திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020917_Issue

அரசியலும் சமூகமும்

தமிழாசிரியர்கள் என்ன செய்யலாம் ? : கனல் மைந்தன் கவனத்திற்கு

சின்னக் கருப்பன் கனல் மைந்தன் சொல்வது இது : 1) 'பெரும் பேராசிரியர்கள் இந்த அரங்கில் நடத்தும் தனிப்பேச்சுக்களைக் கூர்ந்து கவனித்தால், தமிழ் என்ற நுகர் பொருளை, ஒரு புதிய வாணிகப்பண்டத்தை எப்படி காசாக்கிக்…

இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 13 2002 (காவிரி,செப்11, அமெரிக்காவில் முஷாரஃப், கல்லூரிகள்)

மஞ்சுளா நவநீதன் ஜெயலலிதா உடல் நலக் குறைவு: பலி லட்சக் கணக்கில் விவசாயிகள் நம் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு மிகச்சரியான நேரத்தில் உடல் நலக்குறைவு வரும். ஊழல் வழக்கு விசாரணைக்கு வரும்போது வயிற்று வலி வரும்,…

மேலே பறந்து பறந்து….

பாலாஜி சுப்பிரமணியம் நீந்தத் தெரியாத (பாரசூட்டில் கூட) பறக்கத் தெரியாத ஒருவன் 600/700 அடி உயரத்தில் Parasailing செய்த அனுபவம் பற்றி எழுதுகிறேன். நியு யார்க்கின் ஜார்ஜ் ஏரி மேல் ஆகாயத்தில் சிலர் மிதப்பதைப்…

உதவும் மனங்களுக்கு உகந்த குணங்கள்..

கோமதி நடராஜன் அடுத்தவருக்கு உதவுவதே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு பலர் இருப்பர்.கேளாமலேயே கரம் நீட்டி உதவக் காத்திருப்பர் சிலர்.கேட்ட மாத்திரத்திலேயே அள்ளித்தரத் தயாராய் இருப்பர் இன்னும் சிலர்.அப்படிப் பட்டவர்களில் தங்கள் உதவிகளைத் தண்ணீாில் எழுதி,மனதில்…

அண்ணல் சாம்பலாருக்கு அடியேன் அஞ்சல்

மஞ்சுளா நவநீதன் (என்னுடைய அடுக்கு மொழி கையிருப்பு தலைப்பிலேயே தீர்ந்துவிட்டது. எனவே இனி சொல்லவந்த விஷயங்கள் மட்டும் - அலங்காரமில்லாமல்.) அண்ணல் சாம்பலாருக்கு அடியேனின் வணக்கங்கள். அக்கினியின் புத்திரனாயிருந்தாலும், கனலின் மைந்தனாயிருந்தாலும் சாம்பல் தானே.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

இந்திய அமெரிக்க வானியல் மேதை சுப்ரமணியன் சந்திரசேகர் [1910-1995]

சி. ஜெயபாரதன், கனடா விண்வெளியில் கண்சிமிட்டும் விண்மீன்களின் தோற்றமும் சிதைவும்! பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் வானியல் வல்லுநர்கள், மின்மினிபோல் வானிருளில் மினுமினுக்கும் விண்மீன்களைப் பரிதியின் பரம்பரைச் சேர்ந்த அண்டங்களோ என்று ஐயுற்றார்கள்! விண்மீன்களின் இடம்மாறிய…

இணையத்தின் புனிதர்

அரவிந்தன் நீலகண்டன் கத்தோலிக்க துறவியும், மானுடவியல் மற்றும் தொல் பழம் விலங்கியல் ஆராய்ச்சியாளருமான ஒருவர் இணையத்தின் புனிதராக பலராலும் மதிக்கப்படுகிறார். ஆனால் அவர் சார்ந்திருந்த திருச்சபையோ அவரது நூல்களை முடிந்தவரை அமுக்கி அழிக்கவும், முடியாதபோது…

இந்திய தட்பவெப்ப துணைக்கோள் விண்ணுக்குச் செலுத்தப்பட்டுள்ளது

இந்தியா வெற்றிகரமாக, மெட்சாட் என்னும் மெட்ராலஜிகல் சாடலைட் என்னும் தட்பவெப்ப துணைக்கோளை விண்ணுக்குச் செலுத்தியிருக்கிறது. இது வெற்றிகரமாக, புயல்களையும், சூறாவளிகளையும் முன்கூட்டியே கண்டறிய உதவும். மெட்சாட் என்னும் இந்த 1000 கிலோ எடையுள்ள விண்கோள்,…

