எஸ் மெய்யப்பன்அத்தியாயம் பதினான்கு குணத்ரய விபாக யோகம் குணத்ரய என்பது குணங்கள் விபாகம் என்பது பாகுபாடு. குணங்களின் பாகுபாடுகள் என்பது பொருள். சத்வகுணம், ரஜோ குணம், தமோகுணம் ஆகிய மூன்றின் தன்மைகளும் இதில் விளக்கப்படுகின்றன.…
ராஜமார்த்தாணடன் எழுத்தாளர் சுந்தர ராமசாமி நினைவாக நெய்தல் இலக்கிய அமைப்பு நிறுவியுள்ள 'சுந்தர ராமசாமி விருது' இவ்வாண்டு முதல் வழங்கப்படுகிறது. வாசகர்கள், படைப்பாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் முன்வைத்த பரிந்துரைகளின் அடிப்படையில் எழுத்தாளர்கள் பாவண்ணன், குமாரன்,…
பொ. நா. கமலா( ஓய்வு பெற்ற பேராசிரியை)பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி கானல் காடு கவிதைக் கருத்தரங்கு சிவகாசி, பாரதி இலக்கியச் சங்க நிறுவனர் கவிதாயினி திலகபாமா அக்டோபர் 6, 7 , 2007…
கே ஆர் மணி மும்பாய் சயான் தமிழ் சங்கத்தில் வாசிக்கப்பட்டது. தூரிகை - மும்பாய் சிற்றதழில் திருத்தி பிரசுரிக்கப்பட்டது. இலக்கிய உலகின் வரைகோடுகள் : மனிதன் சுயநலத்தால், காமத்தால், வன்முறையால், அகங்காரத்தால் ஆனவன் என்ற…
சு. குணேஸ்வரன் அறிமுகம் ஈழத்தமிழ் இலக்கியத்தில் 80 களுக்குப் பின்னரான இலக்கியப் போக்கில் ‘புலம்பெயர் இலக்கியம்’ என்னும் புதியதொரு இலக்கிய வகைப்பாடு முனைப்புப் பெற்றுள்ளமை தமிழ் இலக்கிய உலகு அறிந்ததொரு விடயமாகும். இந்த இலக்கிய…
விஜயன்என்னடா இது தலைப்பே அம்மாவாசைக்கும், அப்துர் காதருக்கும் என்ன சம்பந்தம் என்று நினைப்பவர்கள், முழுவதையும் படித்து முடிவுக்கு வரவும். அக்டோபர் 13 : மிருகம் படப்பிடிப்பில் நடிகை பத்மப்பிரியாவின் கண்ணத்தில் பளார், டைரக்கர் சாமி.…
ஜெயமோகன் நான்குவருட இடைவெளிக்குப்பின்னர் குற்றாலம் பதிவுகள் சந்திப்பு மீண்டும் இந்த அக்டோபர் 12,13 தேதிகளில் குற்றாலத்தில் ராஜா பங்களாவில் நடைபெற்றது. ஏறத்தாழ இருபதுவருடங்களாக நடைபெற்றுவரும் இந்த சந்திப்புக்கு தமிழிலக்கியச் சூழலை தீர்மானித்ததில் மிக முக்கியமான…
ஜெயமோகன் என் நண்பர் எம்.எஸ். அவர்கள் மொழிபெயர்ப்பதற்காக சிறுகதைகளை தெரிவுசெய்ய சிலநாட்களாக கதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன். என் தெரிவில் எம்.எஸ் மொழியாக்கம்செய்த கதைகளில் சமகாலத்தன்மையை விலக்கி எல்லா காலத்தையும் சேர்ந்த நல்ல கதைகளை தொகுப்பது…
கே.எஸ்.சுதாகர் தாமரைச்செல்வி - இலங்கையின் பெண் எழுத்தாளர்களில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய இவர் 1973 இல் இருந்து எழுதி வருகின்றார். தேசிய சாகித்திய விருது, வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய விருது, வடக்கு கிழக்கு மாகாண…
தேவமைந்தன் 'நாக்குநூல்' என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் சுரதா. அவரை உவமைக் கவிஞர் என்று மட்டுமே பலருக்குத் தெரியும். அரிய தகவல்களைத் திரட்டிப் பதிவு செய்வதில் பெருவிருப்பம் கொண்டிருந்தவர் என்று பலருக்கும் தெரியாது. பொதுவாகவே…