திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030815_Issue

அரசியலும் சமூகமும்

தஞ்சைக் கதம்பம்

இரா முருகன் (வேறு ஏதோ புத்தகத்தைத் தேடிக் கொண்டிருந்தபோது 1997-ம் ஆண்டு 'கல்கி ' இதழ் ஒன்று கிடைத்தது. கல்கி ஆசிரியர் கேட்டுக் கொண்டபடி நான் தஞ்சாவூர் போய் (அப்போது ஊர் பெரிய கோயில்…

வாரபலன் ஆகஸ்ட் 14, 2003 (ஆவணப்படம், ராஜராஜன், மருத்துவ ஜோதிடம், சோடியவிளக்கு)

மத்தளராயன் ஆவணப் படங்கள் எடுப்பது பற்றிப் போன வாரம் இங்கே எழுதியதைப் படித்த ஓர் அன்பர் சொன்னார் - 'காம்கார்டரில் படம் எடுத்துக் கம்ப்யூட்டரில் மென்பொருள் கொண்டு எடிட் செய்து ஆவணப் படம் எடுக்கலாம்…

பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 12

K.ரவி ஸ்ரீநிவாஸ் பசுமை அரசியல் என்பது நீதி,சமத்துவம் என்பவற்றிலிருந்து பிரிக்கமுடியாத ஒன்று என்பது இன்று தெளிவான ஒன்று.எனவே பசுமை அரசியலை மரம் நடுதல், ஆறுகளை சுத்தப்படுத்துதல், தெருக்களை சுத்தமாக வைத்திருப்பது என சுருக்க முடியாது.நீதி,சமத்துவம்…

சங்கப் பாடம்

நா.முத்து நிலவன். தி.மு.க.தலைவருக்காகப் போராடினார்கள், நான் மெளனமாயிருந்தேன். ம.தி.மு.க.தலைவருக்காகப் போராடினார்கள், நான் மெளனமாயிருந்தேன். மார்க்சிஸ்ட் வாலிபர்கள் போராடினார்கள், நான் மெளனமாயிருந்தேன். பொக்குவரத்துத் தொழிலாளர்கள் போராடினார்கள், நான் மெளனமாயிருந்தேன். பொதுத்துறை ஊழியர்கள் ஊழியர்கள் போராடினார்கள், நான்…

கடிதங்கள்

ஆகஸ்ட் 15, 2003 ** அனைவருக்கும் சுதந்திரநாள் வாழ்த்துக்கள் திண்ணைக்குழு *** ஆசிரியருக்கு, ராஜபாண்டியன் கடிதம். ஆக்ஸ்ட் 08 குறித்து 1,ஜெயமோகன் தவிர எல்லோருமே பொத்தாம் பொதுவாகத்தான் கி.ராவின் படைப்புகள் பற்றி எழுதியிருக்கிறார்களா ?…

எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் குடும்ப நிதி அளிக்கும் நிகழ்ச்சி

கோபி கிருஷ்ணன் நினைவாக... எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் குறித்த உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் எழுத்தாளர்களின் சிக்கல் குறித்த பிரச்சனைகளை விவாதிக்கவும் திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் ஆகஸ்டு 23 மாலை 6…

குறிப்புகள் சில 14 ஆகஸ்ட் 2003 எம்.ஐ.டி பிரஸ் – வேனாவர் புஷ் – ஒரு கட்டுரையும், அதன் தாக்கமும் பன்னாட்டு நிதிக்கணக்காய்வு நிறுவ

K.ரவி ஸ்ரீநிவாஸ் M.I.T Press இதுவரை 7000 நூல்களுக்கு மேல் வெளியிட்டுள்ளது. 6000 மாவது நூல் 2000ல் வெளியானது, முதல் நூல் 1928ல்,7000 மாவது நூல் ஜூலை 2003 ல். அமெரிக்கா,கனாடா,ஐரோப்பாவில் உள்ள பல…

சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு நீண்டகால அரசியல் திட்டம் – மதச் சிறுபான்மையினர் தம் பிரசினைகளை, தோல்விகளை, வளர்ச்சிக்கான முயற்சிகளை வ

சையது சஹாபுதீன் Decommunalise Grievances, Problems and Aspirations of Religious Minorities - A Long Term Political Strategy for Social Reconciliation - Syed Shahabuddin முஸ்லீம் இந்தியர்கள்,அவர்கள் 12.5…

4. இராட்டை – ஒரு வருங்கால தொழில்நுட்ப குறியீடாக

அரவிந்தன் நீலகண்டன் ஆசியாவிலிருந்து இயற்பியலில் முதல் நோபெல் பரிசு பெற்ற ராமன் தன் பரிசளிப்பு விழாவில் முக்கியமாக நினைவு கூர்ந்தது அப்போது இந்திய சிறையிலிருந்து தன் மகிழ்ச்சியை தெரிவித்திருந்த ஒரு நண்பரை. ராமன் அதை…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சனிக்கோளை நெருங்கும் காஸ்ஸினி ஹியூஜென்ஸ் விண்வெளிக் கப்பல் [Cassini Huygens Spaceship Approaching Saturn Planet in 2004]

சி. ஜெயபாரதன் B.E. (Hons), P.Eng. (Nuclear) கனடா 'சனிக்கோள் மையத்தில் இருக்க அதைச் சுற்றிவரும் பல துணைக்கோள்கள், விண்குப்பைகள் சுற்றும் புதிரான ஒளி வளையங்கள் ஆகியவற்றை நோக்கினால், அது ஏறக்குறைய ஒரு சிறு…

அறிவியல் மேதைகள் – ஓட்டோ வான் கியூரிக் (Otto Von Guericke)

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி ஓட்டோ வான் கியூரிக் ஓர் இயற்பியல் அறிஞர், பொறியாளர், மெய்யியல் மேதை. இவரே முதல் காற்றுப் பம்பைக் (air pump) கண்டு பிடித்தவர்;…

இலக்கிய கட்டுரைகள்

அழித்தலும் அஞ்சுதலும் (உமா வரதராஜனின் ‘எலியம் ‘ எனக்குப் பிடித்த கதைகள் – 72 )

பாவண்ணன் பெரிய விடுமுறையில் தாத்தா வீட்டுக்குச் செல்வது விருப்பமான ஒரு பழக்கமாக அன்று இருந்தது. சாயங்காலங்களில் வீட்டுக்கு அருகிலிருந்த உணவு விடுதிக்கு அழைத்துச்சென்று சூடாக மிக்சர் அல்லது பகோடாவுடன் தேநீர் வாங்கிக்கொடுப்பார். இவற்றின் சுவைக்காகவும்…

நாவலும் யதார்த்தமும்

சுந்தர ராமசாமி முதலில் இங்கு என்னைப்பேச அழைத்த நண்பர் பவா . செல்லத்துரை அவர்களுக்கும் திருமதி பவா . செல்லத்துரை அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பவாவிடம் அவரையும் அவரது மனைவியையும் இங்கு…

சொல்லாடலும், பிலிம் காட்டுவதும்

K.ரவி ஸ்ரீநிவாஸ் பொதுவாக கலைச்சொற்களைப் பயன்படுத்துபவர்கள்,கோட்பாடு ரீதியான கட்டுரைகள் எழுதுபவர்கள் தாங்கள் எழுதும் கட்டுரையில் தங்கள் கருத்துக்களை தெளிவாக வாசகர் புரிந்துகொள்ளும் வண்ணம் விரிவான விளக்கங்கள், குறிப்புகள் தருவதுண்டு.தங்கள் நிலைப்பாடு/ஆய்வின் வரையரைகளையும் குறிப்பிடுவதுண்டு .(1)இது…

ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2

ஜெயமோகன் ஜெயகாந்தன் மீதான மதிப்பீடுகளின் பின்னணி == ஜெயகாந்தனின் ஆக்கங்களில் எண்ணிக்கையில் பெரும்பாலானவை ஆழ்மன வெளிப்பாடற்ற , மேலோட்டமான உடனடி எதிர்வினைகள் என்பதே என் கணிப்பாகும். அது தவிர்க்கப்பட முடியாத ஒன்று. தமிழ் எழுத்தாளனிடம்…

கதைகள்

அப்பா

நாகரத்தினம் கிருஷ்ணா வாடா... எங்கே நீ பாட்டுக்குப் போற ? உங்கம்மாக் கிட்டயா ? இங்க நானொருத்தன் குத்துக்கல்லாட்டம் நிக்கறேனே தெரியலையா ? சொல்ல வேண்டியதை எங்கிட்டச் சொல்லக் கூடாதா ? என்னடா முணுமுணுங்கறே…

விடியும்! நாவல் – (9)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் 9 பிரயாண அலுப்பில் உடல் பாரித்தது. விமானச் சாப்பாடு செமியாமல் வயிறு பொருமிக் கொண்டு இருந்தது போல ஒரு கனம். கொழும்பு வெய்யில் அதிகமாகவே சுட்டது. கழுத்தடியில் வியர்த்து வழிந்தது.…

அரசூர் வம்சம் – அத்தியாயம் பத்தொன்பது

இரா முருகன் அத்தியாயம் பத்தொன்பது ராஜா நாற்காலி போட்டுத் திண்ணையில் குந்தி இருந்தார். எதிர்த் திண்ணையில் கேதத்துக்கு வந்தவர்கள் அவருடைய மூத்த மைத்துனனுக்குத் தலையில் பரிவட்டமாக லேஞ்சி கட்டிக் கொண்டிருந்தார்கள். காலையில் ஆரம்பித்தது உச்சிப்…

வழியில போற ஓணான…

பொன்னி வளவன் கிண்டி பொறியியல் கல்லூரியில் நான் முதல் வருடத்தில் சேர்ந்து மூன்று மாதங்கள் ஓடி விட்ட காலம் அது. ஏதோ காரணமாக கடைசி வருட மாணவர்களுக்கு ஒரு செமஸ்டர் தள்ளி போயிடுச்சு. அதனால…

கவிதைகள்

ஆடு புலி ஆட்டம்

ஆதர்ஷ் ராவ் என் மனம் உனக்கு துல்லியமாய்ப்புரியும் உன் எண்ணங்களும் எனக்கு அவ்வாறே புரிந்ததை நான் சொல்ல மாட்டேன் நீயும் வெளிப்படையாய்க் கூறியதில்லை எனக்கு வேண்டிய ஆறுதலை நீயும் உனக்கு வேண்டியதை நானும் தரமறுக்கிறோம்…

என்று உனக்கு விடுதலை

இளந்திரையன் கனடா - காற்றின் அசைவுக்கும் சருகின் ஒலிப்புக்கும் வயிறு குளிர்ந்து வாசல் பார்த்து உதிரம் சொரிந்து ஜனனம் தந்து உள்ளம் மகிழ்ந்து தொடரும் கதையில் அடுப்பு ஊதி அக்னி குடித்து வயிறு காய்ந்து…

நல்லவர்கள் = இஇந்தியர்கள்

மீ.வசந்த்,லாஸ் ஏஞ்சல்ஸ். நாங்கள் இஇந்தியர்கள், எங்கள் காலடித்தடங்கள் உலக வரைபடத்தின் விழிம்புகளிலும் பதிந்திருக்கும்!!. உலகெலாம் சுற்றி ஊரெல்லாம் பார்த்தாலும், நாகரிக விடுதிகளில்!! ?, ஆடையின்றி நடனமாடும் பாவப்பட்ட பெண்களிடம், தப்பெதுவும் செய்ததில்லை! ?. பாரதப்…

