நம்பிராஜன் திண்டிவனம் பக்கம் திருவக்கரை வக்கரை போனால் அக்கரை போகலாம் கல்மரங்கள் முளைத்த காடு அங்கேதான் மும்முகம் கொண்ட மூலஸ்தான லிங்கம் வக்ர தாண்டவத்தில் நடராஜர் விரும்பியது கைகூடும் வக்ரகாளியிடம் வேண்டிக்கொண்டால் ஒரு ஒளவை…
விக்ரமாதித்யன் நம்பி கடலின் கூப்பாடு சும்மா இல்லை மேகங்கள் திரண்டு வந்து பெய்யும் மழை பாறைகளில் மோதி வரும் நதி கண்ணகித்தாய்க்கு தெரியும் மேகலைச் செல்வி அறிவாள் மாதவிப் பூங்கொடியின் துயரம் கானல் வரியிலிருந்தே…
இளங்கோ 1. தண்ணீரில் தத்து மூன்றாம் தத்துக்கடந்தால் வாழ்வு நீரில் சுபமாம் அம்மா சொல்வாள் அடிக்கடி நீரைக்கண்டு மனது துள்ளி மழலையாகும் ஆனபோதும் பயம் மறந்து நீராடியதில்லை ஒருபோதும் 2. கீரிமலைக் கேணியில் பாசிவழுக்கி…
அனந்த் வந்ததொரு இடிமுழக்கம் இன்று டுண்டுடுடூ டுண்டுடுடூ என்று ....... எந்தன்உடல் படபடக்க ....... எழுதிவைத்தேன் கரம்நடுங்க 'தந்தனத்தா ' சந்தமிது என்று! ****** ஆருமில்லா நேரமாகப் பார்த்து ஆறுவருட ஆசையினைத் தீர்த்து .......…
நந்தா நா வேலூர் ஆயிற்று - ஆண்டுகள் இருபத்தைந்து நாம் இருவர் கரம் பற்றி. அன்று போல் இன்றும் - நீ இனியும் இது போல் வேண்டாம் - நான் உன்னால் மட்டுமே சாத்தியம்...…
ஆனந்தன் என்னுள் இருக்க வேண்டியவை எல்லாம் சிந்திக் கிடக்கின்றன... என்னுள் அழுத நாட்கள் எத்தனை எத்தனை.... என்று திருந்துவர், இவர்கள் ? புகை குடித்தால் புதைவது தன் உயிர் மட்டும் அல்ல என்று தெரிந்தும்…
பி.என். விசாலாட்சி 1: கணபதி பாம்புக்கும் உன் பரம்பரைக்கும் என்ன பந்தமென்றும் பேசுவது யாரையும் சிக்கவைக்கும் தந்தையோ- கழுத்திலாரமாகப் போட்டார் தாயோ, கைகளியணியாக்கி விட்டார் ..... தம்பியோ, காலினடியினிலிழையவிட்டார், மாமனோ படுக்கையாக செயதுவிட்டார், நீரோ-…
எஸ். வைதேஹி. முந்தைய காலத்தின் நிலவின் சரிவில் சினத்தின் சாயல் நிறம் பூத்தது. வெட்டுப்பட்ட வெற்றுச்சிறகுடன் நந்தவனம் கடந்த நிகழ்காலம் வெயில் பரவி அனல் குளிரும் அர்த்தமற்ற பொழுதுகளாய். பிந்தைய காலத்தில் விடைபெற்ற வாசனை…
இ.இசாக் இரவு கடைசியாக வரும் பேருந்தில் வருவார் வேலையிலிருந்து தினமும் அந்நேரம் தூங்கிப்போயிருப்போம் நாங்கள். ? விடியுமுன் வெளியேறியிருப்பார் வேலைக்கென முதல் பேருந்தில் போகும்போதும் பார்க்கமுடிவதில்லை எங்களால். ஒழுகி ஒழுகி ஒழுகி கரைப்ப்டிந்திருக்கும் எச்சிலோடு…
சித்தார்த் கண்ணை மூடு. உன்னை மனக்கண் முன் நிறுத்து. நாளையின் நினைவகற்று. இக்கனத்தை உனதாக்கு. அரிதாரம் துர. நீ ஆக மாறு. ந ஆக சிரி. நீ ஆக அழு. உடலை மனதின் பிம்பமாய்…