இலக்கிய கட்டுரைகள்

ரஜினி என்ற ஆதர்சம்

இரா மதுவந்தி பாண்டியன் என்ற ஒரு மட்டமான ரஜினி படத்துக்குச் சென்றிருந்தேன். எனக்கு பின்னால் ஒரு அப்பா, ஐந்து அல்லது ஆறு வயதுடைய இரண்டு சிறுமிகளையும் அழைத்துவந்திருந்தார். ரஜினியின் முகம் திரையில் வந்ததும், இரண்டு…

பி. வி. காரந்த்

வெளி ரெங்கராஜன் அண்மையில் மரணமடைந்த (செப்டம்பர் 1, 2002) கன்னட நாடகக் கலைஞர் பி.வி காரந்த் நாடக இயக்குனராகவும், நடிகராகவும், இசை வல்லுனராகவும் நவீன இந்திய நாடகத்தையும், கன்னட நியூவேவ் சினிமாவையும் வழிநடத்திச் சென்றவர்…

பெண்கவிகள் சந்திப்பு-2002 இடம்-புதுவை நாள்-11.9.02

ஏற்பாடு-மாலதி மைத்ரி,இரா.மீனட்சி,க்ருஷாங்கினி,குட்டி ரேவதி ஆரோவில்லில் இரா. மீனாட்சி அவர்கள் நடத்தி வருகின்ற மாலை நேரப் பள்ளியில் பெண்கவிகளின் சந்திப்பு அழைப்பு அனுப்பப் பட்டவர்கள் அனைவரும் வந்து சேர காலை 10 மணிக்கு ஆரம்பமானது. சரஸ்வதி…

ஆழத்தில் உறங்கும் கனவு (எனக்குப் பிடித்த கதைகள் – 27 -எம்.வி.வெங்கட்ராமின் ‘இனி புதிதாய் ‘)

பாவண்ணன் என் தந்தையின் நண்பரொருவர் இருந்தார். அவரைச் சித்தப்பா என்று அழைப்பேன் நான். அவரும் தையல் தொழிலாளி. வறுமை மிகுந்த குடும்பச் சூழல். மூன்று பெண் பிள்ளைகள். ஒரே மகன். வீட்டின் ஆண் வாரிசு…

கதைகள்

சங்கரன் என்னும் சில மனிதர்கள்…

சின்னக் கண்ணன் முதல் சங்கரனை எப்போது சந்தித்தேன் ? அப்போது நாங்கள் மதுரையில் இருந்தோம். நாங்கள் இருந்த தெருவில்,எனது வீட்டிற்கு எதிரில் இருந்தது அந்த வேத பாடசாலை. அங்கு தான் முதல் சங்கரன் எனக்கு…

பாிசுப் பேழை

கோமதிநடராஜன் திருநெல்வேலியில், தடுக்கி விழுந்தால், ஒன்று காந்திமதியாக இருக்கும், அல்லது கோமதியாக இருக்கும்.இந்த இரண்டு பெயரைச் சொன்னால், 'சொந்த ஊர் திருநெல்வேலியா ? எங்கே ?ஜங்ஷனா,டவுணா ? ' என்று நூற்றுக்கு, எழுபது பேராவது…

நான்காவது கொலை!!! (அத்யாயம் – ஏழு)

ஜெயமோகன் அத்யாயம் - ஏழு சன்னதம் கொண்டெழும் ஆயிரம் வனராக்கிகளின் உதரபிம்பத்தில் குளித்தெழுந்த நீர்ப்பரப்பின் வெளியில் உதித்த சூரியர்களில் பெரும் பாழில் மடியும் நீர்கோலங்கள் நெளியும் வானத்து வெண்களிம்பின் மீது நெருப்பு வண்டுகள்ரீங்கரித்து பறக்கும்…

கலைகள்

மேதி பரத்தா (வெந்தயக்கீரை சப்பாத்தி)

தேவையான பொருட்கள் 4 கோப்பை கோதுமை மாவு 2 கோப்பை வெந்தயக்கீரை 1 கோப்பை எண்ணெய் 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி இஞ்சிப் பூண்டு…

ராகி சப்பாத்தி/ரொட்டி

தேவையான பொருட்கள் 2 கோப்பை ராகி மாவு 1 வெங்காயம், சிறியதாக நறுக்கிக்கொண்டது 2 மேஜைக்கரண்டி வெட்டிய கொத்துமல்லி இலைகள் 4 மேஜைக்கரண்டி துருவிய புதிய தேங்காய் (அல்லது 2 மேஜைக்கரண்டி காய்ந்த துருவிய…

