நெப்போலியன் வாழ்க்கை நிரந்தர அருகதையற்றது. ஆயுள் அங்கீகாரமற்ற உத்திரவாதம். உயிர் உனக்குள் இருந்தே உன்னை ஏமாற்றுவது. வாழ்வின் நிச்சயமற்ற நிமிடங்களுடனே பயணப்படும்.... நம் யாத்திரையில் இன்றின் இருத்தலே இனிமை. எனவேதான், இன்றைக்கான... கனவை கண்ணீரை…
புகாரி எத்தனை எத்தனையோ காலங்கள் எப்படி எப்படியோ கழிந்தாலும் சொப்பனத்திலும் தப்பிப்போகாமல் நெஞ்ச மத்தியில் ஞாபகப் பேழைக்குள் அப்படி அப்படியே ஒட்டிக்கிடக்கும் சில மாண்புமிகு நினைவுகள் O அப்படி ஓர் நினைவினில் நேசக்கவிதா ஆசனமிட்டு…
பனசை நடராஜன் வக்கிர குணத்திலும் அக்கிரமம் செய்வதிலும் உக்கிரமாய் தனை எதிப்போரை ஒழித்துக் கட்டுவதிலும்.. எக்கிரகம் போனாலும் இவர்களைப் போல் கிடைக்காது.. குற்ற உணர்வின்றி மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து விட்டு, தினந்தோறும் தவறாமல் தீபம்…
லேனா கண்ணப்பன் ==== மண்ணைச் சுட்டெரிக்கும் சூரியனே ! விண்ணைக் கருத்தெரித்தெ தனாலே ? காற்றின் துணையிருந்த தனாலா ? இல்லை கூரையுட னிருந்த உறவினாலா ? அன்னையவர் என்ன பாவம் பண்ணினர் ?…
க.பிரிதீபராஜன் கணேசன் மேற்றிசையிற் சூரியன்போய் விழுந்து மறைந்திட்டான் ஒளிர்விடும் சந்திரன் எழுந்து வானை அலங்கரித்தான் இளங்காற்றுப் பாடியது இன்பத்தாலாட்டு! மரங்கள் அசைந்தன மெல்ல நடனமிட்டு!! அமர்ந்தேன் மரத்தடியில் கண்களை இறுக்கி வந்ததோ மகிழ்ச்சி! போனதோ…
மாலதி ---- புகார்களைப் போட்டுவிட பெட்டியில்லாத இடம் மத்யஸ்தத்துக்கு அழைக்க யாரையும் வரவிடாத இடம் பேச்சையும் பார்வையையும் மேலெழுத்திட்டுப் பதிவில் நிறுவாத இடம் குறைவில்லாத அன்பு ஹீலியம் போல் மேல் தளும்பும் இடம் நேரங்களைக்…
பா சத்தியமோகன் 1. திருமலைச் சருக்கம் 2.திருமலைச்சிறப்பு 11. பொன்மீது வெண்மையான திருநீறு புனைந்ததுபோலே கூறவும் அரிதான நீளமான இமயத்தில் பனி கொள்ளும் யாவர்க்கும் தன் தன்மை காட்டாத சிவனின் மலை அது கயிலைத்…
நளாயினி தாமரைச்செல்வன் ____ மண்ணில் விண்ணில் எந்தன் மனசில் உந்தன் விம்பம். காலை மாலை இரவுக் கனவில் உந்தன் ஜாலம். நீ கவி சொல்லும் வீரம் எனைக் கைது செய்து போகும். மொழி சொல்லும்…
நெப்போலியன் நாக்குகள் நெருப்பாலானவை சொற்களே சிக்கிமுக்கி. நாக்குகள் நரம்புகளற்றவை சொற்களே வரம்புமானி. நாக்குகள் சர்ப்ப கொடுக்குகள் சொற்களே விஷமாட்டி. நாக்குகள் துரோக நக்கல்கள் சொற்களே சுவைநெருஞ்சி. நாக்குகள் ரகசியப் பூதங்கள் சொற்களே கிணறுவெட்டி. நாக்குகள்…
கி. சீராளன் இருள் தன்னை நெருப்பாய் காட்டத் துணிந்தது. ஊழித் தீயிலிருந்து ஒரு துளியை தீக்குச்சி ஒன்றில் புதைத்தது. கும்பகோணம் பள்ளியில் விழித்தபோது அக்குச்சி பற்றியெறிய அறியாமை கொள்ளி ஆயிரம். அடுப்பிற்கு பக்கத்தில் காய்ந்த…