திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050826_Issue

அரசியலும் சமூகமும்

தேவை : நீதி வழுவா நெறிமுறை

நரேந்திரன் 1998-ஆம் வருடம் New York University Journal of International Law and Politics எடுத்த சர்வே ஒன்றின்படி, உலக அளவில் இந்திய நீதி மன்றங்களில்தான் அதிகமான அளவில் வழக்குகள் தேங்கிக் கிடப்பதாக…

ஒரு விசாரணையின் நூற்றாண்டு

சுகுமாரன் @ மலையாள சமூக, பண்பாட்டு உலகங்களில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசப்பட்டு வரும் பெண்பாத்திரம் குறியேடத்து தாத்ரி. பாலியல் குற்றஞ்சாட்டப்பட்டு சமுதாயத்திலிருந்து விலக்கப்பட்ட தாத்ரி ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமாகப் புரிந்துகொள்ளப்பட்டவள். நூற்றாண்டின்…

நடை – சுருளிப்பேட்டையில் சுருண்டோம் – பாகம் 2

வெங்கட்ராம கிருஷ்ணகுமார் விடிவதற்கு இன்னும் நான்கு மணி நேரம் இருந்தது. காலைக் கடன் கூடக் கழிக்காமல், அப்படியே எழுந்த பலர் ரெட் ஹில்ஸ் பண்ணையை விட்டு, பல் துலக்கியவுடன் கால் செருப்புக்களைப் போட்டுக்கொண்டு, ஐயப்பமார்கள்…

முதலாளித்துவச் சூழலியல் – முதலாளித்துவச் சூழலியற் சிக்கல் – இறால் பண்ணைகள்; (Prawn Farms)

ஏ.எம். றியாஸ் அஹமட் (A.M. Riyas Ahamed, University of Witwatersrand, Johannesburg). வர்த்தகமயப்படுத்தப்பட்ட முதலாளித்துவ விவசாய (Agriculture), நீர்ியல்வளர்ப்பு (Aquaculture) முறைகள்தான் இன்றைய சூழலின் நிலைத்;த பேணுகைக்கு சவால்விடும் காரணிகளாக இருந்து வருகின்றன.…

அறிவிப்புகள்

ரஜினி – ஷங்கர் ‘சிவாஜி ‘ தேறுமா… ?

வினோத் இரண்டு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தது அதுவும் 40 கோடிக்கு. நிச்சயம் வியாபார ரீதியாக சாதனை தான். ஆனால், தரமான படைப்பாக இருக்குமா... ? சந்தேகம் தான். ஏன், ரஜினிக்கு சம்பளம் 15…

கடிதம்

கனகசபாபதி கடந்த இரு வாரங்களாக கடவுள் பற்றி இரு நண்பர்கள் எழுதிய கட்டுரையை படித்தேன். ஏனக்கு தோன்றிய சில விசயங்கள். முதலில் நண்பர் ஜாபாின் கருத்துக்களை பார்ப்போம். எனக்கு நினைவு தொிந்த காலம் முதல்…

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தருக்கு பாராட்டு விழா..

அறிவிப்பு அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்போதையத் துணைவேந்தர் மிக எளிமையான, தமிழ்க் கலாச்சாரத்தின் மேல் அக்கறையும் உள்ளவர். அவரைப் பற்றிய விவரங்களை, http://www.iitmadras.org/news/2005/ http://www.annauniv.edu/vcdeskmainnew.htm http://www.hindu.com/2005/06/26/stories/2005062614620500.htm இணைய தளங்களில் காணலாம். அவருக்கான பாராட்டுவிழா வரும் 26…

அறிவியலும் தொழில்நுட்பமும்

கண்களைச் செப்பனிட தட்ப ஒளிக்கதிர் லேஸர்அறுவை முறைகள் -5 (Eye Surgery with Cool Laser Beams Part 2)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா பாயுமொளி நீ எனக்கு! பார்க்கும் விழி நான் உனக்கு! தூயசுடர் வானொளியே! ..ஞான ஒளி வீசுதடி! வெண்ணிலவு நீ எனக்கு! .. கண்ணின் மணி போன்றவளே!…

