திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20021221_Issue

அரசியலும் சமூகமும்

நன்றி

பாரி பூபாலன் அதிகாலையில் வீட்டு வாசலில் கிடந்த பேப்பரை எடுத்து வந்தேன். பேப்பருடன் கூடவே ஒரு வாழ்த்து மடல் இணைந்திருந்தது. பேப்பர் போடுபவர் கையெழுத்திட்டிருந்தார். சந்தோஷமாக இருந்தது. விடுமுறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என மகிழ்வாய்க்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் துளிகள்

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி இனிப்பு மாத்திரைகள் சர்க்கரையைப் போன்ற இனிப்பையே தந்தாலும் குறைவான கலோரி (calorie) ஆற்றலையே பெற்றிருப்பது எவ்வாறு ? இனிப்பு மாத்திரைகளுக்கு மட்டுமின்றி வேறு…

முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ [Galileo] (1564-1642)

சி. ஜெயபாரதன், கனடா விசாரணை மண்டபத்தில் விஞ்ஞான மேதை காலிலியோ! 1600 ஆம் ஆண்டில் புருனோ [Giodarno Bruno] உயிரோடு கம்பத்தில் எரிக்கப் பட்டு முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்து, 69 வயது விஞ்ஞானக்…

இலக்கிய கட்டுரைகள்

நகுலன் படைப்புலகம்

சங்கர ராம சுப்ரமணியன் (6.12.02 வாணியம்பாடியை அடுத்த காவலூரில் வெளி மற்றும் புது எழுத்து சார்பில் நடத்தப்பட்ட நகுலன் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை) நகுலனின் பெயர் எனக்கு கோட் ஸ்டாண்ட் கவிதைகள் மூலம் தான்…

மறத்தலும் மன்னித்தலும் (எனக்குப் பிடித்த கதைகள் – 41- மாப்பஸானின் ‘மன்னிப்பு ‘)

பாவண்ணன் ஞாயிறு அன்றைய காலை நடையின் முடிவில் நானும் நண்பர்களும் சேர்ந்து தேநீர் அருந்தும் பழக்கம் உண்டு. மற்ற நாள்களில் நடக்கும் வழியிலேயே பார்த்துச் சிரிப்பதோடும் கையசைப்பதோடும் முடிந்து விடுகிற நடை ஞாயிறு மட்டும்…

அண்டங்காக்கைகளும் எலும்பு கூடுகளும் (பாபா பாீதின் சிந்தனைகள் குறித்து)

எச்.பீர்முஹம்மது என் உலர்ந்த உடல் எலும்புக்கூடாக ஆகி விட்டது என் கையின் குழிந்த பகுதிகளை அண்டங்காக்கைகள் அலகால் கொத்துகின்றன. இந்த வினாடி வரை கடவுள் எனக்கு உதவ வரவில்லை அவரது பணியாளனுக்கு நேர்ந்த அவலத்தைப்…

ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம்வீடு

எஸ் .அருண்மொழி நங்கை ஹெப்சிபா ஜேசுதாசனை பலமுறை சந்தித்துள்ளேன். அவர்களது அடிப்படை இயல்பு ஓர் ஆசிரியருடையதாக இருப்பதாக எனக்குபட்டது. ஆசிரியர்களுக்கு தங்கள் நம்பிக்கைகளில் நல்ல உறுதிப்பாடு காணப்படும். அவர்கள் விவாதிக்கவோ கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவோ செய்வது…

கதைகள்

கிரகணம்

பவளமணி பிரகாசம் நூறு வயதாகிறது நாங்கள் வசிக்கும் எங்கள் மலைப் பிரதேசத்து மாளிகைக்கு. கல் போல் நிற்கும் கட்டிடம். காலத்திற்கேற்ப நவீன வசதிகளை சேர்த்துக் கொண்டே வந்ததால் செளகரியமான வீடுதான். மழலை பட்டாளம் அடிக்கும்…

ஒற்றுமை

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் “என்னால் முடியாதண்ணா”. சகாதேவன் போட்ட சப்தத்தில் சோலைக் கிளிகள் அதிர்ந்தன. சிறகடித்துச் சடாரெனப் பறந்தன. சிட்டுக்குருவிகளின் சிருங்கார நாதம் பட்டென நின்று போயிற்று. காகங்கள் கூடக் கரையவில்லை. காது முட்டிய…

அவள்

பூரணி இது ஒன்றும் கவலைப் படும்படியான விஷயம் இல்லை என்றே அவளுக்குப் பட்டது. ஆனால் அவனுக்கு அது பெருங்குறையாகப் பட்டது. கலியாணம் ஆகி நான்கு வருடம் ஆகப்போகிறது, ஒரு முறைகூடத் தப்பாமல் கொல்லையில் போய்…

