திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060324_Issue

அரசியலும் சமூகமும்

(புதிய) விதியை ஏற்பதா ? (2) கிறிக்கற்

அருண் ஒருவரை தவறிழைக்கப்பண்ணும் முயற்சிதான் கிறிக்கற் விளையாட்டின் தாற்பரியம். துடுப்பெடுத்தாடும்போது இப்படி பத்துப் பேர்களை தவறு செய்யப்பண்ணிவிட்டால் அந்த அணியின் ஆட்டத்தை முடித்துவிடலாம். இந்தப்போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 11 விளையாட்டுவீரர்கள் பங்குகற்றினாலும் 12-ம் விளையாட்டுவீரர்…

நேற்றின் மாடல் குல மாணிக்கங்கள்

எஸ். இராமச்சந்திரன் இன்றைய நாகரீக உலகில் ஆடை அணிகலன் தயாரிப்போர், ஃபாஷன்ஷோ என்ற பெயரில் 'துணியல்ல... துணிவே துணை ' என உணர்த்தும் ஆரணங்குகளைக் காட்சிப் பொருளாக்குகின்றனர். இந்த பேஷன் ஷோக்களுக்கு ஒரு புறம்…

புலம் பெயர் வாழ்வு (5) – கென்டயினர் பயணம்

இளைய அப்துல்லாஹ் கென்டயினர் பயணம் இது பல இலங்கையர்கள் லண்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு வரம் சிரமமான பாதையை சொல்லும் உண்மைக்கதை. எதிலிருந்து ஆரம்பிப்பது ? எங்கே தொடங்குவது ? யாாிடம் சொல்ல முடியுமிதை…

தற்காலத் தமிழ்ப்பெண்ணியம் பற்றி ஓர் ஆணின் சில பதிவுகள்

முனைவர். மு. பழனியப்பன் மார்ச் 8. உலக மகளிர் தினம். மகளிர் தமக்கான வாழ்க்கையை, கல்வியை, கலாச்சாரத்தை, இலக்கியத்தை, மொழியை, இன்னும் எவை எல்லாம் உள்ளனவோ அவை எல்லாவற்றையும் எவ்விதத் தடையுமில்லாமல் ஏற்படுத்திக்கொள்ள, அனுபவிக்க,…

அந்த நான்கு பேருக்கும் நன்றி!

மலர் மன்னன் அறியாமையைவிட அரைகுறை அறிவு ஆபத்தானது. ஆங்கிலம் தெரியாதது வசதிக்குல்றைவுதானே தவிர, அது ஒரு குறைபாடு அல்ல. ஆங்கிலம் அறியாதவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்கள் அல்ல; ஆங்கிலம் அறிந்தவர்கள் எல்லாம் புத்திசாலிகளும் அல்ல. ஆங்கிலம்…

ஈ.வே.ரா. சிறியார் அல்ல

மலர் மன்னன் அரவிந்தன் எஸ். நீலகண்டன் எழுதும் கட்டுரைகளை விரைவாகப் படித்துச் செல்லும் வேகத்தில், அவர் மறைந்த பெரியவர் ஈ.வே.ரா. அவர்களைச் சிறியார் எனக் குறிப்பிடுவது என் கவனத்தில் பதியவில்லை. வாசக நண்பர் ஒருவர்…

குழந்தைத் திருமணமும், வைதீகமும்

கற்பக விநாயகம் **** தில்லியில் கலை,இலக்கிய உலகில் வெகு தீவிரமாய் இயங்கிக்கொண்டு, யதார்த்தா நாடகக் குழுவையும், வடக்கு வாசல் இலக்கியப் பத்திரிக்கையையும் நடத்தி வரும் பென்னேஸ்வரன் அவர்கள், மறைந்த எழுத்தாளர் சி.சு.செல்லப்பா குறித்த ஆவணப்படம்…

பின் நவீன இஸ்லாம் (POST MODERN ISLAM)

