அறிவிப்பு இடம்: அபிராமி ஹோட்டல் (அரசினர் குழந்தைகள் மருத்துவமனை அருகில்) எழும்பூர். நாள் :25.3.06 , சனிக்கிழமை, 3மணிக்கு வரவேற்புரை: சொர்ணபாரதி தலைமை : தமிழ் மணவாளன் சிறப்புரை : பாஸ்டன் பாலாஜி :…
சதுரகிரி வேல் Dear Editor, I have been reading with interest the articles published in Thinnai and kudos to you all! Of late, it has become…
அரவிந்தன் நீலகண்டன் காசியில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைத்து ஹிந்துக்களை கொன்றதாக வகுப்புவாதிகள் கொடுமையாக சித்தரிக்கின்றனர். இது தவறான ஒன்றாகும். மதச்சார்பின்மையினை பாதுகாக்கும் பொருட்டு கீழ்கண்ட விளக்கங்களை அளிக்கிறேன். எப்படியானாலும் ஒரு நாலைந்து மாதங்களில்…
கற்பக விநாயகம் **** 1991-2001 காலகட்டத்தில், முகமதியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 29.3 சதமாக அதிகமாகி இருக்கிறது என்றும், இந்துக்களிடையே மட்டும் குடும்பக் கட்டுப்பாடு கறாராய்ப் பின்பற்றப்படுவதாகவும், முஸ்லிம்கள் சமயக் கோட்பாட்டின்படி அதிகமாகக் குழந்தைகள் பெற்று…
ஆனந்த் சுப்பிரமணியன் There is no need use the wits to understand why Manbumigu Karpaga Vinayagannar chooses to write whatever comes to his mind without having…
என் சுரேஷ் என் அன்பு நண்பர்களே, அடியேனின் முதல் கவிதைத் தொகுப்பு ' என் இனிய கவிதைகளே ' வெற்றிகரமாக நேற்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தாழ்மையாக தெரிவிக்கிறேன் உங்களின்…
சூபி முகமது 1. எனது புனித முகமூடிகள் கட்டுரைக்கான எதிர்வினையை திண்ணையில் வாசித்தேன். பதட்டம் நிறைந்த வகாபியின் வார்த்தைகள் அனைத்தும் வரலாற்றுக்கும், உண்மைக்கும் மாறு செய்வதாகவே இருந்தது. வகாபிய சுரண்டலின் உதாரணத்திற்காக தமிழகத்தின் பிரபல…
அறிவிப்பு PRESS RELEASE FROM TAMIL MAIYAM March 18, 2006. 'Mozart Meets India ' a uniquely creative music project is presented by Tamil Maiyam,the makers of…
அறிவிப்பு வல்வெட்டித்துறை,கொம்மந்தறை கம்பர்மலை வித்தியாலயம் பழைய மாணவர் சங்கத்தின் ஐக்கிய ராச்சியக் கிளை வருடந்தோறும் நடாத்திவரும் லண்டன் ' ' பூபாளராகங்கள் ' ' கழ்வு இம்முறை ஜூலை 22 இல் நடைபெறவுள்ளது. அதனை…
மலர் மன்னன் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்வதில் எனக்கே சலிப்பாயிருக்கிறது. படிக்கிறவர்களுக்கு எரிச்சலாகவே இருக்குந்தான். என்ன செய்ய, திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான குறை கூறப்படுகிறதே! திண்ணையில் நான் எழுதத் தொடங்கியபோதே என்னுடைய நிலைப்பாடுபற்றித்…