கவிதைகள்

அட்டைகள்

ருத்ரா காதலர்தின வாழ்த்து அட்டைகள். மலை மலையாய் குவியல்கள். வண்ணாத்துப்பூச்சிச் சிறகுகளின் சருகுகளாய்... இருட்டுக்காக வெளிச்சத்தை விற்று விட்ட விட்டில்பூச்சிகளின் குப்பைகளாய்.... அஞ்சல் முத்திரைகளால் குத்தப்பட்டு குத்தப்பட்டு பட்டுப்போன கனவுகளில் பட்டுவாடா செய்யப்படும் பட்டுப்பூச்சிகளாய்....…

செலவுகள்

சேவியர் 0 கிறிஸ்மஸ் மரத்தைச் சுற்றி மின்சார மின்மினிகளை வரிசையாய் நிற்க வைத்தேன், உச்சியில் சின்னதாய் ஓர் செயற்கை நட்சத்திரத்தையும் செய்து வைத்தேன். யதார்த்தமான ஒரு குடிலை வாங்கி குழந்தை இயேசுவை உள்ளே இளைப்பாற…

மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது = 9 – தொடர்கவிதை

சேவியர் 9 பாலாவின் இதயத் துடிப்பு இதயத்தை விட்டு வெளியேறி காற்றில் பதிந்து காதுகளில் குதித்தது. அத்தனை நரம்புகளிலும் சொல்லாமல் கொள்ளாமல் ஓர் சோர்வு வந்து சேர்ந்து கொண்டது. எங்கே போவது ? வேடந்தாங்கலில்…

மானுடம் வெல்லும்!

பிரியா ஆர்.சி. வாகன நெரிசல் மிகுந்த சாலை கடக்கையில் தானாய் அருகிருக்கும் நபர் பற்றும் கை மொழி விளங்காத மழலைப் பேச்சு கேட்கையில் தானாய் முகத்தில் வரும் மலர்ச்சி மரண பயத்திலும் மழலை மொழியிலும்…

வல்லூறு

பசுபதி தினவெடுத்த வல்லூறு தேடிடுமோர் கோழி; சினம்கனத்த வல்லரசோ சீறும்-- தினந்தோறும் ஓர்கையால் சுத்தியலை ஓங்கும் முரடனுக்கோ ஊர்முழுதும் ஆணி உரு. pas@comm.utoronto.ca

நில் …. கவனி …. செல் ….

வசீகர் நாகராஜன் பச்சை பளிச்சிடுகையில் பதறாமல் பயணித்துவிட்டு மஞ்சள் சிவப்பாகும் போது மனம் மீறுசீறது சில விதிகளை .... அனைவருக்கும் ஏதேதோ அவசரங்கள் அவரவர் பாதையில் பயணங்கள் அருகிலிருப்போரை கவனிக்க இயலாத அவசரயுக இயந்திர…

சுற்றம்..

- மோகனா சுற்றி நின்று சுகம் கெடுக்கும் உன்னை உன் மனசாட்சியை விடவும் உன்னிப்பாய் உற்று நோக்கும். முகம் கண்டால் பல் இளிக்கும் முதுகின் பின்னால் பரிகசிக்கும் சிரிக்க பேசினால் அடக்கம் அற்றவள் என…

அவதார புருசன்!!!

வ,ந,கிரிதரன் - நடைபாதை வியாபாரி. உணவு விநியோகிக்கும் தொழிலாளி. ஆடை ஏற்றுமதி/இறக்குமதி நிறுவனத்தில் உதவியாள். விளம்பர விநியோகிப்பாளர். கோப்பை கழுவும் பணியாள் உணவகங்களில். பலசரக்குக் கடைச் சிப்பந்தி. பாதுகாவலர். நிலப் பரிசோதகர். வீடு விற்பனை…

பரிசு

ஆ. மணவழகன் புதிதாய், புதுமையாய், அவள் புன்னகைக்கு ஒன்று... கருத்தாய், காதலாய், அவள் கவிதைக்கு ஒன்று... கன்னத்து மென்மையில் பொசுப் பொசுப்பாய் - அவள் பூனை முடிக்கு ஒன்று... கால் தடுக்கி விழுத்தேனோ ?…

மாறிவிடு!

ரவி (சுவிஸ்) காற்றில் அசைந்தாடுகிறது காண் அந்த நாணல் புல். இயல்பாய் அதன் நளினம் காண் ரசனை வெளி நிரப்ப. குழந்தையொன்று அள்ளிவரும் இயல்பெல்லாம் நாளும் பொழுதுமாய் தேய்கிறது காண் என் பயிற்சிக் களத்தில்.…