எச்.முஜீப் ரஹ்மான் பின் நவீனத்துவ கோட்பாடு பொதுவாக உலகப் பொதுவான இருப்பையும் வட்டார சூழலின் தன்மையையும் அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. பின் நவீனத்துவம் ஒரு பெரும்பாவமாக கூட கருதப்படுகிற மனோநிலை கூட கருத்தியல்வாதிகளிடம் காணப்படுகிறது.…

அறிவிப்புகள்

நவீன கலை இலக்கிய பரிமாற்றம்

அறிவிப்பு இடம்: அபிராமி ஹோட்டல் (அரசினர் குழந்தைகள் மருத்துவமனை அருகில்) எழும்பூர். நாள் :25.3.06 , சனிக்கிழமை, 3மணிக்கு வரவேற்புரை: சொர்ணபாரதி தலைமை : தமிழ் மணவாளன் சிறப்புரை : பாஸ்டன் பாலாஜி :…

காப்பாற்றப்படட்டும் மதச்சார்பின்மை : மடிந்தழியட்டும் காஃபீர்கள்

அரவிந்தன் நீலகண்டன் காசியில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைத்து ஹிந்துக்களை கொன்றதாக வகுப்புவாதிகள் கொடுமையாக சித்தரிக்கின்றனர். இது தவறான ஒன்றாகும். மதச்சார்பின்மையினை பாதுகாக்கும் பொருட்டு கீழ்கண்ட விளக்கங்களை அளிக்கிறேன். எப்படியானாலும் ஒரு நாலைந்து மாதங்களில்…

அரைகுறை நிஜங்களின் ஊர்வலம்

கற்பக விநாயகம் **** 1991-2001 காலகட்டத்தில், முகமதியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 29.3 சதமாக அதிகமாகி இருக்கிறது என்றும், இந்துக்களிடையே மட்டும் குடும்பக் கட்டுப்பாடு கறாராய்ப் பின்பற்றப்படுவதாகவும், முஸ்லிம்கள் சமயக் கோட்பாட்டின்படி அதிகமாகக் குழந்தைகள் பெற்று…

கடிதம்

என் சுரேஷ் என் அன்பு நண்பர்களே, அடியேனின் முதல் கவிதைத் தொகுப்பு ' என் இனிய கவிதைகளே ' வெற்றிகரமாக நேற்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தாழ்மையாக தெரிவிக்கிறேன் உங்களின்…

வெகுஜன இஸ்லாம் (Popular Islam)

சூபி முகமது 1. எனது புனித முகமூடிகள் கட்டுரைக்கான எதிர்வினையை திண்ணையில் வாசித்தேன். பதட்டம் நிறைந்த வகாபியின் வார்த்தைகள் அனைத்தும் வரலாற்றுக்கும், உண்மைக்கும் மாறு செய்வதாகவே இருந்தது. வகாபிய சுரண்டலின் உதாரணத்திற்காக தமிழகத்தின் பிரபல…

லண்டன் பூபாளராகங்கள் -2006 விழாக்குழு தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து நடாத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி

அறிவிப்பு வல்வெட்டித்துறை,கொம்மந்தறை கம்பர்மலை வித்தியாலயம் பழைய மாணவர் சங்கத்தின் ஐக்கிய ராச்சியக் கிளை வருடந்தோறும் நடாத்திவரும் லண்டன் ' ' பூபாளராகங்கள் ' ' கழ்வு இம்முறை ஜூலை 22 இல் நடைபெறவுள்ளது. அதனை…

விளக்கி, விளக்கித் தேய்ந்தன விரல்கள்

மலர் மன்னன் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்வதில் எனக்கே சலிப்பாயிருக்கிறது. படிக்கிறவர்களுக்கு எரிச்சலாகவே இருக்குந்தான். என்ன செய்ய, திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான குறை கூறப்படுகிறதே! திண்ணையில் நான் எழுதத் தொடங்கியபோதே என்னுடைய நிலைப்பாடுபற்றித்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

Alzhemier- மறதி நோய்-1

செழியன் தான் யாரென்று தெரியாமலே இறந்து போன முன்னை நாள் அமெரிக்க ஜனாதிபதி! “ஐயோ! நான் வைச்சிருந்த என்ட நகை ஒன்டையுமே காணேலைஸ. அதை என்ட மகள் களவெடுத்திட்டாள்.” எழுபது வயது நிரம்பிய ஒரு…

யாருக்காக அறிவியல் ?

