திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080904_Issue

அரசியலும் சமூகமும்

செப்டம்பர் 2008 வார்த்தை இதழில்…

பி.கே. சிவகுமார் கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல் - பி.கே. சிவகுமார் துகாராம் கோபால்ராவ் கார்ட்டூன் வாசகர் கடிதங்கள் ஜூலையில் வெளியான கோபால் ராஜாராமின் அணுசக்தி கேள்வி-பதிலுக்குப் ப்ரவாஹன் எதிர்வினை ப்ரவாஹனுக்குக் கோபால் ராஜாராமின் பதில்…

சிவப்பு ரிப்பனும், குப்பை குறுஞ்செய்திகளும்

கே ஆர் மணிசிவப்பு ரிப்பனும், குப்பை குறுஞ்செய்திகளும் மனைவிக்கு நான்கைந்து தொலைபேசிகள் வந்தது. நிறைய குறுஞ்செய்திகள் வந்தன. நட்புதின வாழ்த்துகளின் கொண்டாட்டங்கள் ஆரம்பித்தன அவளுக்கு. நானும் என் தொலைபேசியும் அமைதியாயிருந்தோம். நேற்று ஆர்ச்சிஸ் காலரின்…

சென்னை மாரத்தான்!!

விபாகோழி பிரியாணி மற்றும் கட்டிங் இல்லாமல் கூட்டம் தமிழகத்தில் சேராது என்னும் விதி 31-08-08 அன்று தகர்ந்தது. ஜகத் கஸ்பார், கனிமொழி, அகிலா ஸ்ரீனிவாசன் முதலியோரின் முயற்சியில், சென்னை மாரத்தான் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.…

காஷ்மீர் நிலவரம் – புத்தியே வராதா?

பிறைநதிபுரத்தான் கடந்த 150 ஆண்டுகளாக நடந்துவரும் காஷ்மீரிகளின் வீரமிக்க விடுதலைப் போராட்டத்தை - பிரிவினைவாதமாக சித்தரித்து இந்திய ஹிந்து மதவாத அமைப்புக்கள் பிரச்சாரம் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. காஷ்மீரின் வரலாறு தெரியாத இந்திய…

உயிர்

தமிழாக்கம்: தமிழநம்பி பல்வேறு மதங்களின் துய்த(புனித) நூல்களை இயற்றிய எழுத்தாளர்கள், புடவி(universe)யின் உண்மையான இயல்பு பற்றிய அறிவைப் பெற்றிருக்க வில்லை. அவர்களனைவருமே இவ்வுலகம் தட்டையான தென்றும் புடவியின் நடுவாக உள்ளதென்றும் நினைத்தார்கள். இவ்வுலகம் உருண்டையானதென்று…

நினைவுகளின் தடத்தில் – (17)

வெங்கட் சாமிநாதன் என் உபநயனத்திற்காக உடையாளூருக்குச் சென்றது தான் என் நினைவிலிருக்கும் முதல் தடவை என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த நினைவுகளுக்குச் சென்று எழுத முனைந்ததும் அங்கு பார்த்த காட்சிகளையும் மனிதர்களையும்…

அறிவிப்புகள்

ஜெயபாரதன் அவர்களின் பொறுமையும் ஈடுபாடும்

தேவமைந்தன்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். சி. ஜெயபாரதன் ஐயா அவர்களின் மொழியாக்கமான 'உன்னத மனிதன்' என்ற பெர்னார்ட் ஷா அவர்களின் நாடகத்தைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஜெயபாரதன் அவர்களின் பொறுமையும் ஈடுபாடும் என்னை வியக்க…

உயிரோசை : உயிர்மை.காம் வழங்கும் இணைய வார இதழ்

மனுஷ்ய புத்திரன் 1.உயிரோசை (www.uyirmmai.com) வெளிவந்துவிட்டது உயிரோசை உயிர்மை.காம் வழங்கும் இணைய வார இதழ்-செப்டம்பர் 1 முதல் உயிர்மை.காம் வழங்கும் இணைய வார இதழ் தமிழில் இணைய எழுத்திற்கு இன்னொரு பரிமாணம் சேர்க்க இப்போது…

யமுனா ராஜேந்திரன் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு

அறிவிப்புயமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு 28 ஞாயிறு செப்டம்பர் 2008 மாலை 2.30 -- 07.00 Quakers Meeting House Bush House, Wanstead London E11 3AU தலைமையுரை திரு.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! காலாக்ஸிகளின் இரு மந்தைகள் மோதிக் காணப்பட்ட இருட் பிண்டம் (Dark Matter) [கட்டுரை: 41]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாகாலக் குயவன் களிமண்ணாய் ஆழியில் சுற்றி உருவமைக்கப் பிரபஞ்சத்தில் கிடப்பது இருட் பிண்டம் ! அதில் இருப்பவை வாயு முகில், பூதக் கருந்துளைகள் ! இருட் பிண்டம்…

இலக்கிய கட்டுரைகள்

திருவல்லிக்கேணியில் திருமங்கையாழ்வார்

“என்றென்றும் அன்புடன்” பாலா பிருந்தாரண்ய ஷேத்திரம் என்று போற்றப்படும் பழமை வாய்ந்த, சிறப்பு மிக்க திருவல்லிகேணி பார்த்தசாரதிப் பெருமாளை 10 பாசுரங்களில் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். மகாபாரத யுத்தம் முடிந்த பிறகு, கண்ணன் இங்கு…

எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 35 தாலமி.

