வேடத்தைக் கிழிப்போம்-8 (தொடர் கவிதை)
பனசை நடராஜன் மற்றவர் வேடங்களை சுட்டிய விரலை சற்றுத் திருப்பி நம்மை சுயசோதனை செய்வோமா ? கண்கட்டுவித்தை செய்யும் கயவர்களை 'சாமி 'யென்று கண்மூடித்தனமாக நம்புகின்றோம்! பிற்காலம் கணிப்பதாக-பணம் பிடுங்கும் எத்தர்களை பின்தொடர்ந்து ஓடுகின்றோம்!…