திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070118_Issue

அரசியலும் சமூகமும்

Salute el Presidente

நரேந்திரன் ஒரே தவறை பத்து முறை செய்தாலும் தவறு சரியானதாகி விடாது என்பார்கள். இராக்கிற்கு மேலும் 30,000 அமெரிக்க துருப்புகள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் சமீபத்திய "புதிய இராக்கிய…

வரலாற்றின் சலனத்தில் பாரசீகம் – பார்சி மதத்தை பற்றிய குறிப்புகள்

எச்.பீர்முஹம்மது வரலாறு தன் போக்கில் காலம் என்ற வலைக்குள் சிக்கிக்கொள்கிறது. தொடர்ந்த போக்கில் நிகழ்காலத்தை பின்னுக்கு தள்ளி விடுகிறது. வரலாற்று அனுபவம் என்பதும் இதிலிருந்து தான் உருவாகிறது. மறைக்கப்படும் ஒன்றிலிருந்து உருவாகும் வரலாறு நெகிழ்வுதன்மையுடையதும்,…

உலகத் திருநாள் பொங்கல்: சில சிந்தனைகள்

ஜடாயுமகர சங்க்ராந்தி என்ற பெயரில் பாரத நாடு முழுதும் கொண்டாடும் திருநாள் பொங்கல். பருவ மாற்றத்தை சூரியதேவனின் வடக்கு முகப் பயணபாக உருவகித்த நம் முன்னோர் இந்த இயற்கைத் திருவிழாவைப் பெரும் களிப்புடன் கொண்டாடும்…

எதேச்சதிகாரத்திற்கு தடையிடும் ஒரு தீர்ப்பு

K.ரவி ஸ்ரீநிவாஸ் ஒன்பதாம் அட்டவணையில் சேர்க்கப்பட்ட சட்டங்கள் செல்லுமா, அத்தகைய சட்டங்களை பரிசீலிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டா என்பது உட்பட சில முக்கியமான கேள்விளுக்கு உச்சநீதி மன்றம் தன் சமீபத்திய தீர்ப்பில் பதில் தந்துள்ளது.…

பின்நவீன ஜிகாதும் – மார்க்சீயமும்

ஹெச்.ஜி.ரசூல் 1. ஜிகாதின் அர்த்தங்கள் கடினமாக முயற்சி செய், போராட்டம், புனிதப்போர் என சூழல் சார்ந்து மாறுபாடடைகிறது. ஜிகாதை இஸ்லாம் அல்லாதவரை வன்முறையின் மூலமாக இஸ்லாம் ஆக்குவதற்கும், இஸ்லாமிய அரசை நிறுவுவதற்குமான புனிதப்போர் என…

அறிவிப்புகள்

‘நீலக்கடல்’ நாவலுக்கு தமிழக அரசின் பரிசு

நாகரத்தினம் கிருஷ்ணா வணக்கத்திற்குரிய ஆசிரியருக்கு, எனது நீலக்கடல் புதினம், தமிழக அரசின் (வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் படைப்புகளில்) சிறந்த நாவலுக்கான பரிசினை வென்றிருக்கிறது. இந்த நேரத்தில் அந்த நாவலுக்கான முன்னுரையில் நான் குறிப்பிட்டிருந்ததை மீண்டும்…

தப்புக் கணக்கு

சூபிமுகமது எனது ஜனவரி4 2006 விடாது துரத்தும் ஜின் விவாதத்தில் கபாவழிபாடு பெண்குறிவழிபாடாகவும் இபுராகீம்நபி வழிபாடாகவும் கல்லெறிவழிபாடாகவும் பேணப்படுகின்ற நிலையில் வகாபிகளுக்கு தர்காவழிபாடு பற்றி விமர்சிக்க எந்த யோக்கியதையும் இல்லை என கூறியிருந்தேன். இவைகுறித்து…

எழுத்தாளர் சல்மா – அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப்பயணம்

அறிவிப்புமே 4, 5 தேதிகளில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் தெற்காசிய இலக்கியம் குறித்த முதல் நார்மன் கட்லர் நினைவு மாநாடு சல்மாவின் படைப்புகளை மையப்படுத்தி நடக்கவிருக்கிறது. இந்நிகழ்விற்காக அமெரிக்கா வரும் எழுத்தாளர் சல்மா ஏப்ரல் 28…

