வ.ஐ.ச.ஜெயபாலன் வாலாட்டி வாலாட்டி நீருள் இரத்தினங்களாக வெயில் சிதைய மகிழ்ந்திருக்கும் சிறுமீன்கள். காற்றில் முளைத்து தாழை மடலில் தரை இறங்கும் மீன்கொத்தி. மீண்டும் அமர்ந்தேன். தென்னங் கீற்றுத் தோகைக்குள் இசைத்த சிறு குருவி சிறகை…
பா. சத்தியமோகன் 24. திருநாளைப் போவார் நாயனார் புராணம் (தில்லைக்கு ?நாளைப் போவேன் ? ?நாளைப் போவேன் ? என்று கூறியதால் இவர் திருநாளைப் போவார் என்று பெயர் பெற்றார்) 1041. நீர் மிக்க…
தமிழில்: சிபிச்செல்வன் அதன் பிறகு (Thereafter) என் சகோதரி ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களைப் பாடுவது வழக்கம் அவள் சிமோன தி புவோவை விரும்பிப் படிப்பதும் வழக்கம். மதிய குளியலை மறந்து அவள் தன்னை மறந்து…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா முதுமையின் எல்லையில் விடுவித்து இறுதியில் என்னை அவன் கைவசம் ஒப்படைக்க பொறுத்தி ருக்கிறேன், அவனது அன்பு வரவேற்புக்கு! தாமத மாவதின் காரணம் அதுவே! என்னைக் கவனிக்காத உந்தன் புறக்கணிப்பு…
ப்ரியன் வனாந்திரத்தில் வனாந்திரமாய் அலைந்தேன்! அங்கொன்றும் இங்கொன்றுமாய் திரியும் பாம்புகளைத் தவிர வேறு ஜீவராசிகள் இல்லை துணைக்கு! சுற்றி சுற்றி வந்தாலும் ஏதோ ஒன்று கொண்டு சேர்க்கிறது துவங்கிய இடத்திலேயே! குழம்பிப் போய் மேல்…
ஜெஸ்மி எம் மூஸா சாளவாய்க் கசிவு கொண்டு துயின்றதொரு சாமத்தில் பிஞ்சுப் பிருகுகளை துாக்கியடித்து சுவற்றில் மூளையும் இரத்தமும் சித்திரம் வரைந்து அந்த வல்லுாறுகள் கொத்தி அாியுமட்டும் ரசித்தாயே அமாவாசைக்குள் ஒளிந்திருந்து இருள் கவிய,…
றகுமான் ஏ. ஜமீல் அந்தி படர்ந்து இருளி படுவான்கரைக் காடுகளில் கரைந்து ஆந்தைகள் ஒருமித்தலறி காற்றும் உறுமி பேய்களின் கூத்துகளோடு இரவு மயானமாகி உயிர் மீளவும் ஊசலாடும். வெளிச்ச விளக்குகள் மட்டான சிறு கூடாரங்களில்…
புதியமாதவி எப்போது ஏறலாம் ? எப்போது வேண்டுமானாலும் ஏறலாம். எப்போதும் இருக்கும் எங்கள் மாநகர் வண்டியில் மனிதர்களின் மந்தைக்கூட்டம். ஏறுவது மட்டும்தான் என்வசம் இறக்கிவிடும் கூட்டத்துடன் கூட்டமாய் என் பயணம். அடிக்கடி இறங்கும் இடம்…
இளைய அப்துல்லாஹ் அட்டைக்குத்தெரியும் என் ரத்தத்தின் ருசி கண்ணுக்கெட்டும்வரை காடுகள் காடுகளின் மணம் ஒரு உச்சாய்ப்பானது மணக்கவென்றே காடுகளுக்குள் செல்கிறேன் பாம்புகளின் கொட்டாவி சில் வண்டுகளின் மூச்சு தேளின் சுவாசம் யானையின் மணம் குழுமாட்டின்…
சிவகாசி திலகபாமா உன் முகம் புதைத்துக் கொள்ளும் பள்ளங்கள் தோறும் இமை திறக்கின்றன என் கண்கள் எந்நாளும் ஒளித்துக் கொள்ள முடியாத படிக்கு கரையோர அழகுகளை அடித்துக் கொண்டு போக முடியாதபடிக்கு அடக்கி வைக்கின்றேன்…