திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020722_Issue

அரசியலும் சமூகமும்

இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 6 -6- இசுலாமியருக்கு இந்துத்துவம் சொல்லும் சேதி

மஞ்சுளா நவநீதன் அத்தியாயம் 6- இசுலாமியருக்கு இந்துத்துவம் சொல்லும் சேதி 'இசுலாமியர்கள் மற்றும் தலித்களின் வாக்குகளையும் கூட விட்டு விடாமல் பொறுக்கிச் சேகரித்துவிடவேண்டும் என்பதில் பாரதீய ஜனதா கட்சியும், சிவசேனா போன்ற அதன் தோழமைக்…

மதமோசடிக் காரர்களும், பண மோசடிக் காரர்களும் : கூட்டுக் கொள்ளை

மைக்கல் ரயான் செய்தி என்ற பெயரில் வெளிவருபவற்றில், முதல்பக்கத்தில் எல்லோருடைய கவனத்தையும் கவருகிற செய்தி வேறு. முதல் பக்கத்தில் வந்திருக்க வேண்டிய செய்தி வேறு. பெரும்பாலும் பெரிய பத்திரிகைகள் தராத இந்தச் செய்தியை ஒரு…

அம்பானியும் தலித்துகளும்

பாரத் ஜுன்ஜுன்வாலா தலித்துகளை பின்பட்டவர்களாக வைத்திருப்பது பிறப்பு இல்லை என்பதை திருபாய் அம்பானி உரத்துச் சொன்னது மட்டுமில்லை, தான் சொன்னதை நிரூபித்தும் காட்டினார். வார்ட்டன் டான் பதக்கத்தை 1998இல் பெறும்போது, திருபாய் அம்பானி, 'பிறப்பு…

அம்பானியின் கண்கள்

ஓம்கார் கோஸ்வாமி 1984 -இல், இந்தியாவின் துணி தொழிற்சாலைகள் பற்றி ஆராய்ந்து சொல்ல அப்போதைய திட்டக்கமிஷனில் இருந்த நிதின் தேசாய் என்னைப் பணித்தார். இந்தியாவில் இருந்த சுமார் 50 மில்களுக்கு - அகமதாபாத், நரோடாவில்…

அனுபவித்தல் (Experiencing)

ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) பள்ளத்தாக்கில் நிழல் படிந்திருந்தது. மறைகின்ற சூரியன் மலை முகடுகளை உச்சிமோந்து கொண்டிருந்தான். மலை முகடுகளின் உள்ளிருந்து மாலையின் ஜ்வலிப்பு வெளிவருவது போலிருந்தது. நீண்ட பாதையின் வடபுறத்தில், மலைகள்…

இந்த வாரம் இப்படி – சூலை 21 2002 (தமிழ்நாடு பிரிப்பு கோரிக்கை, அதன் எதிர்வினைகள், )

மஞ்சுளா நவநீதன் தமிழ்நாடு இரண்டாகப் பிரிக்கப் படவேண்டும் என்று ராம்தாஸ் குரல் கொடுத்திருக்கிறார். அடிப்படையில் அவர் குரல் கொடுத்திருப்பது வன்னியர்களுக்கு அதிகாரப்பகிர்வு சென்றடையவில்லை என்ற நியாயமான ஆதங்கத்தால் வெளிப்படுவது ஆகும். கருணாநிதியும், ஜெயலலிதாவும் மாறி…

சரவணன் கட்டுரை பற்றி

மாலன் தளையசிங்கம் பாலியல் கதைகளுக்காக அடித்துக் கொல்லப்பட்டார் என்ற தொனி ஜெயமோகன் விமர்சனத்தில் இருப்பதாக ராஜநாயஹம் தனது திண்ணைக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். தளையசிஙகம் இன்று உயிரோடு இல்லாத நிலையில், இப்படி ஒரு விமர்சனம் அவருக்கு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சூரிய குடும்பத்தின் முதற்கோள் புதனும் புறக்கோள் புளுடோவும்

சி. ஜெயபாரதன், கனடா பரிதிக்கு நேரே வெப்ப வெள்ளத்தில் சுற்றி வரும் புதன்! ரோமானியக் கடவுளின் தூதர் [Messenger of God] பெயரைக் கொண்டு முதற்கோள் புதனின் பெயர் மெர்குரி [Mercury] என்று வைக்கப்…

அறிவியல் மேதைகள் ஆல்பெர்ட் ஐன்ஸ்டான் (Albert Einstein)

