மு ரெங்கம்மாள் MY life closed twice before its close; It yet remains to see If Immortality unveil A third event to me, So huge, so…
முத்துக்குமார் நாகராஜ் நீண்ட நிலப்பரப்பு காலைபனியில் நனைந்து போய் ஊச்சி ஆதவன் -வெப்பத்தில் குளிர் காய்ந்து கிடக்கும் பசும் புற்கள்! நீண்ட பயணத்தில் களைத்து போய் வெண் மேக மேத்தையில் ஒளிந்து உறங்கி கொண்டிருந்தான்…
ஆ. மணவழகன் மூன்று கால்; மூவாயிரம் ஓட்டை; ஓட்டைக்கு ஒரு நிலவு; நிலவிற்கு ஒரு அருவி; அருவிக்கு ஒரு குளம்; மூலையில் ஒரு முருகன் படம்; நாட்காட்டி மாட்ட, நான்கு சுவரில் ஒன்றுகூட இல்லை;…
அலர்மேல் மங்கை கையில் ஒரு குழந்தை பட்டுச் சட்டையுடனும், துறு துறு பார்வையுடனும் என்னுடையது அல்ல யாருடையதோ ? ரோஜாத் தொட்டிக்கு மேலிருக்கும் சுவற்று மூலையை வெறிக்கிறது குழந்தை.. என்ன என்று தொியவில்லை என்னவோ…
மு.புகழேந்தி பெயர் சொல்ல முறைவைத்து அழைக்க மனம் விட்டு பேச தளரும் பொழுது தலைசாய்ந்திட சண்டையிட கோபங்கள் கொட்டிட சச்சரவுகள் தீர்க்க தசை ஆடிட தாகங்கள் தணிக்க சுற்றம் கூடிட சூது பேசிட உணர்வுகளோடு…
முத்துக்குமார் தெளிந்த ஓர் நீரோடை அது நிறத்தைக் கண்களால் காண் பூதக்கண்ணாடி கொண்டல்ல ஓசையைக் காதுகளாலேயே கேள் அதிர்வலைக் கருவி கொண்டல்ல குளிர்ச்சியைத் தொட்டே உணர்ந்து கொள் வெப்பமானியைக் கொண்டல்ல ஆழத்தைக் கால்களாலேயே அள…
சுப்ரமணியன் ரமேஷ் தப்பு தப்பு எல்லாமே தப்பு தப்பி தப்பி எங்கேனும் தப்பி எப்படியேனும் தப்பி தப்பாமல் தப்பி தப்பில்லாமல் தப்பி தப்பு தப்பில்லை ? பிரம்பு உயர்ந்தசைய உவகை கிளர்ந்தது 'உள்ளேன் ஐய்யா!…
எஸ். வைதேஹி. காற்றின் வீசல் ஜன்னல் தாண்டி என் முகம் அறைந்து சாயல் ஈர்த்துக் கொண்டது. உருவமற்ற முகத்தினூடே விடைபெற்றுக் கொண்டது, இடுக்குகளில் தொங்கிய உணர்ச்சியற்ற எண்ணங்கள். கடிகாரம் உருட்டிடும் காலைப் பொழுதுக்கான மற்றைய…
புஷ்பா கிறிஷ்ரி வருபவர் அனைவரும் உன் வாசலில் தான் வந்தாலும் போனாலும் உன் அன்புதான் யார் மனம், யார் குணம் உன் சிந்தனை அனைவர்க்கும் பொதுவானது நீ செய்யும் நன்மைகள் உன்னை வாழவைக்கும் உள்ளம்…
அனந்த் (அனந்தநாராயணன்) இந்திரனுக் கென்றுமொரு தாபம்-அது இவ்வுலக மாதரின்சல் லாபம் பகலிரவாய்ப் பாடுபட்டு அகலிகையை அடைந்ததற்குக் கிடைத்ததெல்லாம் கெளதமுனி சாபம்! *********** அக்கினிக்கும் வருணனுக்கும் சண்டை- அதை அகற்றவந்தார் நாரதர்அந் தண்டை அக்கினிக்கு சொன்னதைஅப்…