திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20071018_Issue

அரசியலும் சமூகமும்

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 4- ஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப் போது

வாஸந்தி அப்போது தென்னிந்தியாவைச் சேர்ந்த ஹேமா மாலினி, ரேகா மற்றும் ஸ்ரீதேவியே பாலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருந்தார்கள். மும்பை அப்போது பம்பாயாக இருந்தது. அதன் புகழ்மிக்க மெஹ்பூப் ஸ்டூடியோவில் மாலை 4 மணிக்கு ஷ¥ட்டிங்கின் இடையில்…

இஸ்லாமிய கலாச்சாரம் கவிஞர் ஹெச்.ஜி. ரசூலின் பார்வை குறித்த ஓர் உரையாடல்

மன்சூர் ஹல்லாஜ். சென்னை தேவநேய பாவாணர் நூலரங்கில் இஸ்லாமிய கலாச்சாரம் -கவிஞர் ஹெச்.ஜி.ரசூலின் பார்வை குறித்த ஓர் உரையாடல் விமர்சன அரங்கு நடைபெற்றது. எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தலைமை வகித்து நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.அவர் தனது தலைமைஉரையில்…

பொது ஒழுக்கம்

உஷாதீபன் எனது இருசக்கர வாகனத்தில் நான் சென்று கொண்டிருக்கும் பொழுதெல்லாம்; கவனிக்கிறேன். முன்னே செல்லும் வாகனங்களில் சைக்கிளில் செல்வோர், ட்ரை சைக்கிளில் செல்வோர், நடந்து செல்வோர்,இவர்கள் ஒதுங்கி வழி விடுவதில்லை. சமீபகாலமாக இந்த நடைமுறை…

அறிவிப்புகள்

பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழா

தேவமைந்தன்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழா அண்மையில் கொண்டாடப் பட்டதை அழகிய சொற்சித்திரமாக்கியுள்ளார் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ. அந்த விழாக் கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெறுவதற்கு, நம்…

திருமதி நூர்ஜகான் சுலைமான் எழுதிய நூல் வெளியீட்டு விழா

அறிவிப்புதிருமதி நூர்ஜகான் சுலைமான் எழுதிய பொழுது புலருமா ? காதல் புதினம் நூல் வெளியீட்டு விழா காலம்: 20.10.2007 சனிக்கிழமை மாலை 5- மணி இடம்: வெஸ்ட்கோஸ்ட் சமூக மன்ற விழா அரங்கு (கிளமெண்டி…

நிலாவின் ‘பனிவிழும் இரவு’ சிறுகதையின்

பெஞ்சமின் லெபோ,நிலாவின் 'பனிவிழும் இரவு' சிறுகதையின் வடிவும் முடிவும் வெகு அருமை. வேலைக்குப் போகும் நடுத்தர வர்க்கத்துப் பெண்ணின் கோணத்தில் 'பனி விழும் இரவை'ப் படம் பிடித்துக் காட்டிய பாங்கு பாராட்டத்தக்கது. வேலையின் கடுமை…

அறிவியலும் தொழில்நுட்பமும்

கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள் -7

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா"அகலாது அணுகாது தீக்காய்வார் போல" நுகராது வாழ்தல் அறிவு. அணுவின் உட்கருப் பரமாணுக்களைப் புலன்கள் உணராது போயினும் அவை புரிந்திடும் வினைத் திரிபுப் பலன்களைக் காண முடிகிறது!…

இலக்கிய கட்டுரைகள்

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 11(அத்தியாயம் 14,15)

எஸ் மெய்யப்பன்அத்தியாயம் பதினான்கு குணத்ரய விபாக யோகம் குணத்ரய என்பது குணங்கள் விபாகம் என்பது பாகுபாடு. குணங்களின் பாகுபாடுகள் என்பது பொருள். சத்வகுணம், ரஜோ குணம், தமோகுணம் ஆகிய மூன்றின் தன்மைகளும் இதில் விளக்கப்படுகின்றன.…