செல்வன் 'யாருக்காக அறிவியல் ? ' என்ற கேள்வி நீண்ட நெடுங்காலமாக அறிவியல் உலகில் கேட்கப்பட்டு வந்தது.பல விதமான விடைகள் இருந்தன. 'அறிவியல் என்பது மக்களுக்காக ' என்ற ஒரு வாதம் நீண்ட நாளாக…

இலக்கிய கட்டுரைகள்

பெண்ணுடலை எழுதுதல்

ஹெச்.ஜி.ரசூல் நவீன தமிழ்க்கவிதையின் புதுவிதப்பாய்ச்சல் பெண்ணியம், தலித்தியம் சார்ந்த புனைவின் பிரதிகளாக வடிவெடுத்துள்ளன. பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஆன் நோக்கு பெண் விடுதலையாக கருதப்பட்டது. பெண்ன் உடல், மனம் சார்ந்த உணர்வுகளை அனுபவங்களின்,…

சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -2 (சென்ற வாரத் தொடர்ச்சி)

சி. ஜெயபாரதன், கனடா இது நம்ம பூமி! இது நம்ம வானம்! இது நம்ம தண்ணீர்! இம்மூவகைச் சூழ்வெளி வளத்தையும் செம்மையாய்க் காப்பது, நம்ம பணி! எது கவிதை ? என்ன செய்யும் கவிதை…

“மங்கலான கதைச் சொல்லல்கள்” (எம்.ஜி . சுரேஷின் “37”)

எச். முஜீப் ரஹ்மான் மிகாயில் பக்தின் 1923-ம் ஆண்டு “தஸ்தவேவ்ஸ்கேயின் படைப்புப் பிரச்சினைகள்“ என்ற நூலில் நாவல் இலக்கியம் பற்றி விரிவாக விவாதித்துள்ளார். அதில் அவர் சொன்ன மிக முக்கிய விஷயமே பன்னொலிமப் பண்பு…

எச்.முஜீப் ரஹ்மானின் தேவதைகளின் சொந்தக் குழந்தை என்ற பின்நவீனச் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

அறிவிப்பு அண்மையில் மதுரையில் புதியகாற்று மாத இதழ்ின் சார்பாக சென்னையை சார்ந்த புதுப்புனல் புத்தக வெளியீட்டாளர்கள் எச்.முஜீப் ரஹ்மானின் தேவதைகளின் சொந்தக் குழந்தை என்ற பின்நவீனச்சிறுகதைகள் தொகுப்பு வெளியிடப்பட்டது. புத்தகத்தை வெளியிட்டு பேசிய எம்.ஜி.சுரேஷ்,…

பாரதி தரிசனம்

கற்பக விநாயகம் **** கரிசல் சீமையில் உதித்த குறிப்பிடத்தகுந்த ஆட்களில் ஒருவரான பாரதியார் முதன்முதலில் எனக்கு அறிமுகமானது 'ஓடி விளையாடு பாப்பா ' பாடல் மூலம்தான். அதில் சின்னஞ்சிறு குழந்தைக்கே கூட 'சாதிகள் இல்லையடி…

சாதனைகள் பலதைத் தனதாக்கிக் கொண்ட சைவமங்கையாின் நவரச மேளா

கலை பண்பாட்டு அக்கறையாளர் கடந்த சனி, ஞாயிறு 11-03-2006இ 12-03-2006 ஆகிய தினங்களில் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நவரச மேளா என்ற நிகழ்வு இடம்பெற்றது. இதனை வெள்ளவத்தை சைவமங்கையர் வித்தியாலய பழைய மாணவர்…

சேரனிடம் யார் சொன்னார்கள் ?

