தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஅந்தோ இளவேந்தர் நெஞ்சமே ! வேறானவர் நாமிருவரும் ! மாறானவர், விதிகள், பழக்கப் பாடுகள் வேறானவை! இறக்கை ஒன்று மேல் ஒன்று உரசிக் கொண்டு செல்கையில் தனியே கண்காணிக்கும்…
சி.ஜெயபாரதன், கனடா கணனி மதர் போர்டு பிள்ளைகளுக்கு! மூளைச் சிப்பை எழுப்புவது. நினைவுக் களஞ்சியம் நிரப்புவது! வண்ண ஓவியம் வரைவது! எண்ணும், எழுத்தும் தீட்டுவது! காவியம் படைப்பது! ஆடுவது, பாடுவது! பூத உலகைப் பொரி…
ருத்ரா அந்த சொரிநாய் லாரியில் அடிபட்டு செத்து விழுந்தது. யாருக்கும் கவலை இல்லை. அதைச்சுற்றி போலீஸ்காரர் சாக்பீஸால் வட்டம் போடவில்லை. போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வாகனங்கள் சந்து பொந்துகளுக்கு திருப்பிவிடப்படவில்லை. அந்த நாயின் சடலம்…
சி. ஜெயபாரதன், கனடாஅதிசய ராகம், அபூர்வ ராகம், ஆனந்த ராகம், அல்லடா! அவை எல்லாம் அமண ராகங்கள்! பீச்சுக்குப் போகலாம் நெளிந்து நீச்சல் உடையில்! பருத்திப் பஞ்சமில்லை பிக்கினிக்கு! கும்பமேளா கூவத்தில் கவிதைக்கு ஞானக்…