தேவன் மலர் பள்ளிவிட்டு ஓடி வந்த பாலகன் என் தோளிரண்டைக் கட்டிக்கொள்ள முத்தமிட்டு முத்தமிட்டு மகிழ்கிறேன். பள்ளியறை பஞ்சனையில் பாவையவள் முகமேந்தி பவழவாய் முத்தமிட்டு கதைகள் பலபேசி கவலையின்றி துயில்கிறேன். மணியடிக்கும் ஒலிக்கேட்டு திடுக்கிட்டு…
தீபம்கோபி வண்ண வண்ண கனவுகளில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு எண்ணங்கள் ஈடேறவில்லையென எதிர்மறையாய் நீ நினைத்து சின்னச் சின்ன சரிவுகளில் சிதைந்திட்டால்.... வெற்றி உன்னை விட்டுப்போகும். கடந்துவந்த பாதைகள் கரடுமுரடு ஆனாலும் உச்சிஏறி நின்றால்தான் உலகம்…
பனசை நடராஜன் மனிதன் தோன்றிய போதுதான் - நீ மடிந்திருக்க வேண்டும்! போர்கள் எங்களுக்குப் பொழுது போக்கானதால் நீ மறுபிறப்பு எடுத்தாலும் மண்ணுக்குள் புதைக்கிறோம்! சமாதானமே! கானல் நீராகாமல் - நீ சாகாவரம் பெறுவது…
அனந்த் உணர்வெனக் கூறுவ(து) உலகில் ஒவ்வொரு கணமும் காணும் காட்சியின் விளைவாய் நினைவிற் கிளர்ந்திடும் நுகர்வாம் அஃதே வனையும் கவிதையின் வழியே நுகர்வோர் உளத்தில் உவகையும் கவல்வும் அழுகையும் களிப்பும் தோற்றிக் கவிதையின் பயனை…
தீபம்கோபி வண்ண வண்ண கனவுகளில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு எண்ணங்கள் ஈடேறவில்லையென எதிர்மறையாய் நீ நினைத்து சின்னச் சின்ன சரிவுகளில் சிதைந்திட்டால்.... வெற்றி உன்னை விட்டுப்போகும். கடந்துவந்த பாதைகள் கரடுமுரடு ஆனாலும் உச்சிஏறி நின்றால்தான் உலகம்…
பவளமணி பிரகாசம் கண்ணீர் சொரியும் வானமே! கனம் குறைந்த கவலையா ? கருமை கொண்டாய் முகத்திலே அருமை தெரியா பேதையே! ஆதவன் பிரிவில் ஏக்கமா ? அதுதான் உனது துக்கமா ? வருவான் விரைவில்…
பிச்சினிக்காடு இளங்கோ எங்கள் சிறகை விரிக்க கொஞ்சம் வானம் வேண்டும் நாங்கள் காலகள் பதிக்க கொஞ்சம் நிலம் வேண்டும் சுவாசிப்பதற்காகக் காற்றும் அப்படியே... பின் வயிற்றுக்காகவும்தான் கழிக்கிறோம் ஆயுளை இவற்றுக்கான எங்கள் காலம் பிச்சைப்பொருளாய்..!.…
சத்தி சக்திதாசன் அம்மாவை நினைக்காத அம்மா ! சொல்லும்போதே நாவிலே தேனூறும் இனிமை நெஞ்சிலே குளிரூற்றும் உணர்வு தெய்வம் பிறந்தது எப்போ ? அறிந்தவரில்லை ; நானறிவேன் ஆம் என் அம்மா பிறந்த தினம்…
சுஜாதா சோமசுந்தரம் பத்துமாத இருட்டறை உலகம் பலவித எண்ணங்கள் எனக்கு அல்ல.... தன் உதிரத்தால் உருக் கொடுத்து உயிரையே பணயமாக வைத்து உயிர் கொடுத்த உன்னதமான தெய்வத்திற்கு.... பத்துமாதம் உனக்குள் எந்தன் வளர்ச்சி இதமான…
ஸ்ரீமங்கை ஏதோவொரு உறுத்தல்.. இம்மழை முன்பே பரியச்சமானதென. எதிர்பாராதே சரிந்து சாரலாய் ஈரித்து, மங்கலாய் மூக்குக்கண்ணடியில் ஈரப்படலமிட்டு, பிடரியினின்று வழிந்து உள் நனைத்து கனப்பது, மிகப் பரியச்சமானதாய அதீத அவஸ்தை.. அன்று நாம் முடிவாய்ப்…