புஷ்பா கிறிஸ்ரி புகையும் சிகரட்டிலே புதிதாய்த் தோன்றும் புதிய புகையும் (தார், நிக்கோடின், காபன் மோனொக்சைட்) யாவும் கெடுதல் தரும் பரவும் புற்று நோயும் நுரையீரல், சிறுநீர்ப்பை, தொண்டை, தோல், கருப்பை, மார்பு, வாய்,…
சித்தகவி தான் தோன்றி கடவுள் உன் உள் கடந்து உன்னுடைய 'நான் ' 'தான் ' ஆகும் பொழுது தோன்றும் அந்த தாந்தோன்றி 'கடவுள் '. காதல் நான் என் உள் கடந்து 'தான்…
எம்.வி. என்னை நானே இதப்படுத்திக் கொள்ள நான் எப்போதும் நியாயமாகவே நடந்துக் கொண்டிருக்கிறேன் என்று நம்ப எதற்கும் பொறுப்பல்ல என்று விடுதலைக் கொள்ள, என் தோல்வியின் ரகசியங்களை மறைத்துக் கொள்ள, கையிலிருக்கும் ரத்தக் கறைகளை…
கோ துக்காராம் இரண்டு பேர் என் பக்கத்தில் சிறுவன் ஒருவன் 'வந்தாச்சா துவாக்குடி ' 'வரும் வரும்.. ' நான் சொல்ல இரண்டு பதில்கள் இருக்கின்றன 'வெகு விரைவில் வந்துவிடும் ' 'வருவதற்கு நேரமாகும்…
வேதா அதிகாலைக் கதிர்களின் அட்டகாச ஆரம்பம்... ஆயிரம் விழிகளால் அழுதபடி அமைதியில் மரணிக்கும் இரவாய், என் சிறு சுவாசம்! இரவும் இன்பமும் நிலைப்பதே இல்லை.... உன் கனிவும் கருணையும் எனக்குள் கலைவதே இல்லை... இன்பம்…
பொன்னி வளவன் பொறியியல் படித்து அமெரிக்கா வந்து வருடங்கள் பத்து உருண்டோடி விட்டன! இரண்டு வருடங்களுக்கொருமுறை இந்தியா என்ற அட்டவணைப்படி இன்று நான் என் கிராமத்தில். பத்து வருடங்களில் எப்படியெல்லாம் மாறிவிட்டது என் கிராமம்!…
ருத்ரா கவிப்பேரரசே! பட்டாம்பூச்சிகள் என்றாலே கற்பனையை தின்ன நினைக்கும் பேனாவின் நாக்கில் நீரூர வைக்கும் வானத்து அல்வாத்துண்டுகள் அல்லவா ? இப்போது பட்டாம்பூச்சிகளும் வைரமுத்துகளும் கொஞ்சம் இடம் மாற்றிக்கொள்ளலாம். வாருங்கள் கவி குமாரரே! ஸ்டியரிங்கை…
சத்தி சக்திதாசன் சிங்காரச்சோலைகள் அவைகள் எல்லாம் சித்திரக்கூடங்களே - இவ்வையகத்தே கடலோரக் காட்சிகள் அனைத்தும் வண்ண கவிதை மலர்களே - எண்ணத்தில் சிறகடிக்கும் சுதந்திரச் சிந்தனைகள் எல்லாமே ஒரு சுவையான அனுபவம் தான் புவியில்…
வை.ஈ.மணி தனித்து தினமும் புரியும் தவத்தில் ..... துதிக்க அனேக கரங்கள் குவித்து அனைத்து பிறப்பும் காக்கும் ஈசன் ..... அறிந்து அளித்த வாழ்வின் நிலையை நினைத்து மகிழ்ந்து மேலும் நன்மை ..... நல்க…
கரு.திருவரசு குளித்துவந்தாள் குழலைக் காயவிடுத்தாள் - நான் கொடுத்துவிட்ட நினைவைக் காயவிடுத்தாள்! 'பளிச் 'சென்றே குழலைத் தட்டிவிடுத்தாள் - ஆசைப் பரியையவள் என்னுள் தட்டிவிடுத்தாள்! கூந்தலுக்குக் கன்னி ஆவிபிடித்தாள் - உடன் கூற்றெனவே என்றன்…