திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070719_Issue

அரசியலும் சமூகமும்

பெண் சுரண்டலின் உச்சகட்டம் சுமங்கலி!

கே. செல்வப்பெருமாள் உலகமயமாக்கல் பெற்றுத் கொடுத்த நவீன சுரண்டல் முறையே 'சுமங்கலி'. தமிழகத்தில் சுமங்கலி என்ற சொல்லுக்கு ஒரு மந்திரத்தன்மை உள்ளதோடு, புனிதமானதாக அதை தமிழ் பெண்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். திருமணம் ஆனவர்களை சுமங்கலி…

அறிவிப்புகள்

திசைகள் அ வெற்றிவேல் அவர்களின் கட்டுரை

குருராகவேந்திரன்ஜுலை 28 திண்ணை மின்இதழில் "மகத்தான பணியில் மக்கள் தொலைகாட்சி" என்கின்ற தலைப்பில் திசைகள் அ வெற்றிவேல் அவர்களின் கட்டுரை படித்தேன். அதில் சுரேஷ், ரமேஷ், தினேஷ் ஆகிய பெயர்களுக்கு உண்மையான அர்த்தம்கேட்டு பின்…

ம.இலெ.தங்கப்பாவுக்கு ‘சிற்பி அறக்கட்டளை இலக்கிய விருது’ ‘

அறிவிப்புகடிதம்/அறிவிப்பு அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். ம.இலெ.தங்கப்பா(வயது 73) அவர்களின் 'உயிர்ப்பின் அதிர்வுகள்' என்னும் நூலுக்குப் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் மீனாட்சி திருமண நிலயத்தில் வரும் 29/07/2007 அன்று முற்பகல் பத்து மணியளவில் நிகழவுள்ள விழாவில்…

பாண்டித்துரை கட்டுரை

கோட்டை பிரபுவணக்கம் பாண்டித்துரை தங்களின் தொட்டுவிடும் தூரம்தான் பிரபஞ்சன் கட்டுரையை படிக்க நேர்ந்தது. சில நிகழ்வுகளில் நானும் கலந்துகொண்டது நீங்கள் அறிந்ததே. கட்டுரையும் புகைப்படங்களும் உலகம் தழுவிய இலக்கிய ஆர்வலர்களை சிங்கப்பூரின் பக்கமும் திருப்பக்கூடும்.…

எழுத்தாளர் சா.கந்தசாமியுடன் ஒரு கலந்துரையாடல்

அறிவிப்புஎழுத்தாளர் சா.கந்தசாமியுடன் ஒரு கலந்துரையாடல் வாசிப்போம் சிங்கப்பூருக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சூர்யவம்சம் நாவலின் ஆசிரியர் திரு . சா. கந்தசாமி அவர்கள் சிங்கப்பூர் தேசிய நூலகவாரிய அழைப்பினை ஏற்று எதிர் வரும் ஜீலை 28 முதல்…

ஹிந்துஸ்தானத்தில் முஸ்லிம்களுக்கு 100% ஒதுக்கீடு…!!!

நல்லடியார் - தீவிரவாதம்,பயங்கரவாதம் பற்றி யார்தான் பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போச்சு! மலர்மன்னனின் ‘ஹிந்துஸ்தானத்தின் மீது பயங்கரவாத முத்திரை விழப் போகிறது!’ திண்ணைக் கட்டுரையை வாசித்த பிறகு இப்படித்தான் எண்ணத் தோன்றியது. "மலர்மன்னன்…

ஆய்வறிஞர் ப.அருளி அவர்களின் பத்துத் தொகைநூல்களின் வெளியீட்டு விழா

அறிவிப்புஆய்வறிஞர் ப.அருளி அவர்களின் பத்துத் தொகைநூல்களின் வெளியீட்டு விழா 21.07.2007 மாலை ஆறு மணிக்குப் புதுச்சேரி சொக்கநாதன்பேட்டையில் அமைந்துள்ள தமிழ் திருமண மண்டபத்தில் ஆய்வறிஞர் ப.அருளி அவர்களின் பத்துத் தொகைநூல்களின் வெளியீட்டு விழா மிகச்சிறப்புடன்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சூட்டு யுகப் பிரளயம் ! உலக மாந்தர் கூடி என்ன செய்யலாம் ? – 5