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் – விருதுகள் 2006

அறிவிப்பு அரிமா விருதுகள் 2006 அரிமா குறும்பட விருதுகள் 2006 ===================================== சிறந்த குறும்படத்திற்கு ரூ 10,000 பரிசு. சென்றாண்டில் வெளிவந்த குறும்படங்களை அனுப்பலாம். சக்தி விருது 2006 ===================== சிறந்த பெண் படைப்பாளியின்…

சென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஆறு – ஜனவரி 15, 2007

சாமிநாதன் ஜனவரி 15, 2007 - திங்கட்கிழமை காட்சிகள் ஞானரதத்தில் ஜெயகாந்தன் புத்தக வெளியீடு படங்கள் : சாமிநாதன் பி ச குப்புசாமி, ஜெயகாந்தன், சித்திரபாரதி பி ச குப்புசாமி, ஜெயகாந்தன், சித்திரபாரதி,ஹரன் பிரசன்னா

சென்னை புத்தகக் கண்காட்சி நாள் எட்டு – ஜனவரி 17, 2007

சாமிநாதன்சென்னை புத்தகக் கண்காட்சி நாள் எட்டு எனிஇந்தியன்.காம் கடை எண் 326-ல் இரண்டு புத்தக வெளியீடுகள் இன்று (ஜனவரி 17, 2007 - புதன்) நடைபெற்றன. பிரதாப சந்திர விலாசம் புத்தகத்தை இந்திரா பார்த்தசாரதி…

சென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஏழு

சாமிநாதன்சென்னை புத்தகக் கண்காட்சி நாள் ஏழு சாமிநாதன் புத்தகக் கண்காட்சி - ஏழாம் நாள் வெங்கட் சாமிநாதனின் இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா சென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன்.காம் புத்தகக் கடை எண்:326-இல் ஜனவரி…

சென்னை புத்தகக் கண்காட்சி நாள் 9

சாமிநாதன்படங்கள் : சாமிநாதன் மார்வின் ஹாரிஸ் எழுதி துகாராம் கோபால்ராவ் மொழிபெயர்த்த "பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள் - பாகம் 2"-ன் வெளியீட்டு விழா ஜனவரி 18, 2007 (வியாழன்)…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பாரத அணுகுண்டைப் படைத்த ராஜா ராமண்ணா

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear) Canada உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் ! கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை) நல்லவனாக மட்டும் நீ இருப்பது போதாது…

இலக்கிய கட்டுரைகள்

“மலையகச் சிறுகதைத் தொகுப்புள்”வாழ்வு”-ஒரு தேடல்”

ப.வி.ஸ்ரீரங்கன்மலையகப் பரிசுக் கதைகள். "மலையகச் சிறுகதைத் தொகுப்புள்"வாழ்வு"-ஒரு தேடல்" மலையகச் சிறுகதைத் தொகுப்பை விரித்து அணிந்துரைகளைக் கண்ணுற்றுவேளை, திரு.தெளிவத்தை ஜோசெப்பின் விளக்கங்களோடு,திரு.விக்கிரமசிங்காவின் கூற்றுக்களையும் துணைக்கழைத்து- "மலையக வாழ்வுக்குள் என்னைத் தொலைக்கிறேன்". முதலில் "விரக்தி" சிறுகதையை…

சிவகவிமணி, சி. கே., சுப்பிரமணிய முதலியார். (சம்பந்த சரணாலயர்)

முனைவர் மு, பழனியப்பன் தெய்வச் சேக்கிழார் தந்த திருத்தொண்டர் புராணத்திற்கு( பெரிய புராணத்திற்கு) மிக விரிவான உரையைத் தந்தவர். இவருடைய உரை ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ஒவ்வொரு தொகுதியும் கடல் போல் கருத்துக்கள் நிரம்பியன.…

கடித இலக்கியம் – 41

வே.சபாநாயகம் ('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) கடிதம் - 41 திருப்பத்தூர்.வ.ஆ. 19-3-90 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். தண்டபாணியின் தந்தி உங்களுக்குக் கிடைத்து, அதன் மூலம் அந்த வாரம் JK வரவில்லை…

கதைகள்

நீர்வலை (7)

எஸ். ஷங்கரநாராயணன் பள்ளிக்கூடச்சீருடை கூடக் கழற்றாமல் ஓடிவந்து அப்பாமேல் உட்கார்ந்திருந்தாள். ரெட்டைப் பின்னலை மீறி சிறு மயிர்கள் வெளிச் சிதறியிருந்தன. பின் வெளிச்சத்தில் கம்பிகளாய்த் தெரிகின்றன. உற்சாகப் பந்தாய் இருந்தாள். வந்து விழுந்தால் அடங்காமல்…