வே.சபாநாயகம் 1. வேறு வார்த்தைகளில் வெளியிட முடியாத ஒன்றை' சொல்ல முடியாத ஒன்றைச் சொல்லத்தான் எழுத்தாளன் ஒரு சிறுகதையை எழுதுகிறான். அவனிடத்து ஒரு வாசகன், ''இதன் பொருள் என்ன?'' என்று விளக்கம் கேட்டால், ஒன்று…

விழித்திருப்பவனின் இரவு

ரஸஞானி பாபா, பீமா, சண்டக்கோழி, உன்னாலே உன்னாலே முதலான திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர், சில நாவல்கள், பல சிறுகதைகள், ஏராளமான கட்டுரைகள் எழுதியவர் மேலைத்தேய இலக்கியங்களையும் இலக்கியவாதிகளையும் அறிமுகப்படுத்தியவர், யாத்ரீகனாக மாநகரம்- நகரம்- கிராமம்-…

கதைகள்

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 7 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஆக்க சக்தி, கூரிய யுக்தி, சுயமதிப்பு உறுதி ஆகிய மூன்றும் உன்னத மனிதனுக்கு வேண்டிய திறம்பாடுகள். அம்மூன்றும் செம்மையான சீரமைப்பில் இணைந்திருக்க வேண்டும், மனித உள்ளுணர்ச்சிக்கு வசப்பட்ட ஆசைப்பணிகள், நாட்டுக்…

தானம்

கோகுலன்தானம் இன்று பிரதோசம் என்பதால் வழக்கத்தைவிட கோயிலில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. போக்குவரத்துச் சாலைகளை சற்று ஆக்கிரமித்தே நிறுத்தப்பட்டிருந்தன வாகனங்கள். அக்கா பூஜைக்குத் தேவையான சாமான்கள் வாங்கிக்கொண்டிருந்தாள். நானும் மாமாவுடன் தெற்குவாசலில் காத்திருந்தோம். அது…

சந்திரமுகி வீடியோ கடை

கே.பாலமுருகன் மழைப் பெய்து விட்டிருந்தது. யாரோ வந்து சொருகிவிட்டுச் சென்றதைப் போல சாலை எங்கும் பேரமைதி. மோட்டாரில் இப்படி மழைவிட்டக் கனங்களில் பயணிக்கும்போது அசாத்தியமான கவனம் தேவை. எங்கள் ஊர் சாலையை நம்பி கொஞ்சம்…

மழை பெய்தாலும் பெய்யலாம்

அமர்நாத் வீட்டிலிருந்து வேலைக்குக் கிளம்பிய மஞ்சுளாவின் மகிழ்ச்சிக்குப் பலகாரணங்கள். அவள் செல்லும்வழியில் ஒரு நடுநிலைப்பள்ளி. அதன் முன்னால் காலை ஆறேமுக்காலுக்கே காரின் வேகத்தைக் குறைக்கச்சொல்லி மஞ்சள் விளக்குகள் அணைந்து எரியத்தொடங்கும். அங்கே பள்ளிக்கூட பஸ்கள்,…

விஸ்வரூபம் – அத்தியாயம் ஆறு

இரா.முருகன் ஏகாம்பர ஐயர் ஓட்டலிலிருந்து நடேசன் இறங்கும்போது மணிக்கூண்டு இரைந்தது. டண்டண் என்று விட்டு விட்டு மணி அடிக்கிற சத்தம். அதை எண்ணிக் கொண்டு கண்ணை மூடியபடி தெரு ஓரமாக நின்றார் நடேசன். ஜன்மத்துக்கும்…

அப்பாவின் நினைவு தினம்

உஷாதீபன் அந்த நீண்ட உறாலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அத்தனை பேருடைய பார்வையும் கொஞ்சம் கொஞ்சமாக அவர் பக்கம் திரும்ப ஆரம்பித்தது. எதிர் வரிசையில் முதல் மேஜையில் இவரைப் பார்ப்பதுபோல் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்…

கலைகள்

கவிதைகள்

தாகூரின் கீதங்கள் – 47 இதயத்தின் ஆழம் என்ன ?

