திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020629_Issue

அரசியலும் சமூகமும்

மனுசங்கடா, நாங்க மனுசங்கடா

சாம்பரன் செய்தி1 பிரான்சில் அண்மைக்காலமாக இனவெறித்தாக்குதல்கள் அதிகாித்து வருவது யாவரும் அறிந்ததே. ஆனால் இவ்வாரம் நடந்த சம்பவமானது வெளிநாட்டவரை மேலும் அவமானத்திற்கும் ஆத்திரமூட்டலுக்கும் உள்ளாக்கியுள்ளது. பாண்டிச்சோி தமிழர் ஒருவர் உணவுவிடுதியொன்றில் தான் செய்த வேலைக்குாிய…

மகாராஜாவின் இசை

ஜெயமோகன் திருமணமான ஆரம்பநாட்களில் வீட்டுப்பொருட்கள் வாங்கவே எங்களுக்கு சேமிப்பு சாியாக இருந்தது. காதல்மணமானதனால் சீர் எதுவும் கிடைக்கவில்லை .மேலும் அப்போது ஒற்றைச்சம்பளம் .ஓரளவு சுதாாித்தபோது அருண்மொழி நங்கை ஒரு டேப் ாிகார்டர் வாங்கவேண்டுமென ஆசைப்பட்டாள்.…

இந்த வாரம் இப்படி – சூன் 30 2002 (முஷாரஃபின் ஜனநாயகம், ஸ்டாலின் பதவி)

மஞ்சுளா நவநீதன் முஷரஃப் வாழ்க - அரசியல்வாதிகள் ஒழிக முஷரஃப் பாகிஸ்தானின் சட்ட அமைப்பில் தன்னுடைய இடத்தை உறுதி செய்யும் விதமாக எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை நீக்கும் அதிகாரமும்,…

பத்திரிகைகளில் வெளிநாட்டு முதலீடு : வரவேற்போம்

மஞ்சுளா நவநீதன் இந்தியப் பத்திரிக்கைகளில் 26 சதவீதம் வரை வெளிநாடு முதலீடு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதனை காங்கிரஸ், இடதுசாரிகள், பெரும் பத்திரிக்கைகளான இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்துஸ்தான் டைம்ஸ், மலையாள மனோரமா, ஈநாடு போன்றவை…

கெளரவம் (Respectability)

ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) அவர் பேராசை கொண்டவர் இல்லை என்பதை வலியுறுத்தி, போதும் என்கிற பொன்செய்யும் மனத்திலே அவர் திருப்தியடைவதாகவும், மனித வாழ்விற்கே பொதுவான வழக்கமான துயரங்களில் அவர் துன்புற்றபோதும், வாழ்க்கை…

அடையாளம் கடக்கும் வெளி

எச். பீர்முஹம்மது இந்திய அரசியல் சமூகத்தில் வகுப்புவாத கருத்தியல்கள் வேகமாக எழுச்சி பெற்று வருவதன் காரணமாக 'மொத்த சமூக அளவில் ' (Total Society Level) சிறுபான்மை / பெரும்பான்மை குறித்த கருத்தாக்கங்கள் வலுப்பெற்றுள்ளன.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அணையாத அணுஉலைத் தீபம் – சூரியன்

சி. ஜெயபாரதன், கனடா பொழுது புலர்ந்தது; யாம்செய்த தவத்தால் புன்மை இருட்கணம், போயின யாவும்! எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி எழுந்து விளங்கிய அறிவெனும் இரவி! - மகாகவி பாரதியார் *** வானம் எங்கும்…

இலக்கிய கட்டுரைகள்

பருவ மழைக்காலத்து திருமணமும், மீரா நாயரும் – Monsoon Wedding திரைப்படம் பற்றிய ஒரு பார்வை

ராகவன் (பேர்லின்) படம் திரையிடப்பட்டு ஒருமாதத்திற்குப் பின்பே படம் பார்க்க சென்றிருந்தேன். திரையரங்கில் 50பேராவது இருந்தனர். ஓரு மாதத்திற்குப் பின்னரும் ேஐர்மனியில் இவ்வளவு பேர்கள் வந்திருந்தது பெரும் வெற்றியென்றே சொல்ல வேண்டும். டெல்கியில் வாழும்…