ராஜீவின் கனவு

ஜோதிர்லதா கிரிஜா இந்தியாவை இணையற்ற நாடாக்கும் இன்கனவு கண்டு வந்த இளைஞனே! சிந்தியாமல், சிற்றிரக்கம் கூட இன்றி உனைச் சிதைத்திட்ட தொரு கூட்டம். பதவி விட்டு நீ இறங்க நேர்ந்தபோது பதைத்துவே பலர் நெஞ்சம்…

எந்திர வாழ்க்கை

பி.கே. சிவகுமார் வேர்வை வழியாமல் உழைப்பதற்கும் உய்வதற்கும் ஒயிட் காலர் வேலை போஷிப்பதற்கும் தூஷிப்பதற்கும் படிதாண்டா பத்தினி உணர்வதற்கும் தெளிவதற்கும் குழந்தைகள் கடைகடையாய் ஏறி கண்டதை வாங்க கண்கவர் அக்கார்ட் காலையில் பள்ளியெழுப்ப எம்.எஸ்.…

சுவைகள் பதினாறு

புகாரி, கனடா காதல்விழி ஓரச்சுவை கையணைவில் சேரச்சுவை கவிதைகளில் ஊறச்சுவை கனிந்தசொல் வாரச்சுவை கனவுகளில் ஏறச்சுவை நினைவுகளைக் கீறச்சுவை நெஞ்சுக்குள் பாரச்சுவை நிம்மதிக்குள் மாறச்சுவை வஞ்சகத்தைச் சீறச்சுவை வெறுப்புமனம் தீரச்சுவை உறவுகளில் தூரச்சுவை உடைந்தமனம்…

செயலிழந்த சுதந்திரம்.

பாரதிராமன். வாங்கிவிட்டோம் கடன் திருப்பத்தான் தெரியவில்லை கொடுத்துவிட்டோம் வாக்கு காப்பாற்றத்தான் தெரியவில்லை பெருகிவிட்டோம் கூட்டம் சுருங்கத்தான் தெரியவில்லை எண்ணிவிட்டோம் எண்ணற்றவை எய்தத்தான் தெரியவில்லை வெறுத்துவிட்டோம் வேண்டாதவை விலக்கத்தான் தெரியவில்லை தொலைத்துவிட்டோம் தொன்மங்கள் தேடத்தான் தெரியவில்லை…

மனசெல்லாம் நீ!

வேதா இன்னமும் நான் மழலைதான், நீ தூக்கியெறியும் ஒவ்வொரு கணமும் தூரமாய் விழுந்த போதும் துரத்தும் உன் நினைவுகளோடே வந்து திரும்ப ஒட்டிக்கொள்கிறேன்! மனதாரச் சிரித்து மாதங்கள் ஆகிறது, உன் மலர்ந்த புன்னகைதான் மருந்தென்று…

தாய்மைக் கவிதை

கரு.திருவரசு மனைவி, என்றன் மனைக்கு விளக்கவள்! துணைவி, ஏனெனின் உயிர்க்குத் துணையவள்! இல்லாள், அன்புடன் இல்லம் ஆள்பவள் இல்லா விடிலென் இல்லத் தொன்றிலை! கற்பனைப் பெண்ணொடு கலந்து சலித்ததும் அற்பனாய் மாறி அலுத்து வருங்கால்…

மனிதனாக வாழ்வோம்

சத்தி சக்திதாசன் விளக்கைச் சுற்றிப் பறக்கும் விட்டில் பூச்சிகள் காணீர் விடியும் முன்னே மறையுமவை வாழ்க்கை கண்ணைப் பறிக்கும் வண்ண அழகாம் கவர்ச்சி கொண்ட பட்டுப் பூச்சி பாரீர் வாழ்வோ ஓர் எட்டு நாட்கள்…