சுந்தர ராமசாமி விருது திரு.கண்மணி குணசேகரனுக்கு வழங்கப் படுகிறது

ராஜமார்த்தாணடன் எழுத்தாளர் சுந்தர ராமசாமி நினைவாக நெய்தல் இலக்கிய அமைப்பு நிறுவியுள்ள 'சுந்தர ராமசாமி விருது' இவ்வாண்டு முதல் வழங்கப்படுகிறது. வாசகர்கள், படைப்பாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் முன்வைத்த பரிந்துரைகளின் அடிப்படையில் எழுத்தாளர்கள் பாவண்ணன், குமாரன்,…

பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி கானல் காடு கவிதைக் கருத்தரங்கு

பொ. நா. கமலா( ஓய்வு பெற்ற பேராசிரியை)பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி கானல் காடு கவிதைக் கருத்தரங்கு சிவகாசி, பாரதி இலக்கியச் சங்க நிறுவனர் கவிதாயினி திலகபாமா அக்டோபர் 6, 7 , 2007…

சாருவின் ஜனனி:

கே ஆர் மணி மும்பாய் சயான் தமிழ் சங்கத்தில் வாசிக்கப்பட்டது. தூரிகை - மும்பாய் சிற்றதழில் திருத்தி பிரசுரிக்கப்பட்டது. இலக்கிய உலகின் வரைகோடுகள் : மனிதன் சுயநலத்தால், காமத்தால், வன்முறையால், அகங்காரத்தால் ஆனவன் என்ற…

புலம்பெயர் சஞ்சிகைகள் ஆய்வுக்கான ஓர் அறிமுகம்

சு. குணேஸ்வரன் அறிமுகம் ஈழத்தமிழ் இலக்கியத்தில் 80 களுக்குப் பின்னரான இலக்கியப் போக்கில் ‘புலம்பெயர் இலக்கியம்’ என்னும் புதியதொரு இலக்கிய வகைப்பாடு முனைப்புப் பெற்றுள்ளமை தமிழ் இலக்கிய உலகு அறிந்ததொரு விடயமாகும். இந்த இலக்கிய…

படித்ததும் புரிந்ததும்..(6) மிருகம்- கன்னத்தில் அறைந்தால் – கூட்டணி தர்மம்

விஜயன்என்னடா இது தலைப்பே அம்மாவாசைக்கும், அப்துர் காதருக்கும் என்ன சம்பந்தம் என்று நினைப்பவர்கள், முழுவதையும் படித்து முடிவுக்கு வரவும். அக்டோபர் 13 : மிருகம் படப்பிடிப்பில் நடிகை பத்மப்பிரியாவின் கண்ணத்தில் பளார், டைரக்கர் சாமி.…

குற்றாலம் பதிவுகள்

ஜெயமோகன் நான்குவருட இடைவெளிக்குப்பின்னர் குற்றாலம் பதிவுகள் சந்திப்பு மீண்டும் இந்த அக்டோபர் 12,13 தேதிகளில் குற்றாலத்தில் ராஜா பங்களாவில் நடைபெற்றது. ஏறத்தாழ இருபதுவருடங்களாக நடைபெற்றுவரும் இந்த சந்திப்புக்கு தமிழிலக்கியச் சூழலை தீர்மானித்ததில் மிக முக்கியமான…

சிறுகதையில் என்ன நடக்கிறது?

ஜெயமோகன் என் நண்பர் எம்.எஸ். அவர்கள் மொழிபெயர்ப்பதற்காக சிறுகதைகளை தெரிவுசெய்ய சிலநாட்களாக கதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன். என் தெரிவில் எம்.எஸ் மொழியாக்கம்செய்த கதைகளில் சமகாலத்தன்மையை விலக்கி எல்லா காலத்தையும் சேர்ந்த நல்ல கதைகளை தொகுப்பது…

தாமரைச்செல்வியின் “வன்னியாச்சி” சிறுகதைத் தொகுப்பு

கே.எஸ்.சுதாகர் தாமரைச்செல்வி - இலங்கையின் பெண் எழுத்தாளர்களில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய இவர் 1973 இல் இருந்து எழுதி வருகின்றார். தேசிய சாகித்திய விருது, வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய விருது, வடக்கு கிழக்கு மாகாண…

