சேவியர். என்னோடு நான் கேட்கும் ஏராளம் கேள்விகள், கடலில் எறிந்த எந்திரக் கல்லாய் ஆழமாய் விழுந்து காணாமல் போய் விடுகின்றன. நான், செய்த பானைகள் எல்லாம் வாய் விாிந்தும், தூர் தொலைந்தும் உபயோகமற்றுப் போகின்றன,…
ஆனந்தன். பள்ளிக்கு செல்ல பயந்து பல்வலி என்று சொல்லி படுக்கையை இறுருக்கி கட்டிய - அந்த பழைய நினைவுகள் இனிக்கிறது! பள்ளிக்கு செல்வதாக சொல்லி பாதியில் மாந்தோப்பில் திருடி பங்குப்போட்டு தின்ற - அந்த…
எஸ். வைதேஹி. இின்னும் இந்த வெளி சுருங்கவில்லை. ரோட்டோரமாய் ஆன்மாவை யாரோ போட்டிருக்கிறார்கள். வெளவாலும் ஆந்தையும் வீறிட்டுக் கத்துகின்றன. வெப்பமாய் திடாரென நான் விழித்தபோது கனவில் என் மரணம் நிலையானது! யோசனையும், தவிப்பும் தலைக்குள்…
வ.ந.கிாிதரன் - விவாதிப்போம். விடியும் வரை விவாதிப்போம்.ஆனால் விவாதங்கள் அறிதலைப் புாிதலை விளைவிக்கட்டும். உன் இருப்பினை நீ நிலை நிறுத்துவதற்காக உன் புலமையினை நீ புலப்படுத்துவதற்காக விவாதிக்க மட்டும் ஒருபோதும் நீ வந்து விடாதே.…
புஹாரி, கனடா இலவசம்! இலவசம்! ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்! ஒருநாள் மட்டும் மூக்குப்பொடி இலவசம்! பலகீனங்கள் இங்கே பரீட்சிக்கப்படுகின்றன....! தாலி வாங்கினால் பெண்டாட்டி இலவசம் என்று கடை திறக்காததுதான் மிச்சம்...! O இலவசமாய்…
எஸ். வைதேஹி. அவரவர்க்கு தக்கபடி அவரவர் வலி. மடக்கியும், நீட்டியும், ஆழமாயும், அகலமாயும், அதிகமாகவும், குறைவாகவும் சொல்லப்பட்ட வலி மக்கிப்போன பழைய வலி, ஏற்புடையவல்ல புதிய வலி யிரவல் வாங்கிய நேற்றைய வலி என்று…
கு.முனியசாமி துள்ளி ஓடும் மான் அழகு துயில் கொள்ளும் சேய் அழகு விண்ணிலே நிலவழகு விதையிலே கருவழகு... மண்ணிலே நதி அழகு மனதிலே ஜதி அழகு நதியிலே நீர் அழகு நல்லதோர் பேர் அழகு...…
வை. ஈ. மணி எண்ணிலா பால்வழிச் சுடரணுவில் ஒன்று மண்ணிலே ஓருயிர்க் கருவினில் புகுந்து விண்ணோடு கூடி விளையாடும் விந்தைதனைப் பண்ணோடு பாடிப் பரமனடி பணிவோம் மனிதப் பிறவி கிடைத்ததே நமது புனிதமுற் பிறவிப்…
பக்தியுடன் கோமதி நடராஜன் முக்கண்ணன் வழி வந்த முத்துக் குமரா போற்றி! உமையவள் மடி தவழ்ந்த பன்னிருவிழி பாலகா போற்றி! தும்பிக்கையோனைத் தொடர்ந்த சோதரா போற்றி! கார்த்திகைப் பெண்கள் கண் போல் வளர்த்தக் கந்தா…
சேவியர். சமாதானப் புறா ஒன்று சமாதியான நாள். பாரம்பாியத்தை எதிர்த்ததால் பலியிடப்பட்டது பாிசுத்த நதி ஒன்று. வலக்கை செய்வதை இடக்கைக்கு ஏன் விளம்பரம் செய்கிறாய் என்றதால் இரு கை நடுவிலும் அறையப்பட்டன ஆணிகள் !…