பாரதி இலக்கிய சங்கத்தின் மாதந்திர சந்திப்பு

திலகபாமா, சிவகாசி சிறப்புரை: ந. சுசீந்திரன், விமரிசகர்(ஜெர்மன்) சிவகாசியில் நடைபெற்ற பாரதி இலக்கிய சங்கத்தின் மாதாந்திர கூட்டம் வழக்கமான ஞாயிறு காலை தூக்கத்தை விடத்தயாராயில்லாது தாமதமாக வரும் உறுப்பினர்களுடன் ஆரம்பமானது. ஒவ்வொரு கூட்டத்தின் சிறப்பு…

மகாராஜாவின் இசை

ஜெயமோகன் திருமணமான ஆரம்பநாட்களில் வீட்டுப்பொருட்கள் வாங்கவே எங்களுக்கு சேமிப்பு சாியாக இருந்தது. காதல்மணமானதனால் சீர் எதுவும் கிடைக்கவில்லை .மேலும் அப்போது ஒற்றைச்சம்பளம் .ஓரளவு சுதாாித்தபோது அருண்மொழி நங்கை ஒரு டேப் ாிகார்டர் வாங்கவேண்டுமென ஆசைப்பட்டாள்.…

பொறுப்பின்மையும் போதையும் (எனக்குப் பிடித்த கதைகள்-17 -பிரேம்சந்த்தின் ‘தோம்புத்துணி ‘)

பாவண்ணன் பத்து வயதிருக்கும் போது நடந்த சம்பவம். அன்று நல்ல மழை. கேழ்வரகு மாவும் முருங்கைக் கீரையும் கலந்த அடையைச் சுட்டுத் தந்தாள் அம்மா. அப்பாவும் நானும் தம்பி தங்கைகளும் சாப்பிட்டோம். மழை நீர்…

ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை

R.P.ராஜநாயஹம் முப்பது வருஷத்திற்கும் மேலாக வாசகனாக இருப்பது தவமா, தியாகமா, ஏமாளித்தனமா. சொந்த வாழ்க்கையின் மேடுபள்ளங்களோடு இலக்கியம் சார்ந்தும் எத்தனையோ கலைடாஸ்கோப் காட்சிகள். எனக்கு இலக்கியம் அந்நியமான விஷயம். ஆனால் விட்டகுறை தொட்டகுறை என்று…

கதைகள்

கலர் கனவுகள்

ஸ்ரீனி மாலை வெய்யில் மலைகளின் பின்னே மறையும் நேரம். கம்பி வேலியில் கால் வைத்தபடி அந்த அஸ்தமனத்தை வெகுநேரம் வெறிக்கத் தோன்றியது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மலைதொடர்கள். காலையில் பசுமை போர்த்தி இருந்தவை,…

தூக்கக் கலக்கத்தில் கம்ப்யூட்டரைத் தொடாதீர்கள் – ஒரு எச்சரிக்கைக் கட்டுரை

லாவண்யா போன வார இறுதியில் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டேன். அதாகப்பட்டது, புதன் கிழமை அந்தி சாயும் வேலையில் ஒரு பெரிய வேலையை என் தலையில் கட்டி, அதை வியாழக்கிழமைக்குள் முடிக்கவேண்டும் என்று கர்ஜனையிட்டார், மன்னிக்க…

கலைகள்

சோயா முட்டை பஜ்ஜி

தேவையான பொருட்கள் சோயா பீன்ஸ் மாவு --1/2 கப் கடலை மாவு --1/2கப் ஓமம் --1டாஸ்பூன் சோடா உப்பு --1/4 டாஸ்பூன் அரிசி மாவு --2 டாஸ்பூன் எண்ணெய் --தேவையான அளவு உப்பு --தேவையான…

கோதுமை தேன் குழல்

தேவையான பொருட்கள் கோதுமை மாவு --1 ஆழாக்கு அரிசி மாவு --2 ஆழாக்கு வெண்ணெய் --3 டாஸ்பூன் பெருங்காயத்தூள் --2 சிட்டிகை சீரகம் --1 டேபிஸ் ஸ்பூன் உப்பு --தேவையான அளவு எண்ணெய் --பொரிக்க…

கவிதைகள்

நிலப்பரப்பு

முத்துக்குமார் நாகராஜ் நீண்ட நிலப்பரப்பு காலைபனியில் நனைந்து போய் ஊச்சி ஆதவன் -வெப்பத்தில் குளிர் காய்ந்து கிடக்கும் பசும் புற்கள்! நீண்ட பயணத்தில் களைத்து போய் வெண் மேக மேத்தையில் ஒளிந்து உறங்கி கொண்டிருந்தான்…

