ரத்தினவேலுசேதுபதிகளின் தானங்கள்- சில வரலாற்றுக்குறிப்புகள் கற்பக விநாயகம் //முருகாயி எனும் பெண் கொடை கொடுத்து சிறையெடுக்கப்பட்ட சேதி துவாக்குடி செப்பேட்டிலும் பதிவாகியுள்ளன. இதே சேதுபதி மன்னர் ஆலங்குளத்தில் மொக்குபுலித்தேவன் மகள் அழகிய நல்லாளை 20…
நேச குமார்திண்ணை ஆசிரியருக்கு, கடந்த இருவாரங்களில் சிலர் திண்ணையில் அதிகமாக மதம்/இஸ்லாம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் வருவது குறித்து குறைபட்டுக் கொண்டுள்ளார்கள். இவற்றில் குறிப்பாக ஜடாயுவின் கடிதத்துக்கு பதிலாக சில விஷயங்களை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.…
May 25, 2006 •
ஹமீது ஜா·பர். "பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்" என்று அவர்களிடம் கூறப்படும்போது "நாங்கள் சீர்திருத்தம்செய்வோரே" என்று கூறுகின்றனர். (அல் குர்ஆன் 2: 11) பெட்ரோல் வளம் மிகுந்த அரேபிய வளைகுடா நாடுகளில் வேலைத் தேடி வரும்…
தங்கவேல்நக்கீரனனின் கட்டுரை ஒரு தற்காப்புக்கான வழியே தவிர வேறொன்றும் இல்லை. ஆம். தாய் மொழி தமிழாக உள்ள ஒருவனே தமிழன். மற்றவர் தமிழர் அல்ல என்பது எனது வாதம் இல்லை. உண்மை. இது நாள்…
May 25, 2006 •
K.ரவி ஸ்ரீநிவாஸ்திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, மறையும் மறையவர்கள்: கோயிலைச் சூழும் அரசியல் என்ற தலைப்பில் எஸ். இராமச்சந்திரன் எழுதியுள்ள கட்டுரை சில கேள்விகளை எழுப்புகிறது. கடந்த காலச் சான்றுகள் சிலவற்றைப் புரிந்து கொள்ள உதவும்.…
ஹெச்.ஜி.ரசூல் திண்ணைவாசகர்கள் மற்றும் வகாபியகொள்கையில் நுழைந்தவர்களுக்கு வகாபிசத்தை தோற்றுவித்த முகமது இப்னு அப்துல் வகாப் பற்றியும் இப்னுசவுது அரசோடு சேர்ந்து அவர் இஸ்லாத்தின் பெயரால் நடத்திய அட்டூழியங்கள் பற்றியும் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. இந்த…
புதுவை ஞானம் அன்புள்ள ஆசிரியருக்கு ! வணக்கம். அக்ஷ்ய திருதியை பற்றிய அற்புதமானதொரு ஆய்வுக் கட்டுரை எழுதிய நண்பர் திரு.ராமச்சந்திரன் பாராட்டுக்குரியவர் தனது திறமைமிகு ஆய்வுக்காக, அதே சமயம் போற்றுதலுக்குரியவர் தனது கலாச்சார அர்ப்பணிப்பு…
அசுரன்அன்புடன் திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, வணக்கம். நலம். கடந்த 6 மாதகாலமாக இணையத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 5 மாதகாலமாக குமரி மாவட்டத்தில் தக்கலையிலுள்ள ஒரு சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த ஒரு…