வெங்கட் சாமிநாதன் தமிழின் சங்கப் பாடல்களில் பெரும் எண்ணிக்கையில் உள்ள அகப்பாடல்களுக்கும், பிராகிருத மொழியில் உள்ள காதா சப்த சதிக்கும் இடையே பொதுவான அம்சங்கள் பல உள்ளன. (சங்கம் என்ற சொல்லுக்கே மூலாதாரம் பௌத்தமும்…
சுப்ரபாரதிமணியன் உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது என்கிறார்கள். ஆனால் நமது அனுபவங்கள், வாக்கையின் தினப்படி நடவடிக்கைகள் என எல்லாமே சுருங்கி விட்டன. செக்கு மாட்டு அனுபவங்கள். வெறுமையும் அலுப்பும் மேலும் மேலும் நம்மை பிடித்து…
விம்பத்தின் பதிவுகள்'விம்பம்' கலாச்சார அமைப்பினர் நடத்திய, தமிழகத்தின் புகழ்வாய்ந்த இலக்கிய வெளியீட்டாளர்களான ‘உயிர்மை பதிப்பகம்' வெளியிட்ட, யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் குறித்த விமர்சன நிகழ்வு, கவிஞர். திரு.மு.புஷ்பராஜனின் தலைமையில், செப்டம்பர் இருபத்து எட்டாம்…
என்.கே. மகாலிங்கம்அறுபதுகளில் ஈழத்தில் எழுதிய தா.இராமலிங்கத்தின் கவிதை உலகம் மற்றக் கவிஞர்களிலிருந்து மிக மிக வித்தியாசமானது. காரணம், அவர் புதுக் கவிதைகளை எழுதியது மட்டுமல்ல, அக்காலத்தில் மரபுக் கவிதைகள் எழுதிய எவருமே நினைத்தும்; பார்க்காத,…
என்.செல்வராஜா,நூலகவியலாளர், லண்டன்.மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும் - இது மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பாடல் வரிகள். இதை ஆண்டாண்டு காலமாக மேடைகளிலும், கட்டுரைகளிலும் கேட்டும் வாசித்தும் பழகிவிட்டோம்.…
என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன்.கில்கமேஷ் காவியம் உலகில் தோன்றிய முதல் இலக்கியம் என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் வைத்திய கலாநிதி எஸ்.தியாகராஜா, சென்னை இராமநாதன் பதிப்பகத்தின் வாயிலாக 2002இல் இந்நூலை வெளியிட்டிருக்கிறார்.…
தமிழநம்பி காளைமாடுகள் ஏர் உழுவதைப் பார்த்திருக்கின்றோம். எருமைகள் ஏர் உழுவதும் சில இடங்களில் உண்டு. இப்போது சில இடங்களில் பால் மறுத்த ஆக்களையும் கூட ஏர் உழப் பயன்படுத்துவதையும் பார்த்து வருகிறோம். ஆனால், கழுதை…
கே ஆர் மணிஆசிரியருக்கு தற்கொலை செய்துகொள்ளப்போவதாக ஒரு மின்னஞ்சல். சிங்கப்பூரிலிருக்கும் அவர் அவனைத்தேடி வருகிறார். அவனை மருத்துவமனையில் பார்க்கிறார். அவர்களின் பேச்சு கதையாய் மலர்கிறது. ஆகமாதாபாத்தின் பழைய நகரத்தின் குறுக்குசந்துகளில் கதையின் நாயகர்கள் ஓம்,…
எச்.முஜீப் ரஹ்மான் இலக்கிய படைப்புகளில் பயன்படுத்தபடுகின்ற மொழியின் இயல்பை அதில் காணப்படும் கூறுகள் மற்றும் விதிகளையும்,இலக்கணத்தையையும் விதிமுறை இலக்கிய இலக்கணமாகவும் வருணனை இலக்கிய இலக்கணமாகவும் விரிந்து சொல்லும் முறை பொதுவாக காணப்படுகிறது.இலக்கிய இலக்கணம் இருப்பவற்றை…