திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080626_Issue

அரசியலும் சமூகமும்

மாயமாய்ச் சூலுற்ற தூயமாது!

தமிழநம்பி திருவாளர் 'க' ஓர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். முகன்மையான துறையொன்றில் உதவி ஆணையராகப் பணியாற்றியவர். குமுக நிலையிலும் அரசியலிலும் பெயர் பெற்ற ஒரு பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். 1967ஆம் ஆண்டு…

Last kilo byte – 18 மும்பை அரங்குகளில் தமிழ்படங்களும், முகங்களும்

கே. ஆர். மணி எப்போதாவது வருகிற மெகாபடங்களில், விழாக்களில் தமிழ் முகங்கள் தேடுதலும், தேடி தவிர்த்தலும், தவித்தலும், பாதிப்புன்னகையும், மென்று விழுங்குகிற வார்த்தைகளோடு குழவுதலும், திரை இடைவெளியில் சிறுநீர் கழிக்கிற அறையிலும், உணவு சிற்றூண்டி…

அறிவிப்புகள்

திருமதி. “ரத்திகா” அவர்களின் கவிதைநூல் வெளியீடு நிகழ்ச்சி

அறிவிப்புஅன்புடையீர், வணக்கம். எங்களது "உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக் கிளையின் செயற்குழு உறுப்பினரான கவிதாயினி திருமதி. "ரத்திகா" அவர்களின் கவிதைநூல் வெளியீடு நிகழ்ச்சிக்கான அறிவிப்பை இத்துடன் PDF ஆக இணைத்துள்ளேன். தயைகூர்ந்து தங்கள்…

உயிர் எழுத்து இரண்டாம் ஆண்டுத் துவக்கவிழா

அறிவிப்புஉயிர் எழுத்து இரண்டாம் ஆண்டுத் துவக்கவிழா உயிர் எழுத்து பதிப்பக நூல்கள் வெளியீட்டு விழா. நாள் : 28.06.2008 சனிக்கிழமை மாலை 6.00 மணி இடம் : ரஷ்ய கலாச்சார மையம், சென்னை. முதல்…

சீனாவின் ஆக்கிரமிப்பு திட்டங்கள் – நரேந்திரன் கட்டுரை

ஜடாயுஅன்புள்ள நரேந்திரன், சீனாவின் ஆக்கிரமிப்பு திட்டங்களையும், மாட்டிக் கொண்டு முழிக்கும் ஆப்பிரிக்க நாடுகளையும் பற்றிய கவலையளிக்கும் சித்திரத்தை அருமையாக விளக்கியது உங்கள் கட்டுரை. வெடித்துப் பெருகும் தனது மக்கள் தொகையை உலகெங்கும் கிடைக்கும் இடங்களில்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பேபி பிரபஞ்சத்தைப் பின்னிய அகில நாண்கள் (Cosmic Strings) (கட்டுரை: 32)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கணித மாடலில் உதித்த கற்பனைக் கயிறுகள் நீண்டு கனத்த அகில நாண்கள் ! பேபி பிரபஞ்சத்தைப் பின்னிச் சடைபோட்ட தொப்புள் கொடி நரம்புகள் ! ஊசி…

இலக்கிய கட்டுரைகள்

துய்ப்பேம் எனினே தப்புந பலவே – வாழ்க்கை இதுதான்!

தேவமைந்தன்‘கணக்கு, பிணக்கு, ஆமணக்கு’ என்றாராம் பாரதி. கணக்குப் பாடத்தில் மக்கு என்ற ‘பாராட்’டை ஆசிரியரிடம் வாங்கிய மாணவர், வாழ்க்கைப் பாடத்தில் வென்று விடக்கூடும். ஆம். வாழ்க்கை, நாம் விதிக்கும் எந்த விதமான நிபந்தனையையும் ஏற்றுக்…

வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 3

ஜடாயு முந்தைய பகுதிகள்: பகுதி 1: பகுதி 2: // கேள்வி 9 : தங்கள் விமர்சனத்தில் சித்தம் என்பதும், மனம் என்பதும் ஒன்றே என்ற பொருளில் மனம் போன போக்கில் என்று அர்த்தம்…

வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 4

ஜடாயு // கேள்வி 17 : வைதீக மரபின் மிக உயர்ந்த மந்திரமாகிய காயத்ரி உபதேசித்த பின் தமிழ் ஞானசம்பந்தர் சொன்ன சேதி என்ன... அறிவீர்களா? // ஆகா! ஒரு வருடம் முன்பு இணையத்தில்…

ஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டம் – இலக்கிய வடிவங்கள்

சுகந்தி பன்னீர் செல்வம்சுகந்தி பன்னீர் செல்வம் ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் 24ஆவது கூட்டம் ஏப்ரல் 20, 2008 ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்றது. "இலக்கிய வடிவங்கள்" என்ற தலைப்பின் கீழ் கவிதை, உரைநடை, திரைப்பாடல்கள்…

எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 25. ந.சிதம்பரசுப்பிரமண்யம்

வே.சபாநாயகம் 1. எந்தக்காரியம் சித்தி அடைய வேண்டுமானாலும் அதற்குத் தவம் செய்ய வேண்டும். அந்தத் தபஸ் எழுத்துக்கும் வேண்டும். 2. நிரந்தரமான பிரச்சினைகள், நிரந்தரமான போராட்டங்கள் இவைகளை ஊடுருவிப் பார்ப்பதே இலக்கியம். மகாபாரதமாயினும் சரி,…

கதைகள்

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 17(2) (முற்றும்)

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் "லாவண்யா விஷயம் உனக்கு தெரியுமா? உன்னை வரச் சொல்லி எழுதியிருப்பதாய் சொன்னாள்." முறுமுறுப்பது சொன்னான் சுரேஷ். "ஆமாம். கடிதம் எழுதியிருந்தாள். ஆனால் எனக்கு எங்கே முடியும்? கடிதம் எழுதவே நேரம் இல்லை.…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 13 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஇந்துக்களுக்கு நான் காட்டும் எனது வழிமுறை இதுதான். அவர் எதையும் விட்டுக் கொடுக்க வேண்டி தில்லை. நமது வேத ஞானிகள் வகுத்த பாதையைப் பின்பற்றினால் போதுமானது. அடிமைத் தொழில் உண்டாக்கும்…

தழல் ததும்பும் கோப்பை

பாஸ்கர் (எ) ஒளியவன்காலை ஏழு மணிக்கு வாசன் வீடு எங்கும் பரபரப்பாய் சுற்றிக் கொண்டிருக்கிறான். மாடி, அடுக்களை, மூன்று படுக்கையறை, குளியலறை எங்கேயும் தென்படவில்லை. உடல் முழுதும் வியர்த்திருக்கிறது அவனுக்கு. சத்தமிட்டு சத்தமிட்டு தொண்டை…

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 17(1)

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் "லாவண்யா கடிதம் எழுதியிருக்கிறாள். அந்த மேஜை மீது வைத்திருக்கிறேன் பாரு" என்றாள் வசந்தி. "என்ன எழுதியிருக்கிறாள்?" ஆர்வமற்ற குரலில் கேட்டாள் சவிதா. "படித்துதான் பாரேன்." "அக்கா எழுதிய கடிதங்களை படிக்கணும் என்றால்…

மானுடத்தைக் கவிபாடி…

அமர்நாத் சென்னையின் அண்ணா பன்னாட்டுப் புறப்பாட்டில் நள்ளிரவை உச்சி வெயிலாக மாற்றும் விளக்கொளி. டிக்கெட்டைக் காட்டி விமானத்தில் இடம் பிடித்து, பாஸ்போர்ட்டில் முத்திரை குத்தி, பாதுகாப்புச் சோதனையில் நீண்டநேரம் நிற்கிற சோதனையையும் கடந்தபிறகு, பிரயாணிகள்…

கவிதைகள்

காற்றினிலே வரும் கீதங்கள் – 25 விலகிச் செல்லாது விதி !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபிறந்தது மறக்குலத்தில் ! - அவன் பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில் ! . . . . நிறந்தனில் கருமை கொண்டான் ! - அவன் நேயமுறக் களிப்பது…