இலக்கிய கட்டுரைகள்

வாழ்க்கைக் கவிஞன் வல்லிக்கண்ணன்

தேவமைந்தன் 1974-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சி.சு. செல்லப்பா 'அமரவேதனை ' என்றொரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டார். அதன் ஆசிரியர் வல்லிக்கண்ணன். அச்சிட்டவரும் கவிஞரே. சென்னையில் அச்சகம் வைத்த காரைக்குடிக் கவிஞர் நாரா. நாச்சியப்பன்.…

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தடா! (மதிவண்ணன் கவிதைகளைப் பற்றி ஒரு கடிந்துரை)

சி. ஜெயபாரதன், கனடா [இக்கட்டுரை சென்ற வாரம் (ஆகஸ்டு 18, 2005) திருமதி லதா ராமகிருஷ்ணன் இலக்கியப் பகுதியில் எழுதிய மதிவண்ணன் கவிதைகளைப் பற்றியது] போற்றுபவர் போற்றட்டும்! புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும்! தொடர்ந்து…

கதைகள்

தீதும் நன்றும்

அலர்மேல் மங்கை ஸ்டேட் ரோடும், லிபர்ட்டி ரோடும் சந்திக்கும் முனையில் இருந்த ம்யூஸியம் அப் ஆர்ட் முன்னே கிடந்த கல் பெஞ்ச்சில் அமர்ந்திருந்தான் கெளதம். பல்கலைக் கழக மாணவர்கள் சிலர் சுறுசுறுப்புடனும், சிலர் மந்தமாகவும்,…

ஆண்மகன்

ஜோசப் “நாம அந்த பொண்ணைப் பார்த்துவிட்டு வந்து இன்னையோட பத்து நாள் ஆகுது. இன்னமும் ஒரு முடிவும் அவங்களுக்கு சொல்லாம இருந்தா என்னடா நினைப்பாங்க ? அப்படியென்னடா குழப்பம் உனக்கு ? உன் மனசுல…

என்னுரை

புதியமாதவி புத்தகம் தயாராகிவிட்டது. என்னுரை மட்டும்தான் பாக்கி. சிறுகதை எழுத உட்கார்ந்து அதுவே குறுநாவல் திட்டமாகி பின் எழுத எழுத 300 பக்கங்களைக் கடந்தவுடன் சரி .. இது நாவல்தான் என்று தீர்மானமாகி தெரிந்தது…

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-5)

சி. ஜெயபாரதன், கனடா 'உங்கள் தடை உத்தரவை நான் ஒப்புக் கொள்ள முடியாது. நான் சிறையிலிருந்து தப்பி ஓடினால், உறுதி மொழியை மீறியதாக யாரும் என்னைக் குற்றம் சாட்டக் கூடாது! ஏனென்றால் நான் யாருடைய…

கவிதைகள்

பூனைகள்

அன்பாதவன் ---- 1) இன்னமும் பூர்த்தியாகத வீட்டில் புதுமனைப் புகுவிழா ஏதுமின்றி குடித்தனம் நடத்துகிறதொரு பூனைக் குடும்பம் 2) மனைவியுடன் சம்பாஷிக்க வரும் ரகஸ்ய நண்பனைப் போல இரவின் அமைதியில் ஊடுருவி பாத்திரமுருட்டும் பூனையொன்று…

நவீனங்களின் சாம்பல்

அன்பாதவன் ---- ஆனந்த தாண்டவத்தில் சக்தியும் பரமனும் ஆடைகள் துறந்து விசுவரூப மெடுக்கின்றன விரைத்தக்குறியும் விரிந்த யோனியும் காணக்கிடைக்காத காட்சிப் பேரமைதியில் மண் வீழ்ந்து வணங்குகிறார்கள் செம்மொழியின் நவீனர்கள் நிர்வாணத் தரிசனப் பரவசத்தில் பெருகி…

ஆயினும் – இரண்டு கவிதைகள்

கலாப்ரியா ஐந்து நிலத்திலும் அவள் போல் சாயலில் ஒருத்தியையாவது பர்க்க முடிந்தது ஆயினும் மெய் தேடி அலைந்த காலில் ஐந்திணை வேர்களும் பதியமிட்டு விட்டன அவள் பெயரைச் சொல்லியழைத்து நன்றோ தீதோ என்னால் வரக்கூடாது…