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாமொழிகளில் தடுமாறி மௌன மாவ தில்லை நாம் ! சூனியத்தை நோக்கிக் கைகளை உயர்த்துவ தில்லை நாம் நம்பிக்கை யற்றவைக்கு ! நாம் ஈவது போதும் ! நாம்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -2

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா> நானிந்த ஊரில்தான் வளர்ந்தேன் ! ஆற்றுக்கும் குன்றுக்கும் இடையே உதித்தது என் முதல் கவிதை ! அதற்கு அரவம் அளித்தது பெய்த மழை ! இரண்டறக் கலந்தது…

இருபத்து நான்கு வரிகளில் – அண்ணாவின் இனிய நினைவேந்தல்!

தமிழநம்பி அண்ணா! அட,ஓ! எண்ணம் இனிக்கும் திண்ணியர் திருப்பெயர்! ஈரா யிரமாண் டிழிதளைப் பட்டஎம் இனத்தினைக் காக்க எழுச்சியோ டிளைஞரை ஈர்த்தவர் பெயரிது! ஆரையும் விடவும் ஆரிய அரவை -5 நேருறத் தாக்கி நிலைகெடக்…

வேத வனம் கவிதை விருட்சம் 1.

எஸ்ஸார்சி நீவிர் தண்ணீரின் தேவதைகள் நிறைந்த சுகம் வழங்கும் சூக்குமக்காரிகள் ஆகச்சிறந்த அகநோக்கமும் குன்றா ஆற்றலும் அருளுவீர் எமக்கு. - ரிக் வேதம் 10.9.1 நிறைவளம் தரு நீர்த்திரு நும்மோடு. நிலவுலகில் அன்பு ப்பெருக்கெடுக்கும்…

ஒரு பாதசாரியின் கனவுகள்

கே.பாலமுருகன்கவிதை கே.பாலமுருகன் மெல்ல அகன்று பாதை நெடுகவும் வளர்ந்திருந்தது வெயில் தரையில் சாய்ந்த நிழல் சாட்சியாகப் பின்தொடர கழன்று கொண்டிருந்தது வெறுமையான பொழுதுகள் எங்காவது தலைச்சுற்றி விழலாம் கார் மோதி சாலையில் புரண்டு மடியலாம்…

இல்லாமையின் இருப்பு

மெலிஞ்சிமுத்தன்- நடராஜா முரளிதரன் என் சூழ்விளக்கின் மீது இருளைக் கொழுத்தி வைத்துவிட்டு வெளிச்சம் பற்றிய எனது வியாக்கியானத்தை நீ என்னென்று மறுக்கின்றாய்? விளக்கின் தேவை குறித்தே உனக்குள் எத்தனை சஞ்சலங்கள் எனவே அதன் இருப்பையே…

ஆத்மார்த்தமாய்க் கொடு

கவிதா நோர்வேஆத்மார்த்தமாய்க் கொடு கலைக்கப்படாத தவம் ஆட்கொள் என்ற மந்திரம் சுருண்டுகிடக்கும் அமைதி தனிமையின் கருவறை எந்த அறிகுறியும் இல்லாமல் வருடக்கணக்கில் காத்திருப்பு சுவாசிக்க முடிகிறது உணவும் கிடைக்கிறது என்பதற்கான வாழ்தல் கலைக்கப்படாத என்…

பட்டம்

புதிய மாதவி காற்றைக் கிழித்துக் கொண்டு பறக்கும் பட்டத்தில் எழுதப்பட்டிருந்தது பிரபஞ்சத்தை உள்ளங்கையில் அடக்கி ஆளும் விரல்களின் கதை. காற்றின் வேகத்தில் அடிக்கடி கிழிந்துப் போகும் வலி ம்ரக்கிளையில் மாட்டிக்கொள்ளும் பிராண அவஸ்தை மறைந்திருந்து…

அணில்கள்

தாஜ் உச்சாணிக் கொம்பில் பழுக்க நிற்கும் காய்களைப் பிறாண்டி கடித்தும் வைக்கிற அந்த அணில்கள் ராம நாமத்தை சுமக்கும் ஸ்ரீ ராமபிரானின் செல்லங்கள் ஸ்ரீ ராமபிரான் கண்ணனின் லீலா வினோத மாயாவதாரம்! கண்ணனே மூத்தக்…

தேவைகளின் பார்வைகள்

கோகுலன்தேவைகளின் பார்வைகள் அந்த முன்னிரவில் நானும் அவளும் விடுத்து அங்கே தெரியுமொரு கடைவாசலில் எச்சிலிலை கிளறும் நாயும்தவிர்த்து சொல்லும்படியாய் அரவமேதுமில்லை மத்திமவயதிருக்கும்.. பொருத்தமில்லாத அலங்காரத்துடன் சற்றும் ஒவ்வாத வண்ண உடையுடன் ஏழ்மையும் உடுத்தியிருந்தாள் பேருந்து…