நாக்குநூல்

தேவமைந்தன் 'நாக்குநூல்' என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் சுரதா. அவரை உவமைக் கவிஞர் என்று மட்டுமே பலருக்குத் தெரியும். அரிய தகவல்களைத் திரட்டிப் பதிவு செய்வதில் பெருவிருப்பம் கொண்டிருந்தவர் என்று பலருக்கும் தெரியாது. பொதுவாகவே…

கதைகள்

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 2

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாகாதலிக்கும் மாதரின் பேதளிக்கும் இதயம் கணக்கிலா முறையில் கவலை உட்பட்டுக் காதலுக்கு இரையாகிப் போகும் ! பேச்செல்லாம் எமது இனிய வேதனை பற்றி இருக்கும் ! பெரு மூச்சைப் பற்றியும்…

வானப்பிரஸ்தம்

கௌரிகிருபானந்தன் வாசற்கதவு திறந்துதான் இருந்தது. உள்ளே அடியெடுத்து வைக்கு போதே "அதோ, வந்துவிட்டாள்" என்றார் என் கணவர் என்னைப் பார்த்தும். போனில் யாருடன் பேசிக் கொண்டிருந்தாரோ தெரியவில்லை. "இந்தா பேசு.உன் மகள்" என்று சொல்லிக்…

கால நதிக்கரையில்……(நாவல்)- 28

வே.சபாநாயகம் சிதம்பரம் வீட்டுக்கு நேர் எதிரே தெருவின் மறுபக்கத்தில் நின்றிருந்த அந்தக் கல்க்கம்பத்துக்கு ஒரு சுவாரஸ்யமான வரலாறு உண்டு. அது தெருவிளக்குக்கான கம்பம். அதில் கண்ணாடிக் கூண்டு வைத்து முன்பெல்லாம் அதனுள் இரவில் விளக்கு…

மாத்தா ஹரி -அத்தியாயம் – 32

நாகரத்தினம் கிருஷ்ணா என்னுடைய கவிதை காரணமாக தேவசகாயம் கோபித்துக்கொண்டு போனபிறகு இரண்டு நாட்கள் தூக்கமின்றி அவதிபட்டேன், கிருஷ்ணா. வேறொருத்தியாக இருந்தால் இப் பிரச்சினையை எப்படி அனுகியிருப்பாள் என்று யோசித்தேன். அவனுடையத் திருட்டை பத்தினிப் பெண்டிர்…

கலைகள்

கே.எஸ். பாலச்சந்திரனின் தனிநடிப்பு நிகழ்சிகளின் தொகுப்பு வெளியீட்டு விழா

குரு அரவிந்தன்அண்ணை றைற் - இலங்கை வானொலி புகழ் - கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரனின் தனிநடிப்பு நிகழ்சிகளின் தொகுப்பு வெளியீட்டு விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை, அக்ரோபர் மாதம் 2007, 7ம்திகதி கனடிய தமிழ் கலைஞர்கள்…

கரிசல் கிருட்டிணசாமி (17.12.1959)

முனைவர் மு.இளங்கோவன் தமிழக நாட்டுப்புற இசையை மக்கள் மனங்களில் கொண்டுசேர்க்கும் பணியை வானொலி,திரைப்படம் முதலான ஊடகங்கள் முனைப்புடன் செய்துகொண்டிருந்தபொழுது முற்போக்கு இயக்க மேடைகளும் அப்பணியைக் குறைவின்றிச் செய்தன.பாவலர் வரதராசன் போன்ற கலைஞர்களுக்கு இதில் பெரும்…

கவிதைகள்

காதல் நாற்பது (43) எப்படி நேசிப்பது உன்னை ?

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எப்படி நேசிப்பது உன்னை ? எண்ண வேண்டும் நான் எத்தனை வழிகள் உள்ளன வென்று ! என் காதல் ஆழமானது ! அகல்வது ! நீள்வது !…

எங்கள் தாய் !

