தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎன் இதய ரகசியத்தின் மீது உன் பார்வையைத் திருப்பி என்ன கண்டாய் நீ என்னினிய நேசனே ? எனது பாதாள வீழ்ச்சிகளை, என் தவறுகளை, என் முரண் பாடுகளை…
கருணாகரன்வீடு " இப்பெரும் பூமியில் இல்லைத்துயரிற்றிருக்க ஓரிடமும் " என்றபோது சொன்னான் " இல்லை, எனக்கும் ஒரு குழி நிலம் சொந்தமாக " என்று, என்னருகில் இருந்து எதுவுமே அற்றவனாய் எல்லைக்கற்கள், வேலிகள் காணி…
வ.ஐ.ச.ஜெயபாலன் காலம் கடத்தும் விருந்தாளியாய் நடு வீட்டில் நள்ளிரவுச் சூரியன் குந்தியிருக்கின்ற துருவத்துக் கோடை இரவு. எழுப்பிவிட்டுத் தூங்கிப்போன கணவர்களைச் சபித்தபடி வருகிற இணையத்துத் தோழிகளும் போய்விட்டார். காதலிபோல் இருட்டுக்குள் கூடிக் கிடந்து மலட்டு…
தீபச்செல்வன்தூரம் நீண்டிருக்கிறது இரவுமீது ஒருசிவப்புப் பறவை வந்து அமர்ந்திருக்கிறது. எனது உணவுத்தட்டில் தண்ணீர் காய்ந்திருக்கிறது. அம்மாவின் சிரட்டையிலான அகப்பை பாவனையற்று பரணியில் வறண்டு கிடக்கிறது. நூலகத்தோடு முடிவடையும் வீதியில் வெறும் சன்லைட்டுப் பைகள் கிடக்கின்றன.…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா புனித மீராவின் கீதங்கள் : 1 கடைவீதியில் வாங்கிய கருமேனியான் ! கடைவீதிக்குச் சென்று, நண்பனே ! கருமேனி யானை வாங்கி வந்தேன் ! களவெனச் சொல்லட்டும் !…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நெரித்த திரைக்கடலில் நின்முகம் கண்டேன் ! நீல விசும்பினிடை நின்முகம் கண்டேன் ! திரித்த நுரையினிடை நின்முகம் கண்டேன் ! சின்னக் குமிழிகளில் நின்முகம் கண்டேன் !…
மதியழகன் சுப்பையா [1] விதை நீக்கிய பழச்சுளைகள் (நீக்காதவைகளும்) முகம் வருடும் மென் காற்று (வேகக் காற்றும்) காலை-மாலை செங்கதிர் ஒளி (கதிரற்ற நிலையும்) மடியில் சுருளும் குட்டிப் பூனை (குட்டி நாயும்) வடிவும்…
ருத்ரா (இ.பரமசிவன்)பட்டுப் பூவே..உன்னை தொட்டுப்பார்த்த எங்கள் விரல்கள் எல்லாம் பிருந்தாவனம். நீ சிந்திய மழலைகளால் எங்கள் கூடம் எல்லாம் நவரத்தினக் கூடம். உன் முகம் காட்டும் காட்சியில் ஆயிரம் பௌர்ணமி. நீ சப்பாணி கொட்டி…
ந. அனுராதா என் காதல் காடு இறுகும் இதய வட்டத்தின் நடுவில் எரியும் தணலாய் நீ வெந்து தணியும் என் காமக்கூட்டில் முதல் தீயை வைத்துவிட்டு கண் சிமிட்டியவாறே தூரத் தெரியும் மலைப் பள்ளத்தாக்கினுள்…