திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040729_Issue

அரசியலும் சமூகமும்

‘ஏய் ‘, ‘கில்லி ‘, ‘சுள்ளான் ‘-எதிர்காலத் தமிழகம் ?

நா.முத்து நிலவன் கலையும், கலைகள் காட்டும் வாழ்க்கை நெறிகளுமே ஒரு சமூகப்போக்கின் குறுக்குவெட்டுத் தோற்றங்கள்.கலைத்தொடர்புச் சாதனங்கள் வெறும்கண்ணாடி போன்றவை என்பதால், உள்ளதைத்தான் அப்படியே பிரதிபலிக்கும் என்றுமட்டும் சொல்லிவிடமுடியாது. நவீன ஊடக வளர்ச்சியில், அவற்றின் தாக்கம்…

ஹோமோ செக்சுவாலிடடி( Homosexuality)

என் எஸ் நடேசன் உடல்நலக் குறைவான பூனையொன்றை கொண்டு இரு இளைஞர்கள் வந்தார்கள். பூனையை பரிசோதித்து நோய்கான மருந்துகளை கொடுப்பதற்கு எனது நர்சான ஜேன் உதவினாள். எனது அறையை விட்டு இரு இளைஞர்கள் போனபின்பு…

கிரிஸ்துவமும் பிரிட்டிஷாரும் சாதியமும்

சின்னக்கருப்பன் உயிர்மை ஜுலை மாத இதழில் வெளிவந்த 'அடித்தள மக்களின் எழுச்சியில் கிறிஸ்தவம் ' என்ற தலைப்பில் அ மார்க்ஸ் அவர்கள் எழுதிய கட்டுரையின் எதிர்வினையாகவும் தொடர்ந்தும் இந்தக் கட்டுரை. அமார்க்ஸின் முதல் வரியிலிருந்து…

அறிவிப்புகள்

அமைச்சுப் பதவி

பரிமளம் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவரிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது தவறு. அதிலும் அதிக வருமானம் வரக்கூடிய பதவியைத் தரக்கூடாது. அமைச்சராகப் பதவி கிடைத்தால் வாழ்க்கை சுகபோகமாக இருக்கும் நிறையப் பணம் வந்து குவியும். எனவே…

கடிதம் ஜூலை 29,2004

அ.முஹம்மது இஸ்மாயில்.. திண்ணை ஆசிரியர் குழுவிற்கு என் ஸலாம்.. திண்ணை தளத்திற்கு என் கடிதம்.. அன்புள்ள சகோதரர் T.R.பட்டினம்-H.அப்துல் ஹலிம்-துபை அவர்களுக்கு என் ஸலாம்.. தாங்கள் எழுதிய ஜூலை மாதம் 22, 2004 கடிதம்…

கடிதம் – ஜூலை 29,2004

ஆசாரகீனன் வகாபிசம் என்பது நம்பிக்கை என்று இங்கு சிலர் கருதுகிறார்கள். ஏற்கனவே சொன்னபடி அதை அரசியல் என்று நான் கருதுகிறேன். நம்பிக்கையை விமர்சிக்க எனக்கு எந்தத் தேவையும் இல்லை. எந்த நம்பிக்கை வழியையும் நான்…

கடிதம் ஜூலை 29,2004 – நாக இளங்கோவனுக்கு சில கேள்விகள்

ஞானதேவன் பாஸ்கரன் நாக இளங்கோவனின் ஒருசில வாதங்களை மட்டு ம் ஏற்கிறேன். ஆனால் 500 ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்யும் ஆசிரியர்களை துரத்துவது வெறும் பம்மாத்து என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். நாக இளங்கோவனுக்கு…

கடிதம் ஜூலை 29,2004 – வஹ்ஹாபிசம், வெட்டுக்கிளி கட்டுரைப்பற்றி ..