தாகூரின் கீதங்கள் – 37 மரணமே எனக்குச் சொல்லிடு -2 !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாமரணமே ! எனது மரணமே ! உருவாக்கிய உனது ஏரியின் நீர்மிசை உஸ்ஸென்று ஊர்ந்து செல்லும் பாம்புகள் ! சங்க நாதம் கேட்டது, உன்னுடைய கழுத்தைச் சுற்றித் தொங்கின…

கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி என் ...! பெரும் மமதைக்காரனென்று சொல். பித்தலாட்டக்காரன் என்று சொல். சிற்றின்பப்பிரியன் என்று சொல். சின்னபுத்திக்காரன் என்று சொல். சீதாராமன் இல்லை என்று சொல். சிறுவயதுப் பிழைகள் எல்லாம் சொல்.…

பிடாரனின் திகைப்பூட்டும் கனவுகளிலிருந்து நான் தப்பிச் செல்கிறேன்

சித்தாந்தன் அழகிய எமது நகரத்தில் பிடாரன் வசிக்கத்தொடங்கிய நாட்களில் அவனது ஒளிரும் கண்களில் உலகம் மின்னுவதாய் எல்லோரும் நினைத்தார்கள் பிடாரனின் மூச்சு ஜீவகாருண்ய காற்றென எல்லோரும் பேசிக்கொண்டார்கள் காற்றிலே பறக்கும் பட்டாம் பூச்சிகளில் பிடாரன்…

நொக்கியாபோனும் எழுபத்தைந்துரூபா சோடாவும்

தீபச்செல்வன் ஜீன்ஸ்க்குள் கிடந்த நோக்கியாபோன் அலருகிறது. இருபத்தைந்து ரூபாய்க்கு வாங்கியருந்திய முந்நூறுமில்லி சோடாவை எழுபத்தைந்து ரூபாய்க்கு வாங்கி அருந்திக்கொண்டிருந்தேன். இருபது ரூபாய்க்கு வாங்கிய சிகரட் வாயில் கொலுந்து விட்டெறிகிறது இன்னும் ஜந்து ரூபாவால் அதிகரித்தபோதும்…

தன்னுடலை பிளந்து தந்தவள்

ஹெச்.ஜி.ரசூல் 1) தெங்கோலைகளில் அசைந்தெழும்பும் மெல்லிய காற்றின் வருடலில் தவித்து மர்மங்களைக் கொண்டு நீண்டுவளைந்ததென் விரல் தொட்டு முத்தமிட சிறு தென்னம்பூக்களின் இசைக்கப் படாத பாடலொன்று நதியில் மிதந்தது. பிரபஞ்சத்தை இசையால் மயக்கும் நாபியின்…

தூக்கத்தோடு சண்டை

முருகன் சுப்பராயன்இரவு நேரங்களில் ஞாபக பதிவேட்டில் உள்ள மயிலிறகுகள் விழித்தெழிந்து ஆடுகின்றன ஒரு காலத்தில் ஞாபக சக்திக்கு மருந்து சாப்பிட்ட நான் ஞாபக மறதி வேண்டுமாய் இறைஞ்சி வேண்டுகிறேன் அசரீ சொல்லுகிறது தியானம் செய்…

நகைச்சுவை

அபார்ட்மெண்ட் அட்டகாசம்!!!

பாலா சென்னை மாநகரில் ஃப்ளாட் வாங்கும் போது, அதை விற்ற நிறுவனம், ஒரு இனிய அதிர்ச்சி கொடுக்கும் என்று நான் கனவிலும் நினைக்க வில்லை. இடுக்கண் வரும் போதெல்லாம் என்னை மகிழ்விக்கும் மாமருந்தாக அது…

பைரவர்களின் ராஜ்ஜியம்!

எஸ். அர்ஷியா "பாதுகாப்பும் உற்றத் தோழனுமாக இருந்துவந்த நாய்களின் உணவு முறை, இப்போது மாறிவிட்டது. அவை இத்தனை நாளும் தங்களுக்குள் ஒளித்து வைத்திருந்த, தங்கள் மூதாதையர் ஓநாய்களின் வெறித்தனத்தை வெளிப்படுத்தத் துவங்கியுள்ளன. உலகம் முழுவதும்…