எஸ். பாபு அமெரிக்காவுக்கு வரும் வரைக்கும் நம்ம நாட்டில் உள்ளது மாதிரி கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத ஊர்கள் அமெரிக்காவிலும் உண்டு என்பது எனக்குத் தெரியாது. க்ளீவ்லாண்டில் இருந்து பிட் ?பெர்க் செல்லும் பிரதான…

நார்னியா, ஹாரி பாட்டர், மேட்ரிக்ஸ் – கிருஸ்துவ அடிப்படைவாதம், ஹிந்து மதம் மற்றும் புதுயுக நம்பிக்கைகள்

அரவிந்தன் நீலகண்டன் டிசம்பரில் நண்பரிடமிருந்து வந்த மின்னஞ்சலில் நார்னியா திரைச்சித்திரம் குறித்த கார்ட்டியன் இதழின் விமர்சனத்தின் சுட்டி கிடைத்தது. சி.எஸ்.லூயிஸ் எழுதிய 'க்ரானிக்கல்ஸ் ஆஃப் நார்னியா ' அதீத கற்பனை வகையறாவைச் சார்ந்தது. சி.எஸ்.லூயிஸ்…

சண்டக்கோழி – செயல் துண்டுதலும், சமரசமும்

கே. ராமப்ரசாத். இன்று சண்டக்கோழி படம் பார்த்தேன். மகிழ்ந்தேன். இப்படம் எழுப்பும் இரண்டு வினாக்கள் தனித்தன்மை வாய்ந்தவை. ஒன்று ராஜ்கிரண், இந்த சண்டையும் இரத்தமும் என் விருப்பம் இல்லாமலே கைமாறி என்னிடம் வந்துவிட்ட ஒன்று.…

நான் கண்ட சிஷெல்ஸ் – 15. சிஷெல்ஸ் விநாயகர் கோயில்

வே.சபாநாயகம் 15. சிஷெல்ஸ் விநாயகர் கோயில் சிஷெல்ஸில் தமிழர்கள் 200 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்திருந்தும், அவர்களில் பெரும்பாலோர்- ஏறத்தாழ 4000 பேர் - இந்துக்களாக இருந்தும் அவர்களுக்கென்று ஒரு வழிபாட்டுத் தலம் இல்லாமலிருந்தது.…

கதைகள்

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 13

ஜோதிர்லதா கிரிஜா ஜோசியர் பஞ்சாட்சரத்தின் வீடு என்று சொல்லிச் சிவராமன் காட்டிய அந்தச்சிறு வீடு தன்னுள் அப்படி ஒரு படபடப்பை உண்டாக்குவானேன் என்று எண்ணித் தன்னைப்பற்றிய வியப்பில் சாமிநாதன் மூழ்கிப்போனான். தனக்கு ஏதோ ஆகிக்கொண்டிருப்பதாக…

ராகு கேது ரங்கசாமி – 2

எஸ். ஷங்கரநாராயணன் /2/ குளத்துப் பக்கம் சபேசன் கடை பரப்பியிருந்தான். சுலோகப் புத்தகங்கள், சந்தியாவந்தனம், திருப்பாவை, திருவெம்பாவை, வேதவாரியாய் அமாவாஸ்யை தர்ப்பணம், சனிப்பெயர்ச்சி, நியூமராலஜி, வாஸ்து சாஸ்திரம், கனவுகளுக்குப் பலன், மோட்டார் ரீவைண்டிங் கண்ணதாசன்…

நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-13) (Based on Oscar Wilde ‘s Play Salome)

சி. ஜெயபாரதன், கனடா 'மானிட வனப்பு என்பது மேதமையான ஓர் இயற்கைப் படைப்பே! அதற்கு வார்த்தைகள் மூலம் விளக்கம் எதுவும் தேவைப் படாததால், மெய்யாக அது மேதமையை விடவும் உயரிய ஒரு மேம்பாடே! பரிதியின்…

வரி விளம்பரம்

பாஸ்டன் பாலாஜி ஃபெப்ரவரி 9, 1995 தேதியிட்ட வாரயிதழில் இருந்து: கல்வி வேண்டுவோருக்கு கணிதம், வரலாறு குறித்து ? தனிப்படவும் குழு வகுப்புக்களாகவும் கற்பிக்கப்படும். பாஸ்டன் நகரம் அருகேயுள்ளோருக்கு கணினி குறித்த சிறப்புப் பயிற்சிகளும்…

கவிதைகள்

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள்.

