நவஜோதி ஜோகரட்னம். லண்டன். வயது வரும்போது கடகடத்துச் சிாிப்பேன் இளமையை முழுமையாய் வாழ்ந்திட்ட மகிழ்ச்சியில் நரைகள் தோன்றும் நித்திரை அதிகம் அசையும் வாசனை தலையசைத்த கனவுகள் முடிச்சுக்கள் அவிழ்ந்து மெதுவாகப் பார்க்கும். . எத்தனை…
மங்கை பசுபதி எல்லாம், உலகிலுள்ள எல்லாம் உன் ஆதிக்கத்தில்தானா ஐயா ? சிவன்மிதித்த பாதத்தின் பெருவிரலின் அடியில் நெருக்கப்பட்டு முனகலையே சாமகான வேதமாக சமர்ப்பித்த ராவணனா நாங்களெல்லாம் ? ராவணனும் இல்லை! மண்டோதரியும் இல்லை!…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா எனக்குக் தெரியவில்லை! கடந்து போன எந்தக் காலம் தொட்டு என்னைச் சந்திக்க நெருங்கி நீ அருகே, வருகிறாய் என்று ? பரிதியும், விண்மீன்களும் ஒருபோதும், மறைக்க முடியாது, என்னிட…
புதியமாதவி மெளனவெளியில் என் இருத்தலை நிச்சயப்படுத்தும் சுவாசத்தைப்போல சத்தமின்றி ஒலிக்கிறது காற்றுடன் கைகோத்த சங்கீதம். செவிப்பறைகள் தீண்டாத ஒலியின் அலைகளில் எழுதப்பட்டிருக்கிறது இந்த சங்கீதத்தின் மொழி. எப்போதும் என்னுள் இசைக்கும் பின்னணி இசையாய்…
பா.சத்தியமோகன் 1669. சிறப்புடன் திகழும் பாண்டிமாதேவியார் திருநீற்றின் சார்பால் கூன் நிமிர்ந்த சீர் நெடுமாறர் இவர்களோடு உலகம் புகழும் குலச்சிறையார் மூவரும் வாகீசரைப் பணிவுற்றுப் போற்றி நிற்க நிரம்புதல் பெறாது பெருகிய காதல் மிகுந்தபடி…
சுகுமாரன் (மொழிபெயர்ப்பு) 1...பாடல் ---- நீ விழிக்கவேண்டும் ஒரு மலர்போலல்ல ஒரு எரிமலையைப்போல. நீ உயரவேண்டும் ஒரு பறவைபோலல்ல ஒரு சூரியனைப்போல. நீ விழவேண்டும் ஒரு இலைபோலல்ல ஒரு மின்னலைபோல. இருக்கவிடு என்னை மலராக…
கோவி.கண்ணன் காதை செவிடாக்கும் பெறும் வெடிச்சத்தம், கபாலம் உடைந்து இரத்தம் வடியும் தலைகள், இனி ஒன்றுமில்லை என்று காட்டியபடி, இரத்தம் வடிந்து, விரிந்து துவண்ட கைகள், உள் ஆடைகளை வெளிப்படுத்தியபடி, இரத்தத்தில் நினைந்த நயிந்த…
ரஜித் விலா முறிந்த வீடுகள் வெளிச்சம் பார்க்கும் வேர்கள் மூர்ச்சயான மரங்கள் முறிந்த சாலகள் கரகள இழந்த நீர் நிலகள் மரணஊனக் கணக்கில் ஆயிர மாயிரம் உயிர்கள் வற்றிய குளத்தில் டிக்கும் மீன்களாய் மக்கள்…
தேவமைந்தன் வெற்று மேசைமேல் அந்த ஒற்றைத்தாள் காற்றில் இரவெல்லாம் படபடத்து தூக்கத்தை கலைத்துப் போட்டது காரணம் அந்த ஒற்றைத்தாள்மீது ஆகக் கனமாய் அமர்ந்திருந்தது பேப்பர் வெய்ட் என்பார்கள் அதை சர்வ வியாபகமான காற்று ஒற்றைத்தாளின்…