சி. ஜெயபாரதன், கனடா இல்லத்தில் அம்மா ராணிதான் ! ஆயினும் எல்லோருக்கும் அவள் அடிமை ! வீட்டில் அத்தனை பேரும் ராஜா ! நித்தமும் பின்தூங்கி முன்னெழுவாள் அன்னை ! பித்துப் பிடிக்காத பேதை…

திருப்பூர் ம. அருணாதேவியின் கவிதைகள்

திருப்பூர் ம. அருணாதேவி 1. புத்தனே தியானம் போதும் எழுந்திரு. யசோதராவின் கனவுகளில் வந்து போகும் ஆண்களை விரட்ட வேண்டாமா. யசோதராவுக்கு கனவுகள் அபூர்வம். ஆனால் சமீபமாய் வரும் கனவுகளில் ஆண்கள் வந்து போகிறார்கள்.…

இறந்தது யார்?

இமாம்.கவுஸ் மொய்தீன் தந்தையின் சாவு! உறவினர் நண்பர்கள் அதிகாரிகள் அக்கம்பக்கத்தவரென கூட்டமயம். 'பாவம்! இப்பத்தான் படிப்பை முடித்தான் அதற்குள் இப்படி ஆகிவிட்டதே? இனி அம்மா தம்பி தங்கையர் கல்வி கல்யாணம் காட்சி எல்லாமே இவன்…

வாசம்

ஆர். ஈசுவரன்வாசம் பூப்பறிக்கையில் நாள் முழுவதும் கையில் ஒட்டிக்கொண்டிருக்கும் பூவின் வாசம்போல் என் விழி பாரிட்தாயே அதில் தெரிகிறதா உனக்கான என் வாசம் ஆர். ஈசுவரன் வெள்ளக்கோவில் quill@tachyon.in

“ நிற்பவர்கள்”

கே.பாலமுருகன் கே.பாலமுருகன் நிற்பவர்கள் நிதானித்துக் கொண்டிருக்கிறார்கள்! காலம் காலமாக நிற்பவர்கள் ஓய்ந்ததாகத் தெரியவில்லை! பேருந்து நிலையம் பேரங்காடியோரம் கடைவரிசையின் தூண்களில் சாலை முச்சந்தியின் விளிம்பில். . . நிற்பவர்கள் எதையோ நுணுக்கமாகப் பார்க்க முற்படுகின்றனர்!…

வஞ்சியென்றால் என்னை…

சக்தி சக்திதாசன் மேகக்கூட்டமாய் வந்து போகிறேன் ஏனோ சுட்டெரிக்கும் சூரியனாய் எனை எரித்தாய் காதலெனும் தாகத்தினால் தவித்தேன் கண்களிலே நீராக உனை நீயே காட்டிக் காட்டி வதைத்தாய் பருவமெனும் பசியெடுத்து நானும் இளமையெனும் வறுமையினுள்…

வெள்ளைக்காதல்

குரும்பையூர் பொன் சிவரசா வேலையில்லாக் கந்தனுக்கு வெள்ளையிலே ஓர் தனிப்பிடிப்பு அப்பா அம்மா பார்த்த பெண்களெல்லாம் அற்பமாய்த் தெரிந்தார்கள் அவனுக்கு கொழுத்த சீதனத்துடன் கொண்டு வந்தார் அப்பா ஓர் பெண்பிள்ளை குணத்திலே தங்கமான பெண்ணொன்றை…

நகைச்சுவை

சும்மா

அப்துல் கையூம் சும்மா இருந்த நேரத்துலே, சும்மா இருக்கிறதை விட்டுட்டு, சும்மா எதையாவது எழுதலாமேன்னு நெனச்சேன். எதப்பத்தி எழுதறதுன்னு மூளையை பிசைஞ்சிக்கிட்டு இருந்தப்போ, “சும்மா”வைப் பத்தியே எழுதுனா என்னான்னு மனசுலே தோணிச்சு. அதப்பத்தியே சும்மா…

எழுத்தாளினி ஏகாம்பரி நட்சத்திரம் ஆனக் கதை

ராமசந்திரன் உஷா கிரீச் என்ற சத்தம் கேட்டு, காலை காபியுடன், ஜெயா டீவியில் பக்தியுடன் பெருமாளை தரிசித்துக் கொண்டிருந்த எழுத்தாளினி ஏகாம்பரியின் கணவர், என்னவோ ஏதோ என்று விழுந்தடித்துக் கொண்டு உள்ளே ஓடினார். "குட்…