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாவிரைவாகக் கடல் மட்ட உயரம் ஏறும் போக்கைத் தெரிவிக்கும் பூகோளத் துணைக்கோள்கள் ! பத்தாயிரம் அடிக்குக் கீழே உள்ள சுத்தக் கடல்நீர் சூடாகிப் போகும் ! பனிக்குன்றும்,…

இலக்கிய கட்டுரைகள்

முகம் கழுவாத அழகி

அ.முத்துலிங்கம் பொலீசுடன் ஆன என்னுடைய பிரச்சினை ஒரு பனிக்காலத்தில் பொஸ்டன் நகரில் 'பாதை இருபது' என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலையில் காலை 11 மணிக்கு சம்பவித்தது. நான் முற்றிலும் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் என் எச்சரிக்கை…

வெளியில் மழை பெய்கின்றது! – காலம் சஞ்சிகையின் இலக்கிய நிகழ்வு

ஜார்ஜ் பஸ்தியாம்பிள்ளை “வெளியில் மழை பெய்கின்றது”- ‘காலம்’ சஞ்சிகையின் ‘வானமற்ற வெளி’ என்ற இலக்கிய நிகழ்வுக்கு புறப்பட்ட போது எனது மனைவி இப்படித்தான் கூறினார். என்ன அதிசயம் இந்த இலக்கிய விழாவில் வெளியிட்டு வைக்கப்பட்ட…

சீதையின் தனிப்புலம்பல்

முனைவர் மு. பழனியப்பன் பெண் சக்தியின் குறியீடு. அவள் உயிரினை பிறப்பிப்பவள். பிறந்த உயிர்களுக்கு நல் உணர்வினை ஊட்டுபவள். அவளிடமிருந்தே நல்ல உலகம் உருவாகிறது. அவளைப் பாராட்டுவதன் மூலம் அறிவதன் மூலம் உலகைப் பாராட்டுகிறோம்;…

அரங்காடல் – 14 (2007)

குரு அரவிந்தன்கிரேக்க நாட்டில்தான் முதன்முதலாக நாடகக்கலை வளர்ந்ததாகப் பழைய இலக்கியங்களில் இருந்தும், வரலாற்று ஆய்வாளர்களின் கட்டுரைகளில் இருந்தும் தெரியவருகிறது. கூத்து, நாடகம், நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகளை மக்கள் கண்டுகளிக்கும் பொதுவிடத்தை முன்னாளில் அம்பலம் என்று…

இரண்டு முத்தங்கள்

பொ கருணாகர மூர்த்தி > கனடிய எழுத்தாளர் அ.முத்துலிங்கம் 2007 மார்ச் மாத தீராநதியில் 'சுளுக்கெடுக்கிறவன்' என்கிற கதையை எழுதியிருக்கிறார். கதையைப் படித்து முடித்தானதும் எனக்கு Anton Chekhov ன் The Kiss கதைதான்…

கதைகள்

தமிழ்ப் பேசும் ஆங்கில படம்.

தாஜ் தெரு விளக்குகள் அணைந்து விட்டது. எல்லா திசைகளிலும் பூரணமான இருட்டு. மணி எட்டேகால் சொச்சம்தான். காற்று சூறை யாக சப்தம் காட்டியபடி தாறுமாறாக வீசியது. இந்த கோடையில் காய்ந்து சருகாகி மடித்துப்போன சாலைப்…

காந்தாரி

கௌரிகிருபானந்தன் கணவன் மிகவும் பிரியமுடன் தனக்கு வாங்கித் தந்த நவீன வீட்டு உபகரணங்களை தூசி இல்லாமல் பளிச்சென்று துடைத்து, அதனதன் இடத்தில் அழகாக, கம்பீரமாக காட்சி தரும் விதமாக வைத்து விட்டு, எறும்பு. கரப்பு…

கால நதிக்கரையில்… – அத்தியாயம் – 15

வே.சபாநாயகம் வீடு சிறியதுதான். கணவன் மனைவி இருவருக்குப் போதும். வாசற்படிக்கு முன்னால் தெருவை ஒட்டி நீண்ட சிமிட்டுப் பூசிய குறடு இருந்தது. வாசற்படியைத் தாண்டியதும் நீளமான ஹால். வெளிச்சம் கம்மி. தோட்டத்துக் கதவைத் திறந்ததும்…