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி அமெரிக்காவில் வாழ்ந்த ஜெர்மன் இயற்பியல் அறிஞர் (Physicist) ஆல்பெர்ட் ஐன்ஸ்டான் (Albert Einstein) உலக சமாதானத்தைப் பெரிதும் விரும்பிப் போற்றியவர். இரண்டாம் உலகப்…

இலக்கிய கட்டுரைகள்

ஹாரி போட்டரும் பனிமனிதனும்

ஜீவா ஒரு மொழியின் மிகச்சிறந்த எழுத்தாளன்தான் அங்குள்ள குழந்தைகளுக்காக எழுதவேண்டும் என்று கூறப்படுவதுண்டு . தமிழில் முக்கியமான எழுத்தாளர்கள் அனேகமாக எவருமே குழந்தைகளுக்காக எழுதியதில்லை . அதற்கு அவர்களுடைய எழுத்து முறை ஒத்துவந்ததில்லை .…

கவிதை

புதுமைப்பித்தன் கவிதை, கவிதை என்று சொல்லுகிறார்களே அதைப் பற்றி எழுத வேண்டும் என்று எனக்கு வெகு நாளாக ஆசை. இன்றைக்குத்தான் முடிந்தது. 'பேனா எங்கேயடா ? அடே ராசா நீ யெடுத்தையா ? குரங்குகளா…

புதுமைப்பித்தன் : எழுத்துகளும் பதிப்புகளும்

எம். ஏ. நுஃமான் புதுமைப்பித்தன் இறந்தபோது எனக்கு நாலு வயது. நான் பிறக்கு முன்பே அவர் தமிழ்ச் சிறுகதையின் சிகரங்கள் சிலவற்றை எட்டி யிருந்தார் என்பதையும், பாரதிக்குப் பிறகு தமிழ் இலக்கியத்தின் பிறி தொரு…

கவிதைப் பெண்ணின் கரு

கரு.திருவரசு கண்ணே! கவிதைப் பெண்ணே! எனும் தலைப்பில் 'திண்ணை 'யிலே (இணையவெளி மின்னிதழ்) வந்த என் கவிதையைப் படித்துவிட்டு ஒரு கேள்வி கேட்டு மின்னஞ்சல் வந்தது. (Anandi Ayyar 07.18.2002) 'அந்தக் கவிதையிலே நான்…

லூயிபோர்ஹே – நித்திய கலைஞனின் கதை உலகம்

எச் . பீர்முஹம்மது அர்ஜென்டினா கலைஞனான லூயி போர்ஹேவின் கதை உலகமானது அகலமானது. லூயி போர்ஹே கதைகளின் தொகுப்பானது சமீபத்தில் பிரம்மராஜன் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளி வந்திருக்கிறது. பல்வேறுபட்ட பரந்த கதை வெளியில் போர்ஹே…

ரோஸி: கவனிக்கும் கண்கள் -அரசியல் நாடகத் திரைப்படத்தின் இத்தாலியக் கலைஞன்

பயணி பகுதி 1 : ரோஸியின் திரைப்படங்கள் - ஒரு அறிமுகம் பகுதி 2 : ரோஸியின் 'மெத்தே விவகாரம் ' - திரைப்பட விமர்சனம் பகுதி 3 : ரோஸியின் எழுத்து -…

கதைகள்

இழப்பு

துரைசாமி தூக்கம் இல்லை மயக்கம், நினைவுகள் மயங்கவில்லை, உடல் மயங்குகிறது. கண் இரப்பைகள் பிரியவில்லை, உணர்வுகள் விழித்துக்கொண்டிருக்கின்றன. திறந்திருந்த ஜன்னல் வழியே பாதங்களில் பரவ ஆரம்பித்த வெளிச்சம் மெல்ல மெல்ல கழுத்துவரை ஏறிக்கொண்டிருக்கிறது. உடம்பில்…

கவிதைகள்

குறும்பா 3

அனந்த் நனவா கனவா ? கணினியிலே காலமெல்லாம் போக்கிக் களைப்பொழிக்கக் கவிதைகொஞ்சம் ஆக்கிப் ..... பணிமுடிந்து ஓய்வெடுக்கப் ..... பழையவீட்டுப் பாய்படுக்க அணிவகுக்கும் எலிகள்என்னை நோக்கி! **** முகராசி வாசலிலே வந்தவனைப் பார்த்தேன் வடிவழகன்…

பருவகால கவிதைகள்

புகழேந்தி (வெளியீடு : வசந்தா பதிப்பகம், 2/177 சிவதாபுரம், சேலம் 636007: விலை ரூ 15) 'சார் ' ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான். அனுப்பினேன். 'சார் ' உடனே மற்றொருவன் அதட்டினேன். நொடிகள்…