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் 1. என்னுள் நீ... என்னுள் நீ ஆகிவிட்டாய் உன்னுள் நான் ஆகுமுன்னே! அழகில்லை நீ என்றார்கள் அறிவும் உனக்கில்லை என்றார்கள். அடங்காப் பிடாரி நீ ஆகாது குடும்பத்திற் கென்றார்கள்.…

வலியின் மொழி

கலைவாணி இராஜகுமாரன் உயிராசையைப் புறந்தள்ள ஒருபொழுதும் முடிவதில்லை. கண்ணீரையும் சிரிப்பையும் உறிஞ்சி வைத்திருக்கும் வீட்டைஸ. இளங்காலையின் தூய்மையை ஏந்திவரும் காற்றைஸ மரணம் போல சுடுவதாய் வாழ்வு போல ஒளிர்வதாய் வெயில் படரும் முற்றத்தைஸ இன்னமும்…

கவிதைகள்

சாரங்கா தயாநந்தன் ரோமங்களின் கதை என்மனத்தின் ஆசைகள் ரோமங்களாய்.... பிள்ளைப்பராயத்தில் அவை பொன்னிறமாய்த் துலங்கின. மனோரம்யமிக்க அவற்றின் மயிர்க்கால்கள் அன்னைமடித் தூக்கத்திலும் அன்றலர்ந்த மல்லிகை காவி குதி தொடும் கூந்தலிலும் இளந்தென்றல் வருடுமோர் இனிய…

பெரியபுராணம் –81 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா. சத்தியமோகன் 2238. தொழுதார் வெளியில் வந்தார் பிறகு தேவர்களும் வந்து வணங்கி எழுகின்ற திருவாலத்துறை முதலான குற்றம் அற்ற பல கோவில்கள் வணங்கினார் மகிழ்ந்தார் செழுமலர்ச் சோலை உடைய திருக்கற்குடி மலையைச் சேரச்…

கீதாஞ்சலி (65) என்விழி மூலம் உன் படைப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா என்னரும் இறைவனே! எந்த தெய்வீக அமுதத்தை என்னுள்ளே புதைத்து வைத்துளாய் நீ, பூரித்துப் பொங்கிடுமென் வாழ்வுக் கிண்ணத்தி லிருந்து வாரி எடுக்க ? என்னரும் கவியரசே! என்விழிக் காட்சிகள்…

சுடாக்கு

பசுபதி சதுரனென நான்பெருமை சாற்றப் புதிய புதிரொன்றைத் தேடுகின்ற போது -- முதியர் இளைஞர்கைச் செய்தித்தாள் ஏடுகளில் கண்டேன் சுளுவாய்த் தெரிந்த சுடாக்கு. கட்டத்தில் எண்களிடக் காலொன்றில் நின்றாலும் கட்டம்தான் மிச்சம்! களைத்தயர்ந்தேன் !--…

வெள்ளிக்கிழமை யூலை மாதம் (2002-07-12)

கண்ணப்பு நடராஜ் வீதியோரத்தில் பொய்த்துவக்கு ஏந்தியபடி வெருட்டிக்கொண்டு ஒரு ஒல்லிப்பையன் கோடையில் பூமி சூாியக் குளியலில் குளித்துக்கொண்டிருந்தது பச்சையாடையில் மரங்கள் நிறம் பூண்டு பூாித்துப்போய் பூத்துக் கிடந்தனஸ பச்சையாய் மனிதர்கள்.. பாடசாலைக்குப்போகும் வீதியில் விடுதலையை…