பொன் முத்துக்குமார் இது காலில் குத்திய முள்ளை எடுக்க கத்தி கொண்டதால் நேர்ந்த விபரீதம். கண்ணில் விழுந்த தூசியை அமிலமூற்றி அகற்ற முயன்றதால் விளைந்த பயங்கரம். முதுகு அரிக்குதென்று சொரிய முள்வேலியையா தேர்ந்தெடுப்பது ?…
திலகபாமா,சிவகாசி துளியினும் துளியாய் மகரந்தம் விதையாகி கனியாகி பின் விருட்சமாய் காணக் கிடைத்தலாய் நிறமில்லாது மறைந்தபடி நிறைந்திருந்த காற்று அண்ட வெளியதனின் சுவாசமாய் சுழன்ற காற்று அலைகள் வடிவில் கடல் நிறைத்து காண்பித்தலாய் வடிவமிலாக்…
வ.ந.கிாிதரன் - ஓரணை தானேயென்று இருந்து விட இவளால் முடியவில்லை. விம்பங்களை வழிபடும் மண்ணில் பூகம்பங்களைப் பற்றி யார் கவலைப் படுவார் ? பில்லியனிலொரு துளி பலருக்கு அந்தச் சிலர். மில்லியன் பல கிடைத்தும்…
மாம்பலம் கவிராயன் பீடித் தொழிலாளி சாணை பிடிப்பவன் லாடம் அடிக்குமாள் சித்தாட்பெண் - வாடி மிதியடி குத்தும் சிறுவனின் பேச்சே நிதியாம் கவிதைக் குணர். மாலையே மாற்றுங் கதைகள் பழையன ஓலையே சொல்வதே பாடெனக்…
மாம்பலம் கவிராயன் நீட்டி நிமிர்ந்து அரையில் பதமொடு தீட்டிய வாளுமாய்த் தீவிழி- காட்டிய வீரம் புகையில் கலக்கவே கட்டிலில் ஈரம். அரச சவம். பிள்ளை பிறந்த மகிழ்வொடு சாத்தனும் மெல்ல நகரும் வரிசையில் -…
எஸ். வைதேஹி. சூன்யமாய் கிடக்குது உலகம் சிந்திக்கத் திறனேயின்றி காமம் தலைக்கேறிக் கொண்டிருக்கிறது. உடல் அனத்திக் குளிர மனம் ஒதுங்க நினைக்கிறது. பதறிப் பதறி செயல்கள் சாத்தியமற்று கிடக்கின்றன. உணர்ச்சியற்ற கட்டையாய் அழும் நான்.…
ராஜி பளிச்சென்று பாயும் பெரிய பம்பரம், சொல்லேன் உன்னுடைய ரகசிய மந்திரம்! உலகத்தைச் சேர்ந்து சுற்றலாமோ ? பூரா பூலோகத்தைப் பார்க்கலாமோ ? (1) வேகமாய் வீசி விளையாடுகிறாய் ! உன் பிரகாசத்தை எனக்குக்…
எட்வின் பிரிட்டோ ஓ மதத் தலைவர்களே! எப்போது எங்கள் நாட்டின் தலைவலியானீர்கள் ? எங்கள் விழுதுகளில் வெடிவைக்கச் உங்களுக்குச் சொல்லி தந்தது யார் ? உங்கள் மூளைக்குள் முள் முளைத்ததெப்போது ? மதம் பிடித்த…
பவளமணி பிரகாசம் அன்றே சொன்னார் ஒளவை நன்றாய் உணர்ந்தோர் உண்மை: சாதி இரண்டொழிய வேறில்லை- இனத்தின் ஒரு பாதி ஆண்கள், இனிய மறு பாதி பெண்கள்: உலகின் ஒளியாய் இரு கண்கள். கண்கள் இரண்டு…
பா வீரராகவன் அப்பா யின்னும் தூங்குறா அம்மா ஏனோ வைய்யலை என்னை யுமே தள்ளலை எழுப்பித் தொலை சொல்லலை நட்ட நடு ரூமுலே நன் னாவே தூங்குறா கிட்டப் போயி நின்னேனே எட்டிப் போன்னு…