமாறனால்…

இந்திய வரலாற்றில் ஜிஹாத் : பசுமலை இறையியல் பயிற்சி மையத்தின் முதல்வர் ரெவரண்ட் டாக்டர் பனிங்கரின் கட்டுரை (1923)

நேசகுமார்கடந்த நூறு வருடங்களில் குறைந்த பட்சம் 51 ஜிஹாத் கலவரங்கள் மாப்ளாக்களால் [1] நிகழ்த்தப்பட்டுள்ளன. ஜூலை 6, 1922 தேதியிட்ட வெஸ்ட் கோஸ்ட் ஸ்பெக்டேடர்(West Coast Spectator]) மாப்ளா-ஜிஹாதிகளால் பாடப்படும் இறைப்பாடலின் பகுதியை பதிப்பித்துள்ளது.…

தமிழ்நாடா? தமிழ் காடா?

ரகுபதி ராஜா நிதர்சன உண்மைநிலவரத்தை சுட்டிக்காட்ட வேண்டியநிலையில் இருக்கிறோம். "போகிறபோக்கு இப்படியே தொடர்ந்தால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்தியாவில் உணவு உற்பத்தியும் இதர விவசாய விலைபொருள்களின் உற்பத்தியும் குறைந்துகொண்டே போய் உணவுப் பஞ்சம்…

அறிவிப்புகள்

மிக விரைவில் தலைவாசல் திறக்கிறது.

வடக்குவாசல்வடக்கு வாசல் இணைய தளத்தில் இன்னும் ஒரு இதழ் மலர்கிறது... மிக விரைவில் தலைவாசல் திறக்கிறது. ஒவ்வொரு வாரமும் தலைநகரின் செய்திகளையும் சிறப்புக்களையும் சுமந்து.. நேர்காணல்கள் - அரசியல் கட்டுரைகள் - கதைகள் -…

கவிமாலை 101போட்டிக்கவிதை: “பிறப்பு”நூல் வெளியீடு: “தூரத்து மின்னல்”

பாண்டித்துரைகவிமாலை 101போட்டிக்கவிதை: “பிறப்பு”நூல் வெளியீடு: “தூரத்து மின்னல்” நூல் ஆசிரியர் : ந.வீ.சத்தியமூர்த்திஇடம்: உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையம் (சிங்கப்பூர்) நாள்: 25 . 10 . 2008 நேரம்: மாலை 6.00…

இலக்கிய வட்டம், ஹாங்காங்

கருத்தரங்கம் கூட்ட எண்: 27- கருத்தரங்கம் பொருள்: அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள் நாள்: ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2008 நேரம்: மாலை 6.00 முதல் 8.30 வரை இடம்: விரிவுரை அரங்கு, காட்சிக்கலை மையம்,…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! கருந்துளைக்கு உச்ச வரம்பு நிறை உரைத்த பிரியா நடராஜன் ! [கட்டுரை: 44]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாகருந்துளை ஒரு சேமிப்புக் களஞ்சியம் ! விண்மீன் தோன்றலாம் ! காலாக்ஸி பின்னிக் கொள்ளலாம் ! இருளுக்குள் உறங்கும் பெருங் கருந்துளையை எழுப்பாது உருவத்தை மதிப்பிட்டார் !…

இலக்கிய கட்டுரைகள்

குரு அரவிந்தனின் நின்னையே நிழல் என்று..

பேராசிரியர் யோசப் சந்திரகாந்தன்குரு அரவிந்தனின் நின்னையே நிழல் என்று.. தேசத்தின் விடுதலைக்காய் தேய்கின்ற மக்களுக்கும் நாசத்தால் வீடிழந்த நாடிழந்த மக்களுக்கும். பாசத்தால் தினம் தினம் விம்முகின்ற எம்மவர்க்கும் - அவர் சோகத்தை தீர்க்க நீர்…

பிரான்சுக் கம்பன் கழகத்தின் 7 ஆம் ஆண்டுக் கம்பன் விழா

பெஞ்சமின் ல பூஉலா வரும் நிலாவுக்கு விழா என்றால், அது நீந்தி வரும் நீல வானுக்கும் விழா என்றுதானே பொருள்! கம்பனுக்கு விழா என்றால் கன்னித் தமிழுக்கும் விழாதானே! என்றுமுள இன் தமிழ் இயம்பிக்…

இந்திய இலக்கியம் : வாழ்க்கைக் கூறுகளும் பண்பும் (3)