திருப்பதி வரிசை

தேவமைந்தன் எல்லா அப்பன்களுக்கும் தங்கள் பையன்களுக்கு-- குறிப்பாக எட்டுஒன்பது வயதான விஜய்கனவும் சிறுவர்களுக்கு, முடியை ஒட்டத்தட்டிவிட வேண்டும்என்ற வைராக்கியம் பிறந்துவிடும் போலிருக்கிறது. எல்லா அம்மாக்களுக்கும் தங்கள் பையன்களைக் கணவன்மாரிடமிருந்து காத்துவிடவேண்டும் என்ற லட்சியவெறி தோன்றிவிடும்…

கேட்பதெல்லாம் தந்திடுவேன்..

செங்காளி வரப்புமேலே நடந்துசெல்லும் அழகியைப் பார்த்து அவன் கேட்கின்றான், கூடைதூக்கிப் போறவளே கூடையிலே இருப்பதென்ன அப்பனுக்குக் கம்பஞ்சோறு ஆக்கிப்போறேன் மச்சானே ஆசையாயிருக் கென்கண்ணே அதிலெகொஞ்சம் கரைச்சுக்குடேன் அப்படிநான் கொடுத்துவிட்டால் அப்பனுக்குப் பசிக்காதா என்பசிக்குக் கண்ணாத்தா…

இயக்கம்…

பட்டுக்கோட்டை தமிழ் மதி உணர்வுகள் கொண்டு ஓடுவது பயணம் நாடி எதையும் நடப்பதும் பயணம் நம்புவீர்களா ? படுத்துத்தரையில் கிடப்பதும் பயணம். ஓடும்காலத்தோடு உலக உருண்டை உருண்டோடிக் கொண்டிருக்க இந்த உலகத்தோடு ஓடும் பயணம்…

திணித்தல்

ஏ.எம். குர்சித் பட்டாம்பூச்சி பிடிக்க எத்தனிக்கும் வெகுளித்தன தோழியையும் தெருவோரச் சருகுகளில் மூத்திரம் போகும் களிசான் கிழிந்த பையன்களையும் பார்க்கும் தோறும் அப்பாவின் சட்டையை பிடித்துக் குலுக்கும்படியாய் ஆத்திரம் பற்றியெடுக்கிறது. “இந்த இளவயதில் எதற்கு”…

அன்புள்ள ஆண்டவருக்கு

ப்ரியா ---- 58 வருடங்களாகிறது புதிதாய் வாழ்க்கை தொடங்கி வாடுனத்தொடும் அளவிற்கு அளவில்லா ஆடுசகள் கணக்கில்லா கணவுகள் நிடுறவேறியதென்னவோ அங்கொன்றும் இங்கொன்றுமாய்.... ஆடுச ஆடுசயாய் 'அரசியல் ' என்று பெயர் டுவத்த மகனுக்கோ 'லஞ்சம்…

தோழியின் வீடு

வ.ஐ.ச.ஜெயபாலன் மலைப் பனியோடு மனதின் பனியும் உருக வான் நோக்கிக் கை பரப்பி சூரியன் கை வீணையாய் இசைக்கின்றாள். இது புலம் பெயர்ந்த பின்னாடி அவள் கோடைதொறும் நிகழ்த்துகின்ற கூத்துத்தான். பொன்னி நதி பண்டைப்…

மக்கள் மேம்பாடு !

கோவி.கண்ணன் ஆண்டுக்கு நூறுநாள் வேலை, பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு ! பயணிகள் விமானம் இந்தியா தயாரிக்கிறது, குடியரசு தலைவர் அப்துல்கலாம் அறிவிப்பு ! பெண்கள் இடஒதுக்கீடு மசோதா அமைத்திட கருணாநிதி வேண்டுகோள் ! மக்கள்…

நகைச்சுவை

வறுத்த வறுகடலை – 1

பால. மோ. குமார் (கவிஞர் கரடிபுத்திரன் எழுதிய 'ஒற்றை நாளிலே ' என்கின்ற பின் நவீனத்துவ கவிதையை (போஸ்ட் மாடர்ன் பொயட்றி என்றும் பாடம்) இங்கு தந்திருக்கிறேன். படித்து இன்புறுக!) அவன், காலையில் எழுந்தான்…