தேவஅபிரா நான் பிறந்தபோது என்னுள்ளொரு நதியும் பிறந்தது. பருவங்களின் புத்தம்புதுவூற்றுக்கள் வெடித்துப்பீறிடும் உணர்வுகளில் ஆழமும் அகலமும் கொண்டென்நதி அணைகடந்தது. வாழ்க்கையும் படிமமாகிச் செறிந்தது - என்னுள். கைகளிலும் மனங்களிலும் இரத்தமும் வார்த்தைகளில் மாய்மாலமும் கொண்ட…
புகாரி ------------------------ வேண்டும் வேண்டும் வேண்டுமடா - யாவும் வேண்டும் வேண்டும் வேண்டுமடா - உள்ளம் வேண்டும் போதே வேண்டுமடா எல்லைக் கோடுகள் அழிந்திடணும் - அதையென் சின்னக் காலால் அழித்திடணும் -உலகை ஒற்றைப்…
அருண்பிரசாத். தனிமையழகுடன் வரவேற்கிறது கடைக்கோடி பயணியர் இருக்கை இரயில் நிறுத்தத்தில். பொய்யான உன் நேர்கோட்டு நடையுடன் சிலநொடி தாண்டி பக்கவாட்டில் திரும்பி போலியாய் அதிசயித்து பின் அருகமரும் உன் வேடிக்கைகளைத் தாங்கியபடி. இரயிலுக்கும் இருக்கைக்குமாய்,…
பா.சத்தியமோகன் சதுரமாகி வரும் வீடு சில உணர்தலில் வட்டமாகி விடும் வட்டமென நெகிழ திடுமென விண்டு கோணலாகி விடும் கோணல்தானே என்றிருக்க விரிசலாகி விடும் ஆங்காங்கே விரிசலைச் சரி செய்ய பூதம்தோன்றும் பூதமென ஒதுங்கிப்…
கவிமாமணி புதுவயல் செல்லப்பன் ************* ஒலகம்போற போக்கப்பாத்தா ஒண்ணும் புரியல்லே!-நாம ..உண்மையாக நெனச்சுப்பார்த்தா ஏதும் சரியில்லே! கலகம்தானே நம்மச்சுத்திக் காண முடியுது ?-மனக் ..கவலயோட தானேநித்தம் பொழுது விடியுது ? .. புள்ளகுட்டி பசியப்போக்க…
பிரதாப் ருத்ரன் பாஷை பேசும் மரங்கள் பூிவதில்லை மரம் வெட்டியானுக்கு துயிலெழுந்த காக்கைகளின் பூபாளம் மயக்கும் வண்டை சாலையோர கள்ளிப் பூக்கள் மரங்கள் வெறுமையின் பிரளயம் மனதை உந்த காக்கையின் கூட்டில் விருந்தாளி குயிலின்…
மதுமிதா ========================== ஓடும் நதி நீீரின்றி பாடும் தென்றல் காற்றின்றி ஆடும் பறவைக்கூட்டமின்றி வயல் வரப்பின்றி விரிந்த வானம் காணும் வகையின்றி விசாலமான தோட்டமின்றி பூட்டிக்கிடக்கும் கூண்டுக்குள்ளான குடும்ப வாழ்க்கை. புழுக்கத்துடன் எரிச்சல் நிறைந்த…
அன்புடன் புகாரி (அன்புடன் இதயம் கவிதைத் தொகுப்பின் 30 கவிதைகளும் வாரம் ஒன்றாக வெளிவருகின்றன) தமிழ் ------------------------ இதயத்தில் இனிக்கின்ற மொழி - தமிழ் மொழியினுள் துடிக்கின்ற இதயம் கவிதைக்குள் விளைகின்ற வைரம் -…
அனந்த் ஓடும் நதிமகளும் - அவள் .... உள்ளக் களிப்பினில் துள்ளிக் குதித்தங்கு ஆடும் புனல்பெருக்கும் - அதன் .... ஆடலில் சாய்ந்திடும் வாடா மலர்களைத் தேடி மதுவருந்தும் - வண்டுச் .... சேர்க்கையும்…
மீ.வசந்த்,டென்மார்க் ---------------------------- எனக்கேனோ அச்சுக்கு வந்த கவிதைகளை விட, அதிகமாய் பிடிக்கும் குப்பைத்தொட்டி கவிதைகள்!! ?. கண்கள் மூடி மெளனமாய் இருக்க, உள்ளுக்குள் ரத்தம் வேகமாய் கொதிக்க, சின்ன சின்ன வி 'யங்கள், அத்தனையும்…