வசந்த மாளிகை

ஆ. மணவழகன் மூன்று கால்; மூவாயிரம் ஓட்டை; ஓட்டைக்கு ஒரு நிலவு; நிலவிற்கு ஒரு அருவி; அருவிக்கு ஒரு குளம்; மூலையில் ஒரு முருகன் படம்; நாட்காட்டி மாட்ட, நான்கு சுவரில் ஒன்றுகூட இல்லை;…

அமானுஷ்யக் கனவு

அலர்மேல் மங்கை கையில் ஒரு குழந்தை பட்டுச் சட்டையுடனும், துறு துறு பார்வையுடனும் என்னுடையது அல்ல யாருடையதோ ? ரோஜாத் தொட்டிக்கு மேலிருக்கும் சுவற்று மூலையை வெறிக்கிறது குழந்தை.. என்ன என்று தொியவில்லை என்னவோ…

நகர(ரக) வாழ்க்கை

மு.புகழேந்தி பெயர் சொல்ல முறைவைத்து அழைக்க மனம் விட்டு பேச தளரும் பொழுது தலைசாய்ந்திட சண்டையிட கோபங்கள் கொட்டிட சச்சரவுகள் தீர்க்க தசை ஆடிட தாகங்கள் தணிக்க சுற்றம் கூடிட சூது பேசிட உணர்வுகளோடு…

தெளிந்த நீரோடை

முத்துக்குமார் தெளிந்த ஓர் நீரோடை அது நிறத்தைக் கண்களால் காண் பூதக்கண்ணாடி கொண்டல்ல ஓசையைக் காதுகளாலேயே கேள் அதிர்வலைக் கருவி கொண்டல்ல குளிர்ச்சியைத் தொட்டே உணர்ந்து கொள் வெப்பமானியைக் கொண்டல்ல ஆழத்தைக் கால்களாலேயே அள…

இருத்தல் குறித்த சில கவிதைகள்..

சுப்ரமணியன் ரமேஷ் தப்பு தப்பு எல்லாமே தப்பு தப்பி தப்பி எங்கேனும் தப்பி எப்படியேனும் தப்பி தப்பாமல் தப்பி தப்பில்லாமல் தப்பி தப்பு தப்பில்லை ? பிரம்பு உயர்ந்தசைய உவகை கிளர்ந்தது 'உள்ளேன் ஐய்யா!…

ஊடுருவல்.

எஸ். வைதேஹி. காற்றின் வீசல் ஜன்னல் தாண்டி என் முகம் அறைந்து சாயல் ஈர்த்துக் கொண்டது. உருவமற்ற முகத்தினூடே விடைபெற்றுக் கொண்டது, இடுக்குகளில் தொங்கிய உணர்ச்சியற்ற எண்ணங்கள். கடிகாரம் உருட்டிடும் காலைப் பொழுதுக்கான மற்றைய…

மதிப்பு

புஷ்பா கிறிஷ்ரி வருபவர் அனைவரும் உன் வாசலில் தான் வந்தாலும் போனாலும் உன் அன்புதான் யார் மனம், யார் குணம் உன் சிந்தனை அனைவர்க்கும் பொதுவானது நீ செய்யும் நன்மைகள் உன்னை வாழவைக்கும் உள்ளம்…

வானோர் உலகம்

அனந்த் (அனந்தநாராயணன்) இந்திரனுக் கென்றுமொரு தாபம்-அது இவ்வுலக மாதரின்சல் லாபம் பகலிரவாய்ப் பாடுபட்டு அகலிகையை அடைந்ததற்குக் கிடைத்ததெல்லாம் கெளதமுனி சாபம்! *********** அக்கினிக்கும் வருணனுக்கும் சண்டை- அதை அகற்றவந்தார் நாரதர்அந் தண்டை அக்கினிக்கு சொன்னதைஅப்…

நகைச்சுவை

தூக்கக் கலக்கத்தில் கம்ப்யூட்டரைத் தொடாதீர்கள் – ஒரு எச்சரிக்கைக் கட்டுரை

லாவண்யா போன வார இறுதியில் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டேன். அதாகப்பட்டது, புதன் கிழமை அந்தி சாயும் வேலையில் ஒரு பெரிய வேலையை என் தலையில் கட்டி, அதை வியாழக்கிழமைக்குள் முடிக்கவேண்டும் என்று கர்ஜனையிட்டார், மன்னிக்க…