மடியில் நெருப்பு – 21

ஜோதிர்லதா கிரிஜா சில வினாடிகளுக்குப் பேசவே முடியாத அளவுக்கு ராஜாதிராஜனுக்குத் தொண்டை வரண்டு போயிற்று. ஆனால் சுதாரித்துக்கொண்டு இரைச்சலாய்ச் சிரித்தான். “இத பாரு, தண்டபாணி. அந்தப் பொண்ணை நான் சின்ன வீடாத்தான் வெச்சுக்கப் போறேன்றதை…

கொழும்பு குதிரை

மீரான் மைதீன் எனக்கு நினைவு தெரிந்த நாட்களிலிந்து சைக்கிள் வீட்டிலிருக்கிறது. வாப்பாவிடம் கேட்டபோது அவர் சின்னபிள்ளையாக இருக்கும்போது அவரின் வாப்பா கொழும்பிலிருந்து கொண்டு வந்தது என பெருமையாக சொல்லுவார். சைக்கிளின் பின்பக்கம் இரண்டாக மடக்கி…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:1)

சி. ஜெயபாரதன், கனடா வாழ வேண்டும் நீ! அல்லது மதிப்போடு மீள வேண்டும் வாழ நீ, குருதி மூழ்கி மாள எதிராகப் போரிட்டு! .... (ஆண்டனி) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா) தைபர்…

கலைகள்

இலை போட்டாச்சு – 11 பசியூக்கி (appetizer)

பாரதி மகேந்திரன் இலை போட்டாச்சு ! பசியூக்கி (appetizer) “பார்ட்டி” என்றாலே சாப்பாட்டு ராமன் / ராமிகளுக்குக் கொண்டாட்டம்தான். வகை வகையான, வண்ண வண்ண அயிட்டங்களைப் பார்த்தாலே நாவு ஒரு நீர்மூழ்கிக் கப்பல் ஆகிவிடுகிறது.…

கவிதைகள்

பெரியபுராணம்- 120 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்

பா.சத்தியமோகன் 3447. பரமராகிய சிவபெருமானின் திருவரத்துறை பணிந்தார் பிறகு பல பதிகளும் சென்று காளைக்கொடி உடைய இறைவரின் மணம் கமழும் மலர் போன்ற திருவடிகளை வணங்கித் துதித்து பரந்த நீர் உடைய பெருங்காவிரி சேர்ந்து…

யானை வரும் முன்னே

கே. ஆர். மணி யானை வரும் முன்னே மணியோசை வந்தது. பின்னர் தெருப்புழுதி பறக்க யானையும் வந்தது. பளபளக்கும் கறுப்பு தோல் வெண்மையான தந்தம் அழுக்கில்லா கால்நகம் துப்புரவாய் துடைக்கப்பட்ட பின்புறம் அழுகையில்லா கண்கள்…

காதல் நாற்பது (5) தனிமைக் கூக்குரல் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உன்வசம் உள்ளது உன் பிறவிப்பணி ! உனக்கு அழைப்பு வருகிறது சிலச் செல்வ மாளிகை அரங்கத்திலே! உன்னதப் பாக்களை மிக்க நளினமாய்ப் பாடுவோனே ! உன் கர்ப்ப…

என் அறை

கே ஆர் மணி அந்த அறையின் அழுக்கு துடைக்க துடைக்க வந்து கொண்டேயிருக்கிறது.. எப்போதும் போல்.. துடைத்துவிட்டு நிமிர்கையில் தூசுகளின் வாசனை.. அழுக்கின் ஆவர்த்தனம்.. தோய்ந்து போன ஆணுறைகள்.. காயம்பட்டுப்போன சானடரி நாப்கின்கள்.. வியர்வையும்,…

வாய் மொழி வலி

சாமிசுரேஸ், சுவிஸ் இலையுதிர் காலத்தின் உதிர்ந்து வெளிறிப்புதைந்த சருகுகளாய் மெய்யிலா முகத்திடை வாழ்வு புரியாத முடிவுகளாய் வரைவிலக்கணம் புரிந்து வளிவெளியில் நிரம்பும். நீண்ட காற்றற்றவயலில் புதையுண்டுபோன காரண காரியங்களின் மேல் கையூன்றி நடக்கும் மனசு…