பொறையாறு நந்தன் 'ராம ஜென்ம பூமியையும் - சோனியா ஜென்ம பூமியையும் ' வைத்து ஏமாற்று அரசியல் நடத்தி வந்த சங்க் பரிவாரத்தின் 'சங்காக ' ஒலித்து வருபவர் ஆசாரகீணன். இவருடைய பெரும்பாலான கட்டுரைகள்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

மீள்பிறக்கும் ஹைடிரஜன் எருச்சுனை முடுக்கும் எதிர்கால மோட்டார் வாகனங்கள் [Renewable Hydrogen-Powered Fuelcell Future Motor Vehicl

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 'ஹைடிரஜன் எருச்சுனை பொறிநுணுக்கம் [Hydrogen Fuelcell Technology] அடுத்த தொழிற்துறைப் புரட்சியைத் துவக்க அடியெடுத்து வைக்கிறது '. பேராசிரியர் ரான் காண்டர் [Virginia Tech, Materials…

செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்-5

முனைவர். கதிரவன் கிருஷ்ணமுர்த்தி. நுண்ணலை அடுப்பு (Microwave Oven) எப்படி வேலை செய்கிறதென்று தனியே அந்த சாதனத்தை மட்டும் விளங்கப்படுத்துவது இலகுவான காரியம். செல்பேசி எப்படி வேலை செய்யுது ?. இதைச் சொல்ல செல்பேசியை…

ஞாயிற்றைக் கைம்மறைப்போர்

Dr.இரா.சீனிவாசன்,Ph.D, தைவான் கதிரவனையே மறைக்கும் சக்தி பூச்சிக்கு உண்டெனில், சற்று வியப்பாகத்தான் இருக்கும். எனவே, அதைப்பற்றி சற்று விரிவாகவே பார்ப்போம். லோகஸ்ட் (Locust) எனப்படும் பூச்சியைப்பற்றி, திரு.ஆசாரகீனன் அவர்கள் ' 'கடிதம் ஜூலை 15,…

இலக்கிய கட்டுரைகள்

மெய்மையின் மயக்கம்-10

சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து...) மனத் திறப்பு கதை-கவிதைகளின் வாசிப்பினால் நமக்கு ஏற்படுகின்ற பயன் என்ன ? என்று கேட்ட தமது ஆசிரியருக்கு மறு கேள்வி ஒன்றினால்…

அறியப்படாத பக்கங்கள் -கட்டுரை(சுயசரிதம்)

விக்ரமாதித்யன் 'வடிவோடு படமெழுதும் ஓவியனைப் போர்க்களத்தில் உருட்டிவிட்டால் என்னாகும். ' 1969 ஆம் வருஷம். பி.யூ.சி. முடித்தாயிற்று. மேலே படிக்க வழியில்லை. நாங்கள் இருந்த வாசுதேவநல்லூர் பக்கம் மூன்று ஆண்டுகளாக வானம் பொய்த்திருந்தது. மழையே…

மனவெளி கலையாற்று குழுவினரின் 11வது அரங்காடலின் தோல்விக்குக் காரணம் என்ன ?

சுமதி ரூபன் ஜீலை 18ம் திகதி இடம்பெற்ற 11வது அரங்காடல் நிகழ்வைத் தொடர்ந்து 25ம் திகதி மாலை அந்நிகழ்விற்கான விமர்சனக்கூட்டம் இடம் பெற்றது. கடந்த அரங்காடல் நிகழ்வுகளின் விமர்சனக்கூட்டத்திற்கு சமூகமளிக்கும் விமர்சகர்களை விட மிகக்குறைவான…

கதைகள்

ஒருவீடும் விவாகரத்தும்

மாலதி ---- கடலுப்பு வீச்சமும் மீன் நாற்றமும் கட்டியம் சொல்லிவிட்டன மசிலிப்பட்டணம் நெருங்கிவிட்டதை. அடுத்தடுத்து மசிலிப்பட்டிணம் வர வேண்டியதாகிவிட்டது. இந்த வருடத்துக்குள் மூன்றாவது டிரிப் இது. அப்பா காரியத்துக்காக வந்தது போன முறை. மகனின்…

வினை விதைத்தவர்கள்!