ரஜாய்

ராகவன் தம்பி Ismat Chughtai. The Quilt & Other Stories. New Delhi: Kali for Women. 1996 நன்றி: Ms.Urvashi Bhutalia, Kali for Women, New Delhi. கடுமையான குளிர்காலத்தின்…

(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 10 ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம்

சி. ஜெயபாரதன், கனடாஅதிர்ச்சி தரும் அத்தகவல் பெரிதாய்ப் பிளக்கும் உருண்டை உலகு சிங்கங்களை அவிழ்த்து விட்டுத் தெருக்கள் வழியே குடிமக்களைத் துரத்திடும் வீட்டுக் குள்ளே ! ஆண்டனியின் மரண அறிவிப்பு ஒரு பேரிடி !…

தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் பத்தொன்பது: கோஷின் காதல்!

வ.ந.கிரிதரன் அன்றைய தினம் மாலை இளங்கோவும் அருள்ராசாவும் வீடு திரும்பியபோது அவர்களது சிந்தனையெல்லாம் அடுத்தநாள் அவர்கள் ஹரிபாபுவுக்காக ஆரம்பிக்கவிருக்கும் நடைபாதை வியாபாரத்தின் மீதிலேயேயிருந்தது. அனறு சில மணித்தியாலங்கள் ஹென்றியுடன் பொழுடினைக் கழித்ததன்மூலம் ஓரளவுக்கு அவர்களுக்கு…

மாத்தா-ஹரி – அத்தியாயம் 19

நாகரத்தினம் கிருஷ்ணா நேரங் காலம் பார்க்காமல் சட்டென்று பிடரியைத் தட்டி நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிற மரணத்தை யார் வெல்வது? அஞ்சோ பத்தோ கொடுத்து, "பக்கத்துவீட்டுகாரன் துள்ளறான், அவனைக் கொஞ்சம் கவனியென்றோ", பெட்டியொன்றைக்கொடுத்து, "ஆளுங்கட்சிகாரனை முடிச்சுடு",…

கவிதைகள்

இருளும். . . .வெளிச்சமும். . .

வைகைச் செல்விவெளிச்சத்தை நாள்தோறும் உருவாக்க வேண்டும். இருட்டோ இயல்பானது. வெளிச்சத்திற்கு பல உருவங்கள் பல நிறங்கள் இருள் மாறாதது. ஆழ்ந்த இருள் பயத்தை உண்டுபண்ணினாலும் அமைதியும் இருக்கும். வெளிச்சத்தின் இரைச்சலில் மனம் குருடாகும். வெளிச்சத்தை…

யாழ் நகரம்

தீபச்செல்வன்ஒரு கொத்துரொட்டிக்கடை இனந்தெரியாத பிணம் நீளும் அமைதி:யாழ்.நகரம். 01 எனது சைக்கிள் சந்தியில் குருதி வழிய வழிய உடைந்து கிடக்கிறது நாட்குறிப்புக்களை காற்று வலிமையாக கிழித்து போகின்றன எனது பேனா சிவப்பாகி கரைகிறது. மதிய…

காதல் நாற்பது – 30 அவ்வொளி மீண்டும் வருமா ?

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாசிந்துமென் கண்ணீர்த் துளிகள் ஊடே உந்தன் வடிவம் தெரிகிறது இவ்விரவில் ! ஆயினும் இன்று நீ புன்னகை புரிவதைக் கண்டேன் ! எப்படிக் குறிப்பிடுவது காரணத்தை ? இனிய…

கவிதைகள்

யெஸ்.பாலபாரதிங்கொய்யால… கூட்டம் போடு பழந்தமிழ் இலக்கியங்களில் புளங்காகிதமடை கூட்டத்தில் கலகம் செய் குழுசேர்ந்து குசுகுசுத்துக்கொள் புலியை விரட்டிய மறத்தியின் பால் குடித்தவனென மார் தட்டிக்கொள் யதார்த்தம் மாயா- யதார்த்தம் நவீனம் பின்-நவீனம் அரசியல் பேசு…