பா.சத்தியமோகன் 1747. அம்மையாரை விட்டு நீங்குவதே எண்ணமாகக் கொண்டு அதற்கேற்ற முயற்சி செய்தான் அலைகளுடைய கடல்மீது படரும் கப்பல் கொண்டு சென்று நெடிய நிதி கொணர்வேன் என்று கூற நெருங்கிய பல சுற்றத்தவரான குற்றமற்ற…
தேவமைந்தன் முக்கியமான தமிழ்ப் பண்பாட்டுக் கருத்தரங்கு. அதிகாரி நுழைகிறார். அமர்வு நிறுத்தப்படுகிறது. கெஞ்சிக் கொஞ்சி அழைக்கப்படுகிறார். கருத்தரங்கில் கட்டுரை சமர்ப்பிக்க வந்தவர்களில் கவுரவம் என்றொன்றும் தன்மானம் என்னுமொன்றும் அறிந்து உணர்ந்தவர்கள், ' 'ஓரம்போ! ஓரம்போ!…
நண்பன் ---- குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டிக் களைத்து வீழ்ந்த நண்பர்கள் விழிகளை வீசித் தேடினர் சக குண்டு சட்டிகளை குண்டுசட்டி சிறுவட்டம் வழி வான்துண்டொன்று எட்டிப்பார்த்தது மல்லாந்து கிடந்த நண்பர்களை விண்வெளியின் விரிவே ஒரு…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா மின்னொளியே! என்னரும் ஒளியே! எனது உள்ளத்துக் கினிய ஒளியே! என் விழிகள் முத்தமிடும் ஒளியே! முழு உலகை மூழ்க்கிடும் ஒளியே! நர்த்தனம் ஆடுகிறது ஒளி, வாழ்வின் நடுப் பொழுதில்,…
ருத்ரா ==== முகவரி இல்லாத கவிஞன் நான். பரிவட்டங்கள் சூடப்படும் சூட்சுமங்கள் தெரிந்து கொள்ளும் தெம்பற்று முதுகெலும்பு இல்லாதவனாய் எங்கோ நான் இருந்தபோதும் என் முதுகெலும்பே இந்த பேனா தான். நூலேணி இதில் கட்டி…
தேவமைந்தன் பன்னிரண்டு வயதில் எக்கிநின்று மரத்தில் மேடை உயர்த்திய புத்தக வாடகைக் கடையில் இரண்டு நாவல் ஒரு ரூபாய்க்காய் வார வாடகைக்கு எடுத்துச் சென்று வீட்டுக்குப் போய்ப் படித்து நிம்மதியாய் திருப்பித் தந்தேன். சுமையில்லை.…
சாரங்கா தயாநந்தன் பொழுதின் வெளிப்பின் முன்னதாக மலராதிருக்கிற உன் விழி மலர்களில் மெல்ல முத்தமிட்டு எழுந்திருந்ததும் இருகால்களிலும் அணிந்து கொள்கிறேன் இரவில் கழற்றி வைப்பதும் பகல் முழுதும் ஓயாததுமான இரு மாயச் சக்கரங்களை. பின்னர்…
புகாரி அடா என் பிரியக் கிளியே நான் காத்திருக்கிறேனடி விழிகள் சிவப்பேற இரவுக் கவிஞனுக்காய் ஏங்கிக் கொண்டிருக்கும் மேற்கு வானமாய் நான் காத்திருக்கிறேனடி உன்னிடம் சொல்லச் சுரந்த கவிதை முத்துக்களை ஒவ்வொன்றாய் கழற்றி எறிந்துகொண்டே…