அனந்த் நனவா கனவா ? கணினியிலே காலமெல்லாம் போக்கிக் களைப்பொழிக்கக் கவிதைகொஞ்சம் ஆக்கிப் ..... பணிமுடிந்து ஓய்வெடுக்கப் ..... பழையவீட்டுப் பாய்படுக்க அணிவகுக்கும் எலிகள்என்னை நோக்கி! **** முகராசி வாசலிலே வந்தவனைப் பார்த்தேன் வடிவழகன்…
புகழேந்தி (வெளியீடு : வசந்தா பதிப்பகம், 2/177 சிவதாபுரம், சேலம் 636007: விலை ரூ 15) 'சார் ' ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான். அனுப்பினேன். 'சார் ' உடனே மற்றொருவன் அதட்டினேன். நொடிகள்…
பசுபதி 'அலர்கள் பறித்தால் அபராதம் ' என்ற பலகையைப் பூங்காவில் பார்த்தும் --மலர்க ளிறைத்துப் படம்வரைந்த(து) எங்கும், படிக்க அறியாத தென்றல்வந்(து) அங்கு. (ஓர் ஆங்கிலக் கவிதையின் தழுவல்.) pas@comm.utoronto.ca
திலகபாமா,சிவகாசி கரித்து கிடக்கும் என் உணர்வுகளுக்கு முன்னால் உடல்கரிப்பு எம்மாத்திரம் காத்து கிடக்கும் நீர் மிஞ்சியது உப்பு மட்டும் காதல் படிகம் உட்கிடக்க கரிப்பு ஏறாத உள்ளம் இன்னமும் இனித்துக் கிடக்கிறது உடல் கரிப்பு…
ஆ. மணவழகன் ஆம்! நீயேதான், காட்டிக்கொடுத்தது உன் கொலுசு! * விடியலே .. சற்றே பொறு, கனவில் என்னவள்! * தினமும் நீ தொட்டதால் சிவந்து போனது, குளியல் அறையில் ஒற்றை மஞ்சள்! *…
சித்தார்த் வெங்கடேசன் தேவை துன்பம் வந்து இறுக்கும் போது இன்ப வெள்ளம் பெருகும் போது தனிமையின் வெறுமையை உணரும் போது சாய்ந்து அழ சிரித்து மகிழ கூட பேச நமக்கு ஓர் கடவுள் தேவைப்படுகிறது.…
மு.புகழேந்தி ------------------------ கண்துஞ்ச கற்று ஏறி கருவிழி பாவையில் காலம் பார்த்து துருப்புச்சீட்டுக்கு ஏங்கி நாடு கடந்து சொல் மறந்து சோகம் தாங்கி சொந்தம் மரத்து புலன் செத்து நிறவேறுபாடுகள் பழகி குண்டு குழியில்…
கவியோகி வேதம் தாசனுக்கும் தாசன்நம்ம ஆஞ்ச னேயரு!-ராமனெத் ..தஞ்சமடெஞ்ச பேருக்கெல்லாம் அவரு தொண்டரு! தாசரதி ராமனையே மார்பில் கொண்டாரு!-அவரநாம ...சரணடஞ்சா துன்பமெல்லாம் போக்கிடு வாரு! சின்னவயசிலெ சூரியனெப் பழமா நெனச்சாரு!-ஒடனெ ..சிட்டுக்குருவி போலவானில் தாவிப்…
கரு.திருவரசு சட்டச் சடவெனக் கொட்டியதே - மழை குட்டை குளக்கரை முட்டியதே கொட்டி முடித்திட நினைத்ததுபோல் - மழை கொட்டுக் கொட்டெனக் கொட்டியதே குறையாக் கொள்களன் வானத்திலே - அது கொட்டி நனைக்குது ஞாலத்தையே…
புஷ்பா கிறிஸ்ரி ஒருவருமில்லாத இந்த வீட்டில் தனியே நான் மட்டும் அமைதி, மயான அமைதி தனிமையிலும், அமைதியிலும் மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது அது என் மனத்தின் அமைதி. என் குணம், என் இதயம் யாவும்…