தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாமொழிகளில் தடுமாறி மௌன மாவ தில்லை நாம் ! சூனியத்தை நோக்கிக் கைகளை உயர்த்துவ தில்லை நாம் நம்பிக்கை யற்றவைக்கு ! நாம் ஈவது போதும் ! நாம்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா> நானிந்த ஊரில்தான் வளர்ந்தேன் ! ஆற்றுக்கும் குன்றுக்கும் இடையே உதித்தது என் முதல் கவிதை ! அதற்கு அரவம் அளித்தது பெய்த மழை ! இரண்டறக் கலந்தது…
தமிழநம்பி அண்ணா! அட,ஓ! எண்ணம் இனிக்கும் திண்ணியர் திருப்பெயர்! ஈரா யிரமாண் டிழிதளைப் பட்டஎம் இனத்தினைக் காக்க எழுச்சியோ டிளைஞரை ஈர்த்தவர் பெயரிது! ஆரையும் விடவும் ஆரிய அரவை -5 நேருறத் தாக்கி நிலைகெடக்…
எஸ்ஸார்சி நீவிர் தண்ணீரின் தேவதைகள் நிறைந்த சுகம் வழங்கும் சூக்குமக்காரிகள் ஆகச்சிறந்த அகநோக்கமும் குன்றா ஆற்றலும் அருளுவீர் எமக்கு. - ரிக் வேதம் 10.9.1 நிறைவளம் தரு நீர்த்திரு நும்மோடு. நிலவுலகில் அன்பு ப்பெருக்கெடுக்கும்…
கே.பாலமுருகன்கவிதை கே.பாலமுருகன் மெல்ல அகன்று பாதை நெடுகவும் வளர்ந்திருந்தது வெயில் தரையில் சாய்ந்த நிழல் சாட்சியாகப் பின்தொடர கழன்று கொண்டிருந்தது வெறுமையான பொழுதுகள் எங்காவது தலைச்சுற்றி விழலாம் கார் மோதி சாலையில் புரண்டு மடியலாம்…
மெலிஞ்சிமுத்தன்- நடராஜா முரளிதரன் என் சூழ்விளக்கின் மீது இருளைக் கொழுத்தி வைத்துவிட்டு வெளிச்சம் பற்றிய எனது வியாக்கியானத்தை நீ என்னென்று மறுக்கின்றாய்? விளக்கின் தேவை குறித்தே உனக்குள் எத்தனை சஞ்சலங்கள் எனவே அதன் இருப்பையே…
கவிதா நோர்வேஆத்மார்த்தமாய்க் கொடு கலைக்கப்படாத தவம் ஆட்கொள் என்ற மந்திரம் சுருண்டுகிடக்கும் அமைதி தனிமையின் கருவறை எந்த அறிகுறியும் இல்லாமல் வருடக்கணக்கில் காத்திருப்பு சுவாசிக்க முடிகிறது உணவும் கிடைக்கிறது என்பதற்கான வாழ்தல் கலைக்கப்படாத என்…
புதிய மாதவி காற்றைக் கிழித்துக் கொண்டு பறக்கும் பட்டத்தில் எழுதப்பட்டிருந்தது பிரபஞ்சத்தை உள்ளங்கையில் அடக்கி ஆளும் விரல்களின் கதை. காற்றின் வேகத்தில் அடிக்கடி கிழிந்துப் போகும் வலி ம்ரக்கிளையில் மாட்டிக்கொள்ளும் பிராண அவஸ்தை மறைந்திருந்து…
தாஜ் உச்சாணிக் கொம்பில் பழுக்க நிற்கும் காய்களைப் பிறாண்டி கடித்தும் வைக்கிற அந்த அணில்கள் ராம நாமத்தை சுமக்கும் ஸ்ரீ ராமபிரானின் செல்லங்கள் ஸ்ரீ ராமபிரான் கண்ணனின் லீலா வினோத மாயாவதாரம்! கண்ணனே மூத்தக்…
கோகுலன்தேவைகளின் பார்வைகள் அந்த முன்னிரவில் நானும் அவளும் விடுத்து அங்கே தெரியுமொரு கடைவாசலில் எச்சிலிலை கிளறும் நாயும்தவிர்த்து சொல்லும்படியாய் அரவமேதுமில்லை மத்திமவயதிருக்கும்.. பொருத்தமில்லாத அலங்காரத்துடன் சற்றும் ஒவ்வாத வண்ண உடையுடன் ஏழ்மையும் உடுத்தியிருந்தாள் பேருந்து…