திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20081009_Issue

அரசியலும் சமூகமும்

அக்டோபர் 2008 வார்த்தை இதழில்…

பி.கே. சிவகுமார் இதழ் அக்டோபர் 1 அன்று விற்பனைக்குக் கிடைக்கும். வாழ்க நீ எம்மான்...! - பி.கே. சிவகுமார் கார்ட்டூன் - துகாராம் கோபால்ராவ் வாசகர் கடிதங்கள் பார்வைக்கோணம்: முத்துலிங்கத்தின் வெளி (சென்ற இதழில்…

அண்ணா நூற்றாண்டு: ஒரு வரலாற்றுப் பார்வை

பாஸ்கர்அண்ணா காலமான பிப்ருவரி மூன்றாம் தேதி 1969ம் வருடம் தமிழகம் முழுவதும் வரலாறு கண்டிராத துயரத்தில் மூழ்கியது. காலை 7:15 மணிக்கு ஒலி பரப்பான தேசியச் செய்திகளில் "செய்திகள் வாசிப்பது விஜயம்" என்று சோகமான…

நம்பிக்கை இயந்திரங்கள்(Belief Engines)

ரகுபதி ராஜாஉயிரியல் வல்லுனர்கள் (Biologists), மனிதர்களின் பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப நாட்களில் மனிதமூளை 'நம்பிக்கை இயந்திரங்கள்' (Belief Engines) ஆக வளர்ச்சி பெற்றது என்று யூகித்து விளக்கங்கள் அளிக்கிறார்கள். எந்த காரியம் என்றாலும், எந்த…

தமிழ்நாட்டின் சித்தர்களும் சூஃபியர்களும்

தேவமைந்தன்சித்தர் என்றால் 'கைகூடுகை பெற்றவர்கள்.' 'கைகூடுகை' என்பது 'அறிவின் தெளிவு.' மனத்தின் நான்கு வடிவங்களுள் ஒன்றான 'சித்தம்' என்பது பெரும்பாலானவர்களுக்குச் செயலற்ற நிலையில்(inert) இருக்கும். அதைச் செயற்படுத்தக் கூடியவர்கள் சித்தர்கள். மனத்தின் வடிவங்கள் -…

அறிவிப்புகள்

“கந்தர்வன் நினைவு தமுஎச சிறுகதைப் போட்டி-2008” முடிவுகள்:

தமுஎச சிறுகதைப் போட்டிஉலகளாவிய பங்கேற்பில் சென்னை, மதுரை, புதுகைக்குப் பரிசுகள்! வெளிநாட்டு எழுத்தாளர்களுக்கு சிறப்புப் பரிசுகள்! புதுக்கோட்டையில் வாழ்ந்து மறைந்த பிரபல மக்கள் எழுத்தாளர் கந்தர்வன் நினைவாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் ஆண்டுதோறும்…

’எண்’ மகன். நாடகம்- பரீக்‌ஷா

ஞாநிஇன்றைய நிகழ்ச்சிகள்: அக்டோபர் 12, 2008. ஞாயிறு: பரீக்‌ஷா நாடகக் குழு: மகாஸ்வேத தேவியின் நாடகம்: ’எண்’ மகன். தமிழில்: ஞாநி . அலையன்ஸ் பிரான்சே அரங்கு, கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம். இரு முறை.…

நூல் வெளியீட்டு, அறிமுக விழா

நூலாசிரியர்: குரு அரவிந்தன்நூல் வெளியீட்டு, அறிமுக விழா நூலாசிரியர்: குரு அரவிந்தன் நூல் விபரம்: (1) நின்னையே நிழல் என்று … சிறுகதைத் தொகுப்பு (2) எங்கே அந்த வெண்ணிலா நாவல் (3) உன்னருகே…

நேற்றிருந்தோம் 12-10-2008 , மாலை 4:30 க்குத் துவங்க இருக்கும் கூட்டத்திற்கான அழைப்பு:

மானஸாஜென்நேற்றிருந்தோம் 12-10-2008 , மாலை 4:30 க்குத் துவங்க இருக்கும் கூட்டத்திற்கான அழைப்பு: நவீன வாழ்வினில் சகமனிதனுக்கான ஈரம் வற்றிப்போய்க் கொண்டிருப்பதைக்கூட பொருட்படுத்த தவறுகிறோம். (மனிதனாய் வாழமுடியாத கணங்களின் குற்றபோதம் முள்ளாய் தொடர்ந்து உறுத்த…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! இரு கருந்துளைகள் மோதினால் என்ன நேரிடும் ? [கட்டுரை: 43]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாஅகிலத்தின் மாயக் கருந்துளைகள் அசுரத் திமிங்கலங்கள் ! உறங்கும் பூத உடும்புகள் ! விண்மீன் விழுங்கிகள் ! சுழன்று சுற்றி வரும் இரண்டு கருந்துளைகள் மோதித் தழுவிக்…

இலக்கிய கட்டுரைகள்

இந்திய இலக்கியம் – வாழ்க்கைக் கூறுகளும் பண்பும் – (2)

வெங்கட் சாமிநாதன் தமிழின் சங்கப் பாடல்களில் பெரும் எண்ணிக்கையில் உள்ள அகப்பாடல்களுக்கும், பிராகிருத மொழியில் உள்ள காதா சப்த சதிக்கும் இடையே பொதுவான அம்சங்கள் பல உள்ளன. (சங்கம் என்ற சொல்லுக்கே மூலாதாரம் பௌத்தமும்…

வின்சென்டின் அனுபவக் குதிர்

சுப்ரபாரதிமணியன் உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது என்கிறார்கள். ஆனால் நமது அனுபவங்கள், வாக்கையின் தினப்படி நடவடிக்கைகள் என எல்லாமே சுருங்கி விட்டன. செக்கு மாட்டு அனுபவங்கள். வெறுமையும் அலுப்பும் மேலும் மேலும் நம்மை பிடித்து…

யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன அரங்கு :

விம்பத்தின் பதிவுகள்'விம்பம்' கலாச்சார அமைப்பினர் நடத்திய, தமிழகத்தின் புகழ்வாய்ந்த இலக்கிய வெளியீட்டாளர்களான ‘உயிர்மை பதிப்பகம்' வெளியிட்ட, யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் குறித்த விமர்சன நிகழ்வு, கவிஞர். திரு.மு.புஷ்பராஜனின் தலைமையில், செப்டம்பர் இருபத்து எட்டாம்…

தா.இராமலிங்கத்தின் கவிதைகள் காமம், இனவுணர்வு, ஆன்மீகம்-மானிட முழுமையின் செழுமையான வெளிப்பாடு

என்.கே. மகாலிங்கம்அறுபதுகளில் ஈழத்தில் எழுதிய தா.இராமலிங்கத்தின் கவிதை உலகம் மற்றக் கவிஞர்களிலிருந்து மிக மிக வித்தியாசமானது. காரணம், அவர் புதுக் கவிதைகளை எழுதியது மட்டுமல்ல, அக்காலத்தில் மரபுக் கவிதைகள் எழுதிய எவருமே நினைத்தும்; பார்க்காத,…

புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் உலகளாவிய இலக்கியத் தேடல்

என்.செல்வராஜா,நூலகவியலாளர், லண்டன்.மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும் - இது மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பாடல் வரிகள். இதை ஆண்டாண்டு காலமாக மேடைகளிலும், கட்டுரைகளிலும் கேட்டும் வாசித்தும் பழகிவிட்டோம்.…

புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் உலகளாவிய இலக்கியத் தேடல் – 2

என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன்.கில்கமேஷ் காவியம் உலகில் தோன்றிய முதல் இலக்கியம் என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் வைத்திய கலாநிதி எஸ்.தியாகராஜா, சென்னை இராமநாதன் பதிப்பகத்தின் வாயிலாக 2002இல் இந்நூலை வெளியிட்டிருக்கிறார்.…

கழுதை ஏர் உழவு!