ஜோதிர்லதா கிரிஜா அந்தச் சின்ன வீட்டில் மிகவும் மகிழ்ச்சியாக அன்றையப் பொழுது விடிந்தது போலத் தெரிந்தது. காரணம், சிறு விவசாயிகள் அரசிடகிருந்து பெற்ற கடன்களை யெல்லாம் திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை என்கிற செய்தி அதற்கு…

இதுவும் கடந்து போகும்

சிவஸ்ரீ ஸ்பாவில் புதிதாக வந்திருந்தது இந்த ஷாம்பூ. மல்லிகை வாசனையும் கற்றாழையின் வழுவழுப்புமாய் முடியிழைகளுக்குத் தடவும் போதே சுறுசுறுவென்றிருந்தது. ஆரோக்கியமான தலைமுடிக்கு என்று சீசாவில் எழுதியிருந்ததைப் படித்ததும் நறுநறுன்னு புதுசு புதுசா தலை முழுக்க…

நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 30

நாகரத்தினம் கிருஷ்ணா நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார் பாலொன்று பற்றினாற் பண்பின் பயன்கெடுங் கோலொன்று பற்றினாற் கூடாப் பறவைகள் மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே. (திருமந்திரம்) -திருமூலர் ஆரவாரமாய்க் கதம்பக் குரல்கள் எழுப்பிய சந்தடியில்…

சங்கிலித் துண்டங்கள்

சந்திரவதனா அலை வந்து கால்களை நனைத்தது. மெல்லிய குளிர்ந்த காற்று உடலைத் தழுவிச் சென்றது. ஆங்காங்கு மரங்களின் கீழும், கற்களிலும், தரைகளிலும் அமர்ந்திருந்து இளஞ்சோடிகள் காதல்லீலைகள் புரிந்து கொண்டிருந்தனர். வெள்ளவத்தைக் கடற்கரையின் அந்தக் குழுகுழுப்பிலோ,…

கலைகள்

உருளை சலாட்(டூசல்டார்பர்) – சுவிட்சர்லாந்து

சுமதி தேவையான பொருட்கள் வேகவைத்த உருளைகிழங்கு - 250கிராம் குடமிளகாய் - 1 வெள்ளரி - பாதி பெரிய வெங்காயம் - 1 கடுகு - 1 தேக்கரண்டி கிரீம் - 4 தேக்கரண்டி…

கவிதைகள்

எனவேதான்,

நெப்போலியன் வாழ்க்கை நிரந்தர அருகதையற்றது. ஆயுள் அங்கீகாரமற்ற உத்திரவாதம். உயிர் உனக்குள் இருந்தே உன்னை ஏமாற்றுவது. வாழ்வின் நிச்சயமற்ற நிமிடங்களுடனே பயணப்படும்.... நம் யாத்திரையில் இன்றின் இருத்தலே இனிமை. எனவேதான், இன்றைக்கான... கனவை கண்ணீரை…

அன்புடன் இதயம் – 25 – கவியரசனே கண்ணதாசனே

புகாரி எத்தனை எத்தனையோ காலங்கள் எப்படி எப்படியோ கழிந்தாலும் சொப்பனத்திலும் தப்பிப்போகாமல் நெஞ்ச மத்தியில் ஞாபகப் பேழைக்குள் அப்படி அப்படியே ஒட்டிக்கிடக்கும் சில மாண்புமிகு நினைவுகள் O அப்படி ஓர் நினைவினில் நேசக்கவிதா ஆசனமிட்டு…

வேடத்தைக் கிழிப்போம் – 4(தொடர் கவிதை)

பனசை நடராஜன் வக்கிர குணத்திலும் அக்கிரமம் செய்வதிலும் உக்கிரமாய் தனை எதிப்போரை ஒழித்துக் கட்டுவதிலும்.. எக்கிரகம் போனாலும் இவர்களைப் போல் கிடைக்காது.. குற்ற உணர்வின்றி மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து விட்டு, தினந்தோறும் தவறாமல் தீபம்…

என்னைச் சுட்ட பிஞ்சுகளே! தீயே உன் மேல் கோபம் !

லேனா கண்ணப்பன் ==== மண்ணைச் சுட்டெரிக்கும் சூரியனே ! விண்ணைக் கருத்தெரித்தெ தனாலே ? காற்றின் துணையிருந்த தனாலா ? இல்லை கூரையுட னிருந்த உறவினாலா ? அன்னையவர் என்ன பாவம் பண்ணினர் ?…

சிறகுகளை விரிக்கும்போது!

