ஆதர்ஷ் ராவ் என் மனம் உனக்கு துல்லியமாய்ப்புரியும் உன் எண்ணங்களும் எனக்கு அவ்வாறே புரிந்ததை நான் சொல்ல மாட்டேன் நீயும் வெளிப்படையாய்க் கூறியதில்லை எனக்கு வேண்டிய ஆறுதலை நீயும் உனக்கு வேண்டியதை நானும் தரமறுக்கிறோம்…
இளந்திரையன் கனடா - காற்றின் அசைவுக்கும் சருகின் ஒலிப்புக்கும் வயிறு குளிர்ந்து வாசல் பார்த்து உதிரம் சொரிந்து ஜனனம் தந்து உள்ளம் மகிழ்ந்து தொடரும் கதையில் அடுப்பு ஊதி அக்னி குடித்து வயிறு காய்ந்து…
மீ.வசந்த்,லாஸ் ஏஞ்சல்ஸ். நாங்கள் இஇந்தியர்கள், எங்கள் காலடித்தடங்கள் உலக வரைபடத்தின் விழிம்புகளிலும் பதிந்திருக்கும்!!. உலகெலாம் சுற்றி ஊரெல்லாம் பார்த்தாலும், நாகரிக விடுதிகளில்!! ?, ஆடையின்றி நடனமாடும் பாவப்பட்ட பெண்களிடம், தப்பெதுவும் செய்ததில்லை! ?. பாரதப்…
ஜோதிர்லதா கிரிஜா இந்தியாவை இணையற்ற நாடாக்கும் இன்கனவு கண்டு வந்த இளைஞனே! சிந்தியாமல், சிற்றிரக்கம் கூட இன்றி உனைச் சிதைத்திட்ட தொரு கூட்டம். பதவி விட்டு நீ இறங்க நேர்ந்தபோது பதைத்துவே பலர் நெஞ்சம்…
பி.கே. சிவகுமார் வேர்வை வழியாமல் உழைப்பதற்கும் உய்வதற்கும் ஒயிட் காலர் வேலை போஷிப்பதற்கும் தூஷிப்பதற்கும் படிதாண்டா பத்தினி உணர்வதற்கும் தெளிவதற்கும் குழந்தைகள் கடைகடையாய் ஏறி கண்டதை வாங்க கண்கவர் அக்கார்ட் காலையில் பள்ளியெழுப்ப எம்.எஸ்.…
புகாரி, கனடா காதல்விழி ஓரச்சுவை கையணைவில் சேரச்சுவை கவிதைகளில் ஊறச்சுவை கனிந்தசொல் வாரச்சுவை கனவுகளில் ஏறச்சுவை நினைவுகளைக் கீறச்சுவை நெஞ்சுக்குள் பாரச்சுவை நிம்மதிக்குள் மாறச்சுவை வஞ்சகத்தைச் சீறச்சுவை வெறுப்புமனம் தீரச்சுவை உறவுகளில் தூரச்சுவை உடைந்தமனம்…
பாரதிராமன். வாங்கிவிட்டோம் கடன் திருப்பத்தான் தெரியவில்லை கொடுத்துவிட்டோம் வாக்கு காப்பாற்றத்தான் தெரியவில்லை பெருகிவிட்டோம் கூட்டம் சுருங்கத்தான் தெரியவில்லை எண்ணிவிட்டோம் எண்ணற்றவை எய்தத்தான் தெரியவில்லை வெறுத்துவிட்டோம் வேண்டாதவை விலக்கத்தான் தெரியவில்லை தொலைத்துவிட்டோம் தொன்மங்கள் தேடத்தான் தெரியவில்லை…
வேதா இன்னமும் நான் மழலைதான், நீ தூக்கியெறியும் ஒவ்வொரு கணமும் தூரமாய் விழுந்த போதும் துரத்தும் உன் நினைவுகளோடே வந்து திரும்ப ஒட்டிக்கொள்கிறேன்! மனதாரச் சிரித்து மாதங்கள் ஆகிறது, உன் மலர்ந்த புன்னகைதான் மருந்தென்று…
கரு.திருவரசு மனைவி, என்றன் மனைக்கு விளக்கவள்! துணைவி, ஏனெனின் உயிர்க்குத் துணையவள்! இல்லாள், அன்புடன் இல்லம் ஆள்பவள் இல்லா விடிலென் இல்லத் தொன்றிலை! கற்பனைப் பெண்ணொடு கலந்து சலித்ததும் அற்பனாய் மாறி அலுத்து வருங்கால்…
சத்தி சக்திதாசன் விளக்கைச் சுற்றிப் பறக்கும் விட்டில் பூச்சிகள் காணீர் விடியும் முன்னே மறையுமவை வாழ்க்கை கண்ணைப் பறிக்கும் வண்ண அழகாம் கவர்ச்சி கொண்ட பட்டுப் பூச்சி பாரீர் வாழ்வோ ஓர் எட்டு நாட்கள்…