தமிழநம்பி காளைமாடுகள் ஏர் உழுவதைப் பார்த்திருக்கின்றோம். எருமைகள் ஏர் உழுவதும் சில இடங்களில் உண்டு. இப்போது சில இடங்களில் பால் மறுத்த ஆக்களையும் கூட ஏர் உழப் பயன்படுத்துவதையும் பார்த்து வருகிறோம். ஆனால், கழுதை…

எனது வாழ்க்கையின் 3 தவறுகள் ( பிசினஸ்- கிரிக்கெட்-மதம்)The Three mistake of my life – By chetan Bhagat

கே ஆர் மணிஆசிரியருக்கு தற்கொலை செய்துகொள்ளப்போவதாக ஒரு மின்னஞ்சல். சிங்கப்பூரிலிருக்கும் அவர் அவனைத்தேடி வருகிறார். அவனை மருத்துவமனையில் பார்க்கிறார். அவர்களின் பேச்சு கதையாய் மலர்கிறது. ஆகமாதாபாத்தின் பழைய நகரத்தின் குறுக்குசந்துகளில் கதையின் நாயகர்கள் ஓம்,…

பிரதியின் உள்ளர்த்தமும்,வெளியர்த்தமும்: மாற்றிலக்கணத்தின் புரிதலில்

எச்.முஜீப் ரஹ்மான் இலக்கிய படைப்புகளில் பயன்படுத்தபடுகின்ற மொழியின் இயல்பை அதில் காணப்படும் கூறுகள் மற்றும் விதிகளையும்,இலக்கணத்தையையும் விதிமுறை இலக்கிய இலக்கணமாகவும் வருணனை இலக்கிய இலக்கணமாகவும் விரிந்து சொல்லும் முறை பொதுவாக காணப்படுகிறது.இலக்கிய இலக்கணம் இருப்பவற்றை…

கதைகள்

விஸ்வரூபம் – அத்தியாயம் பதினொன்று

இரா.முருகன் மாட்சிமையும் மகா வல்லமையும் பொருந்திய துரைகளின் பாதாரவிந்த கமலங்களில் தெண்டனிட்டு, மதராஸ் பட்டணம் மயிலாப்பூர் கஸ்பா வெங்கடேச அக்ரஹாரம் வைத்தியநாத சர்மன் புத்ரனும் உன்னத நியாயசபை ஏற்படுத்தியபடி காராக்ரஹத்தில் தெண்டனை அனுபவிக்கிற அடிமை…

இழப்பு

குரு அரவிந்தன்சிகப்பு மஞ்சள் விளக்குகள் மின்னிக்கொண்டிருக்க, இராணுவ நோயாளர் காவுவண்டி ஒன்று அலறி அடித்துக் கொண்டு மருத்துவமனை வாசலில் வந்து நின்றது. என்னவோ ஏதோவென்று மருத்துவமனை ஊழியர்கள் எட்டிப் பார்த்தனர். காவுவண்டிக்கு பாதுகாப்பாய் வந்த…

கறுத்த நாயும் பாத்றூமும்

அம்மன்கிளி இன்றைக்கும் அப்படித்தான் அந்தக் கறுத்த நாய் பாத்றூம் வாசலில் படுத்துக்கிடந்தது எந்தநாளும் இதே பிரச்சினை. .நாயென்றால் அல்செஷனோ பொமரேனியனோ பொக்கட் நாயோ இல்லை. பொதுவாக எங்கள் வீடுகளில் அருமையாக வளர்க்கிற ஊர் நாய்வகைதான்.…

இழப்பு

குரு அரவிந்தன் சிகப்பு மஞ்சள் விளக்குகள் மின்னிக்கொண்டிருக்க, இராணுவ நோயாளர் காவுவண்டி ஒன்று அலறி அடித்துக் கொண்டு மருத்துவமனை வாசலில் வந்து நின்றது. என்னவோ ஏதோவென்று மருத்துவமனை ஊழியர்கள் எட்டிப் பார்த்தனர். காவுவண்டிக்கு பாதுகாப்பாய்…

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்று நாடகம்) காட்சி -1 பாகம் -1

ஆங்கில மூலம்: ஜான் டிரின்க்வாட்டர் (1882) தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Abraham Lincoln Memorial Washington D.C. "பிறருக்கு விடுதலை அளிக்க மறுப்பவர் எவரும் தமது விடுதலை அனுபவிக்கத் தகுதியற்றவர்"…

கவிதைகள்

புறம்போக்கு

வே பிச்சுமணிபலருக்கு வசைச்சொல் சிலருக்கு அசையாசொத்து அரசு தேவைக்கு வைத்திருக்கும் நிலம் புறம்போக்கு ஆக்கிரமகாரர்களுக்கு அரசு நிலமெல்லாம் புறம்போக்கு புரோக்கர்களுக்கு அட்சயபாத்திரம் அரசியல்வாதிகளுக்கு ஓட்டு வங்கி நீக்கு போக்கர்களுக்கு வீட்டு மனை ஏழைகளுக்கு மலிவு…