தென்றல்

பசுபதி 'அலர்கள் பறித்தால் அபராதம் ' என்ற பலகையைப் பூங்காவில் பார்த்தும் --மலர்க ளிறைத்துப் படம்வரைந்த(து) எங்கும், படிக்க அறியாத தென்றல்வந்(து) அங்கு. (ஓர் ஆங்கிலக் கவிதையின் தழுவல்.) pas@comm.utoronto.ca

கல்லாகும் நீர்

திலகபாமா,சிவகாசி கரித்து கிடக்கும் என் உணர்வுகளுக்கு முன்னால் உடல்கரிப்பு எம்மாத்திரம் காத்து கிடக்கும் நீர் மிஞ்சியது உப்பு மட்டும் காதல் படிகம் உட்கிடக்க கரிப்பு ஏறாத உள்ளம் இன்னமும் இனித்துக் கிடக்கிறது உடல் கரிப்பு…

சின்னச் சின்னதாய்…

ஆ. மணவழகன் ஆம்! நீயேதான், காட்டிக்கொடுத்தது உன் கொலுசு! * விடியலே .. சற்றே பொறு, கனவில் என்னவள்! * தினமும் நீ தொட்டதால் சிவந்து போனது, குளியல் அறையில் ஒற்றை மஞ்சள்! *…

கடவுள் பற்றி 3 கவிதைகள்

சித்தார்த் வெங்கடேசன் தேவை துன்பம் வந்து இறுக்கும் போது இன்ப வெள்ளம் பெருகும் போது தனிமையின் வெறுமையை உணரும் போது சாய்ந்து அழ சிரித்து மகிழ கூட பேச நமக்கு ஓர் கடவுள் தேவைப்படுகிறது.…

அக்கரை பச்சை

மு.புகழேந்தி ------------------------ கண்துஞ்ச கற்று ஏறி கருவிழி பாவையில் காலம் பார்த்து துருப்புச்சீட்டுக்கு ஏங்கி நாடு கடந்து சொல் மறந்து சோகம் தாங்கி சொந்தம் மரத்து புலன் செத்து நிறவேறுபாடுகள் பழகி குண்டு குழியில்…

ஆஞ்சனேயர்..

கவியோகி வேதம் தாசனுக்கும் தாசன்நம்ம ஆஞ்ச னேயரு!-ராமனெத் ..தஞ்சமடெஞ்ச பேருக்கெல்லாம் அவரு தொண்டரு! தாசரதி ராமனையே மார்பில் கொண்டாரு!-அவரநாம ...சரணடஞ்சா துன்பமெல்லாம் போக்கிடு வாரு! சின்னவயசிலெ சூரியனெப் பழமா நெனச்சாரு!-ஒடனெ ..சிட்டுக்குருவி போலவானில் தாவிப்…

வெள்ளித் துளிகள்

கரு.திருவரசு சட்டச் சடவெனக் கொட்டியதே - மழை குட்டை குளக்கரை முட்டியதே கொட்டி முடித்திட நினைத்ததுபோல் - மழை கொட்டுக் கொட்டெனக் கொட்டியதே குறையாக் கொள்களன் வானத்திலே - அது கொட்டி நனைக்குது ஞாலத்தையே…

யார் இங்கே ?

புஷ்பா கிறிஸ்ரி ஒருவருமில்லாத இந்த வீட்டில் தனியே நான் மட்டும் அமைதி, மயான அமைதி தனிமையிலும், அமைதியிலும் மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது அது என் மனத்தின் அமைதி. என் குணம், என் இதயம் யாவும்…

நகைச்சுவை

திண்ணை அட்டவணை, சூலை, 22

(அரபு நாடுகளின் அறிவுஜீவிகள் ஆய்வு நடத்தி சமர்ப்பித்த அறிக்கையிலிருந்து) அரபு நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகளின் எண்ணிக்கை : 22 (அல்ஜீரியா, பாஹ்ரேன், சோமோரோஸ், ஜிபூடி, எகிப்து, ஈராக், ஜோர்டான், குவைத், லெபனான், லிப்யா,…

ஒரு சிங்கத்தை எவ்வாறு கொல்வது ?

பல்வேறு முறைகள் ரஜினிகாந்த் முறை: 1) இதோ தாக்கப்போறேன், இதோ அடிக்கப்போறேன் என்று எச்சரித்துக்கொண்டே இருக்கவேண்டும். சிங்கம், பயத்திலேயே வாழ்ந்து பயத்தாலேயே இறந்துவிடும் 2) இல்லையென்றால், ரஜினி முகத்தில் போட்டிருக்கும் மேக்கப்பை எடுத்து சிங்கத்தின்…