கவிதைகள்

ஒன்பதில் குரு

நம்பிராஜன் திண்டிவனம் பக்கம் திருவக்கரை வக்கரை போனால் அக்கரை போகலாம் கல்மரங்கள் முளைத்த காடு அங்கேதான் மும்முகம் கொண்ட மூலஸ்தான லிங்கம் வக்ர தாண்டவத்தில் நடராஜர் விரும்பியது கைகூடும் வக்ரகாளியிடம் வேண்டிக்கொண்டால் ஒரு ஒளவை…

கடலின் கூப்பாடு

விக்ரமாதித்யன் நம்பி கடலின் கூப்பாடு சும்மா இல்லை மேகங்கள் திரண்டு வந்து பெய்யும் மழை பாறைகளில் மோதி வரும் நதி கண்ணகித்தாய்க்கு தெரியும் மேகலைச் செல்வி அறிவாள் மாதவிப் பூங்கொடியின் துயரம் கானல் வரியிலிருந்தே…

நீரும் நானும் சிலபொழுதுகளும்

இளங்கோ 1. தண்ணீரில் தத்து மூன்றாம் தத்துக்கடந்தால் வாழ்வு நீரில் சுபமாம் அம்மா சொல்வாள் அடிக்கடி நீரைக்கண்டு மனது துள்ளி மழலையாகும் ஆனபோதும் பயம் மறந்து நீராடியதில்லை ஒருபோதும் 2. கீரிமலைக் கேணியில் பாசிவழுக்கி…

இடி, அடி, தடி

அனந்த் வந்ததொரு இடிமுழக்கம் இன்று டுண்டுடுடூ டுண்டுடுடூ என்று ....... எந்தன்உடல் படபடக்க ....... எழுதிவைத்தேன் கரம்நடுங்க 'தந்தனத்தா ' சந்தமிது என்று! ****** ஆருமில்லா நேரமாகப் பார்த்து ஆறுவருட ஆசையினைத் தீர்த்து .......…

இன்னொரு பிறவி வேண்டும்…….

நந்தா நா வேலூர் ஆயிற்று - ஆண்டுகள் இருபத்தைந்து நாம் இருவர் கரம் பற்றி. அன்று போல் இன்றும் - நீ இனியும் இது போல் வேண்டாம் - நான் உன்னால் மட்டுமே சாத்தியம்...…

குப்பைத் தொட்டி

ஆனந்தன் என்னுள் இருக்க வேண்டியவை எல்லாம் சிந்திக் கிடக்கின்றன... என்னுள் அழுத நாட்கள் எத்தனை எத்தனை.... என்று திருந்துவர், இவர்கள் ? புகை குடித்தால் புதைவது தன் உயிர் மட்டும் அல்ல என்று தெரிந்தும்…

நிந்தாஸ்துதி – கணபதி … கந்தன்

பி.என். விசாலாட்சி 1: கணபதி பாம்புக்கும் உன் பரம்பரைக்கும் என்ன பந்தமென்றும் பேசுவது யாரையும் சிக்கவைக்கும் தந்தையோ- கழுத்திலாரமாகப் போட்டார் தாயோ, கைகளியணியாக்கி விட்டார் ..... தம்பியோ, காலினடியினிலிழையவிட்டார், மாமனோ படுக்கையாக செயதுவிட்டார், நீரோ-…

பெண்களின் காலங்கள்.

எஸ். வைதேஹி. முந்தைய காலத்தின் நிலவின் சரிவில் சினத்தின் சாயல் நிறம் பூத்தது. வெட்டுப்பட்ட வெற்றுச்சிறகுடன் நந்தவனம் கடந்த நிகழ்காலம் வெயில் பரவி அனல் குளிரும் அர்த்தமற்ற பொழுதுகளாய். பிந்தைய காலத்தில் விடைபெற்ற வாசனை…

தெரியாமலே

இ.இசாக் இரவு கடைசியாக வரும் பேருந்தில் வருவார் வேலையிலிருந்து தினமும் அந்நேரம் தூங்கிப்போயிருப்போம் நாங்கள். ? விடியுமுன் வெளியேறியிருப்பார் வேலைக்கென முதல் பேருந்தில் போகும்போதும் பார்க்கமுடிவதில்லை எங்களால். ஒழுகி ஒழுகி ஒழுகி கரைப்ப்டிந்திருக்கும் எச்சிலோடு…

நீயும் பாரதியும்.

சித்தார்த் கண்ணை மூடு. உன்னை மனக்கண் முன் நிறுத்து. நாளையின் நினைவகற்று. இக்கனத்தை உனதாக்கு. அரிதாரம் துர. நீ ஆக மாறு. ந ஆக சிரி. நீ ஆக அழு. உடலை மனதின் பிம்பமாய்…