காதல் வழிப்போக்கனோடு நடந்துவரும் இயற்கை

த.அஜந்தகுமார்நீ ஒன்றும் பேசாது பறையாது உம்மென்றபடி இருக்கிறாய் நிமிர்கிறேன் நிர்மலமாய் வானம் எழிலான ஓவியமாய் என்னருகில் நீ இருப்பாய் வானத்திலே பூக்கிறது வெண்ணிலவு முழுதாக உன்னுடன் ஒன்றைப்பற்றிக் கதைக்க நினைக்கின்ற போது நினைவுகள் சிதறிப்…

உங்களை என்னைத் திரும்பிப் பார்க்க வைக்கும் கவிதை…

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபிஅச்சில் வந்த கவிதைகளைப் பற்றி அதிகமாய் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? காதல் தவிர்த்து எழுதலாமே என்கிறீர்கள். கவிதையைப் பற்றி எழுதுவதை தவிர் என்கிறீர்கள். இத்தனை கவிதைகளா இதற்குள் என்கிறீர்கள்.இத்தனைக்கும் எப்படி நேரம்…

என்னோடு வா ! பாப்லோ நெருடாவின் கவிதைகள் -7

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பென் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎன்னோடு வாவெனச் சொன்னேன் ! எவருக்கும் தெரிய வில்லை எப்படி எங்கே வலி என்னைத் துடிக்க வைக்கு தென்று ? முடி…

தாகூரின் கீதங்கள் – 52 அச்சம் எனக்கில்லை இனி !

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபூ மாலை இல்லை இது ! ஆயினும் கிடைத்தது எனக்கு உனது உடைவாள் ! இடி இடித்து மின்னல்கள் வெட்டித் தீப்பற்றி எரிவது…

அப்பாவி நாவுகள்

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ.காலடி நாவுகள் மட்டுமே சொற்றொடர்களை ஜனித்து விடுவதில்லை திரி மட்டும் தீபமாகாததைப் போல்! பழுத்துக் கனிந்த இதய அறைகளின் அடி ஆழத்தில் கசிந்துக் கொட்டுகின்றன இதமாய் உரசும் இனிய வார்த்தைகள் இல்லாத இதய…

என் கேள்வி இங்கே ! உன் பதில் எங்கே ?

சக்தி சக்திதாசன் கேள்விகளை நான் கேட்பேன் அது என் கடமை பதில்களைத் தருவது உன் திறமை. பத்துநாளாய்ப் பட்டினி பாடிக் கொண்டே கையை நீட்டும் பாலகன் அவனையும் இறைவா பசியுடன் படைத்தது நீயா ?…

நறுக் கவிதைகள்

ஓட்டைவாயன்* பல்லவன் பஸ்கள் புதுசாய் புரட்சியாய் ஆச்சு.... பாவிமக்க பர்செல்லாம் கடும் வறட்சியாய் ஆச்சு.... ------------------- * தலைவலிக்கு ஒரு களிம்பு முதுகுவலிக்கு ஒரு களிம்பு மூட்டுவலிக்கு ஒரு களிம்பு என்னே களி(ம்)ப்பான வாழ்க்கை…

கடவுளின் காலடிச் சத்தம் – 1

எஸ். ஷங்கரநாராயணன்கடவுளின் காலடிச் சத்தம் - 1 கவிதை சந்நிதி 1 கறுப்புக் குதிரை வெள்ளை ரஸ்தா கவிதைப் பயணம் 2 காதலி வரவில்லை காத்திருக்கும் காதலன் நலமா என்றது புல்வெளி 3 சிலுவையில்…

வரவேற்பின்மை

கோகுலன்நீலக்குறிஞ்சிகள் பூப்பதற்கென்றான இளவேனிற்காலம் தோட்ட வாயிலில் காத்திருக்கிறது மொழிகளற்ற ஊமைக்கனவுகள் பூக்களில் வழியும் வர்ணங்கள் குழைத்து தம்மை அலங்காரப்படுத்திக்கொள்கின்றன புதிதாய் வெளிவந்த வண்ணத்துப்பூச்சிகள் தம் சிறகுகளின் அடையாளங்கள் அள்ளிப் போர்த்துகின்றன பட்டுப்போன மரங்களின் வேர்கள்…