க.பிரிதீபராஜன் கணேசன் மேற்றிசையிற் சூரியன்போய் விழுந்து மறைந்திட்டான் ஒளிர்விடும் சந்திரன் எழுந்து வானை அலங்கரித்தான் இளங்காற்றுப் பாடியது இன்பத்தாலாட்டு! மரங்கள் அசைந்தன மெல்ல நடனமிட்டு!! அமர்ந்தேன் மரத்தடியில் கண்களை இறுக்கி வந்ததோ மகிழ்ச்சி! போனதோ…

உன்னிடம்

மாலதி ---- புகார்களைப் போட்டுவிட பெட்டியில்லாத இடம் மத்யஸ்தத்துக்கு அழைக்க யாரையும் வரவிடாத இடம் பேச்சையும் பார்வையையும் மேலெழுத்திட்டுப் பதிவில் நிறுவாத இடம் குறைவில்லாத அன்பு ஹீலியம் போல் மேல் தளும்பும் இடம் நேரங்களைக்…

பெரியபுராணம் -2

பா சத்தியமோகன் 1. திருமலைச் சருக்கம் 2.திருமலைச்சிறப்பு 11. பொன்மீது வெண்மையான திருநீறு புனைந்ததுபோலே கூறவும் அரிதான நீளமான இமயத்தில் பனி கொள்ளும் யாவர்க்கும் தன் தன்மை காட்டாத சிவனின் மலை அது கயிலைத்…

எனை கைது செய்து போகிறாய்.

நளாயினி தாமரைச்செல்வன் ____ மண்ணில் விண்ணில் எந்தன் மனசில் உந்தன் விம்பம். காலை மாலை இரவுக் கனவில் உந்தன் ஜாலம். நீ கவி சொல்லும் வீரம் எனைக் கைது செய்து போகும். மொழி சொல்லும்…

நாக்குகள்

நெப்போலியன் நாக்குகள் நெருப்பாலானவை சொற்களே சிக்கிமுக்கி. நாக்குகள் நரம்புகளற்றவை சொற்களே வரம்புமானி. நாக்குகள் சர்ப்ப கொடுக்குகள் சொற்களே விஷமாட்டி. நாக்குகள் துரோக நக்கல்கள் சொற்களே சுவைநெருஞ்சி. நாக்குகள் ரகசியப் பூதங்கள் சொற்களே கிணறுவெட்டி. நாக்குகள்…

.. இருள் செய் நெருப்பு…

கி. சீராளன் இருள் தன்னை நெருப்பாய் காட்டத் துணிந்தது. ஊழித் தீயிலிருந்து ஒரு துளியை தீக்குச்சி ஒன்றில் புதைத்தது. கும்பகோணம் பள்ளியில் விழித்தபோது அக்குச்சி பற்றியெறிய அறியாமை கொள்ளி ஆயிரம். அடுப்பிற்கு பக்கத்தில் காய்ந்த…

நகைச்சுவை

ஆட்டோகிராஃப் ‘காவேரி ஓரம் கவி சொன்ன காதல் கதை சொல்லி நான் பாடவா ‘

சித்ரா ரமேஷ் நடுவில் கொஞ்ச நாள் கிராமத்து மின்னலாய் இருந்ததைப் பற்றி சொல்லவில்லையே! டிபிகல் தஞ்சாவூர் ஜில்லா கிராமம். பாடல் பெற்ற ஸ்தலம். அருமையான சிவன் கோவில். திருமறைப் பாடல்களில், திருவிளையாடல் புராணத்தில் இடம்…

டுபாக்கூர் கவியரங்கம்

குண்டலகேசி கவிஞர் தங்கமணி - தலைவா, நீ வீரத்தில் விஜயன் விவேகத்தில் அரிஸ்டாடில் அறிவு கூர்மையில் லேசர் ஆற்றலில் நீ நியூக்லியர் கம்ப்யூட்டரில் க்ரே கரடியில் பாண்டா பறவையில் பீனிக்ஸ் பூக்களில் பாரிஜாதம் மியூசிக்கில்…