தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎனக்குரிய இனியவனே ! மனக்கவலை தரும் மண்ணில் எறியப்பட்ட எனைக் கைதூக்கி விட்டாய் ! உனது முத்தம் பெறுவதற்கு முன்னே சோகச் சுருள் கூந்த லிடையே உயிர் மூச்சு…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா ஓ கானடா ! எங்கள் இல்லமே ! சொந்த பூமியே ! நின் மாந்தரிடம் எல்லாம் நிஜ தேசப் பற்றை நிலை நாட்டுகிறாய் நீ ! ஒளி நிறைந்த…
அரியநாச்சி அவசர அவசரமாக ஒரு கவிதை. கனவிலேயே எழுத்து அச்சாகத் தொடங்கிவிட்டது. தொடக்கச் சொல் தெருவிளக்கில் ஆரம்பிக்க, இடையிடையே 'அம்மா தாயே!' வருகிறது, அடிக்கடி. இறுதி வரி மட்டும் மனதிற்குள்ளாகவே அதிர வெளியே சொல்வதற்கான…
தாஜ் கதை ஒன்று எழுதனும்..... சூரியன் சந்திரன் கிரகங்கள் வானம் பூமி ஜனனம் மரணம் சொர்க்கமும் நரகம் ஜாதி மதம் பூதம் ரத்தக் காட்டேரி பேய் பிசாசு - நம்ம சின்னசாமி பெரியசாமி மாடச்…
சக்தி சக்திதாசன் செங்கதிரோன் தன் கரங்களை விரித்து செழிப்பொடு விழித்திடும் பூமியைத் தழுவ பச்சிளைகளின் நுனியில் முத்தாய் மிளிரும் பனித்துளிகளின் வண்ணம் மிளிர்ந்தே ஜொலிக்க புதிதாய் பிறக்குது காலையொன்று புவிதனிலே புதிதாம் இங்கே மலரும்…
இமாம்.கவுஸ் மொய்தீன் நீ ஏணியாய் இருந்து விடாதே! உன்னை மிதித்து உயரே செல்வோர் உன்னை உதைத்துக் கீழே தள்ளுவர்! நீ மிதிப்பவரை மிதி! மதிப்பவரை மதி! நீ வாழ்வாய்!! நீ பாதையாய் இருந்து விடாதே!…
புதியமாதவி, மும்பை பூனைகளை நான் ரசிப்பதில்லை ஓசையின்றி திருட்டுப் பார்வையில் அங்குமிங்கும் அலைபாயும் விழிகளுடன் அலைந்து கொண்டிருக்கும் பூனைகளை நான் ரசிப்பதில்லை. தூக்கத்திலிருக்கும் பூனைகளை கண்டு தூரவிலகிவிடுவது உத்தமம். விழித்திருக்கும் பூனைகளை விட தூங்குவது…
ஆதிராஜ் பிள்ளையார் சுழி போட்டுப் பேரேடு தொடங்கினேன். கள்ள மார்க்கட்டுக் கணக்கெழுதும் நோட்டு அது! கொள்ளை கொள்ளையாய் குவிந்தது லாபம்! கொஞ்ச நாளில் கள்ளக் கணக்கால் காலாண்டுக் கடுங்காவல்! உள்ளே இருந்தபின் உறுதியுடன் வெளிவந்தேன்!…