வெங்கட் சாமிநாதன் தமிழ்க் கவிதை வரலாற்றில் பக்தி இயக்கம் பல நூற்றாண்டுகளுக்கு நீடித்துள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டு பாகவத புராணமும் 12ம் நூற்றாண்டு ராமானுஜாச்சாரியரும் பக்தி இயக்கத்தின் உச்சமும் முடிவெல்லையுமாகும். இன்றைய ஆந்திராவிலிருந்து வல்லபாச்சாரியார் பிருந்தாவனம்…

கதைகள்

விஸ்வரூபம் – அத்தியாயம் பனிரெண்டு

விஸ்வரூபம் – அத்தியாயம் பனிரெண்டு இந்தக் கழுக்குன்றம் என்ற ஸ்தலம் இப்படி அதிக உயரமும் இல்லாமல் சுற்று வட்டாரத்து பூமியோடு கலந்து சமதரையாகவும் கிடக்காமல் ரெண்டுங்கெட்டானாக நிற்கிற அதிசயத்தை எனக்கு நானே பிரலாபித்துக் கொண்டேன்.…

ஒரு கவிதையை முன்வைத்து….

செல்வராஜ் ஜெகதீசன்காற்றில் ஆடிக்கொண்டிருந்தது கடிதம். கடிதம் என்றால் கடிதமில்லை. அன்புள்ள என்று ஆரம்பித்து நலம் நலமறிய மாதிரி இல்லை. இது முழுவெள்ளைத்தாளில் முழுவதும் கவிதையாய் ஓடி முடிவில் கேள்வி போட்டு தொக்கி நிற்கிறது. இது…

தாம்பத்யம்

நவநீ“ஒன்னெ மட்டும் நான் சந்திக்கலேன்னா என்னிக்கோ ஆத்துலயோ, ஒரு கொளத்துலயோ விழுந்து செத்துருப்பேன் சிவகாமி. அந்தப் பகவானாப் பாத்து ஒன்னெ எங்கிட்ட கொண்டுவந்து சேத்துருக்கார். ஏதோ முன் ஜென்மப் பந்தம்! இல்லாட்டி நான் ஒன்னெ…

ஐயா சொன்னது

அ.முத்துலிங்கம் நாங்கள் அப்போது இலங்கையில் மவுண்லவினியா என்னும் இடத்தில் குடியிருந்தோம். அது தலைநகரத்திலிருந்து சிறிது தூரத்தில் இருந்ததால் அங்கே கொழும்பில் இருந்த வசதிகள் கிடையாது. உதாரணம், குழாய் தண்ணீர் இல்லை; கிணற்று தண்ணீ£ர்தான். அவரவர்…

கரையைத் தேடி..

ராமலக்ஷ்மி பெங்களூர்முரளி முடிவு செய்து விட்டான். எப்படியும் உயிரை விட்டு விட வேண்டுமென உறுதி எடுத்து விட்டான். ஒரு வேலையில்லை என்ற ஒரே காரணத்தால் சமுதாயத்தின் பார்வையில் எவ்வளவு தாழ்ந்து விட்டான். "டேய் தண்டச்சோறு.…

பொன்னம்மா

வே பிச்சுமணி ராமகிருஷ்ணன் மத்தியான சாப்பாட்டு மயக்கத்தில் தூக்கம் வந்தும் வாரா நிலையில், தொலைகாட்சியின் சத்தத்தின் இடையே தூங்க முயற்சி செய்து கொண்டடிருந்த பொழுது தொலைபேசி சத்தம் போட்டது. “ஏம்மா அந்த சனியனை எடுமா”…

சிறகு முளைத்த சின்னப் பூ

கவிநயா மது அவசர அவசரமா துணிமணிய எடுத்து வச்சுக்கிட்டிருக்கா. பர்ஸ எடுத்து பாக்கிறா. அதுல பஸ் பாஸையும் ஒரு 50 ரூவாத் தாளையும் தவிர வேற ஒண்ணத்தயும் காணும். கன்னத்துல கைய வச்சுக்கிட்டு கட்டில்ல…

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) காட்சி -1 பாகம் -2

ஆங்கில மூலம்: ஜான் டிரின்க்வாட்டர் (1882) தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Lincoln Memorial at Washington D.C. "உன்னத மனிதர் ஒவ்வொருவருக்கும் பின்னால் இருக்கிறாள் ஒரு மாது என்று என்…

கவிதைகள்

வேத வனம் விருட்சம் 8

எஸ்ஸார்சிசவ்னகன் தொடுத்த வினா எதைத்தெரிய எல்லாம் தெரிந்ததாகும் ? ஆங்கிரசு கொடுத்த விடை இரு வேறு அறிவுப்பாதைகள் மேலதும் கீழதும் கீழ்தனுள் அடங்கும் ருக் யஜுர் சாம அதர்வண எழுத்தொலி இலக்கண சொல்லியல் அணியொடு…

இந்த அடிமைகளும் ஒரு தீபவாவளி கொண்டாடினர்.

தீபச்செல்வன் வாகனங்கள் வீதியில் இறங்க நடுங்கிக் கொண்டிருந்தன ஒரு இராணுவ வண்டியின் நீளத்தினுள் முழு வீதியும் அடங்கி நசிந்து கிடந்தது. நேற்றிரவு வெட்டி கொலை செய்யப்பட்டவர்களின் துண்டுதுண்டு உடல்களும் சனங்களோடு வீதியில் ஒதுங்கி நின்றன.…

கூழாங்கற் சினேகங்கள்

எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை. நீர்ச்சலனத்திற்கு ஏதுவான ஒரு கூழாங்கல்லைப் போல உருண்டு திரண்டு பொலிவாகிவிட்டது இதயம் திரவப்பரப்பினைத் தொட்டகலும் நாணல்களுக்குத் தெரிந்திருக்கலாம் அதிலொரு சிறு சிற்பம் வடிக்கும் நோக்குடன் நீ வருகிறாயென நீர் மாறி, நிறம்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -8 << உயிரூட்டம் உள்ளவைகள் ! >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முகத்தை நோக்காத வேளை நானுனது பாதங்களைப் காணுவேன் ! உந்தன் பாதங்களைக் காதலிக்கிறேன் ! காரணம் இந்த மண் மீதும் காற்றின் மூலமும் கடலின் மேலும் நடந்து…

தாகூரின் கீதங்கள் – 53 உன்னினிய புல்லாங் குழலிசை !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இசை முழக்கும் உன் புல்லாங் குழல் இடி முழக்கத்தின் ஊடே ! அத்தனை எளிய கீதமா அது ? இன்னிசைக்கு விழித்தெழுவேன் ! என் செவிகட்குத் திறன்…

நல் எண்ணங்கள் வளர்ப்போம்!

தமிழநம்பிமாந்தர்க்குத் தகைமைமதிப் புயர்வுசிறப் பளிப்பதெலாம் மனத்தின் எண்ணம்; வேந்தெனினும் நல்லெண்ணம் இலையெனிலோ விழலாவான் விரைவில் வீழ்வான்! சாந்துணையும் உயர்வூட்டும் சாலஉயர் எண்ணங்கள் சரிவே காணா ஏந்துடைய நல்வாழ்வு எளிதாகப் பெறநல்ல எண்ணம் வேண்டும்! ஒருவரைநீ…

தேநீர்ப் பேச்சுக்கள்…

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபிவாராவாரம் வாடிக்கைதான். நடைபாதைத் தேநீர்க்கடையில் நண்பர்கள் கூடிப் பேசுவது. அதிக பட்சம் உறுப்பினர்கள் ஐந்தாறைத் தாண்டாது. உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒன்றிரண்டு கூடிக் குறையும். இரண்டு மணி நேரமென்று எழுதப்படாத ஒரு கணக்கு.…

ஓட்டைவாயன் நறுக்குகள்

ஓட்டைவாயன்* தொடர் வேலை நிறுத்தம் பிளாட்பாரவாசிகள்... ------------------- * கூழைக் கும்பிடு போடும் சிறுவனை கோபத்துடன் பார்த்தது - கொழுத்த நாய் காரில் ------------------- * ஏசியில் படுத்த போதும் வேர்த்தது அவனுக்கு இன்கம்டாக்சை…

தலைப்பு

கவிக்கண்ணன்அன்னையின் சுகப்பிரசவத்தால் இப்புனித தமிழ்மண்ணை தொட்டுத்தவழ்ந்த என்னை அவள் ஆசையுடன் அள்ளித்தந்த முத்தம் என் வாழ்க்கை நாவலின் முதல் தலைப்பு தத்தித் தள்ளாடி எழுந்து நின்றபோது புத்திசொல்லும் தந்த என் மொட்டு கரம்பிடித்து நடை…

கடவுளின் காலடிச் சத்தம் – 2 கவிதை சந்நிதி

எஸ். ஷங்கரநாராயணன்1 நல்ல வியாபாரம் கண்ணீர் விட்டபடி சிரிக்கிறான் வெங்காயம் விற்றவன் 2 காகம் கரைகிறது வீட்டுக்காரன் கஞ்சன் நீயாவது போடு விருந்தாளியே 3 அழுக்கான மேகத்தைச் சலவை செய்தது சூரியன் 4 மெல்லிய…