திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010513_Issue

அரசியலும் சமூகமும்

யூரேக்கா! (அல்லது) அறிவியலில் படைப்புத் தருணங்கள்

சி குமாரபாரதி யூரேக்கா! யூரேக்கா! - கண்டுபிடித்துவிட்டேன்!. ஆர்க்கிமிடிசு இந்தச் சொல்லை உற்சாகமாகக் கூவிக்கொண்டு குளியல் தொட்டியிலிருந்து வெளியேறி அம்மணமாகவே சைரக்கூஸ் தெரு வழியே ஓடினார் என்பது ஒரு அறிவியல் ஜதீகம். ஒரு உன்னத…

இந்த வாரம் இப்படி – மே 13 2001

மஞ்சுளா நவநீதன் ஜெயலலிதாவின் வெற்றி ஆமாம் இது தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவின் வெற்றி என்று தான் சொல்ல வேண்டும். சாதியக் கட்சிகள் வன்னியர்- தேவர் இணைவு, ம தி மு கவின் கடைசி நிமிடப்…

இந்திய மருத்துவம் சீனாவில் பரவிய வரலாறு- 3

விஜயா தேஷ்பாண்டே சீனக் கண்மருத்துவத்தில் இந்தியப் பாதிப்பால் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. சுஸ்ருதர் கண் நோய்களைப் பல வழிகளில் பிரித்தார். அதில் ஒன்று கண்ணின் உள்ளீடு பற்றியது. இது அந்தக் காலத்தில் புரட்சிகரமான ஒன்று.…

கணினி யுகத்திற்கான இன்றியமையாச் சமூகச் சிந்தனை 2

சி குமாரபாரதி சென்ற இதழ் தொடர்ச்சி.. நம்பகமற்ற தன்மை (Credibility Gap) சான்றோர்கள் தலைவர்கள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களின் பேச்சுக்கும் எழுத்துக்கும் அவர்கள் யல்பாக வாழ்க்கையில் இயங்கும் முறைக்கும் உள்ள இடைவெளிகள் பெரிதாகி இறுதியில் யார்…

அரசியல்வாதிகள் வேலைக்குத் தகுந்த ஊதியம் – எதிர்வினை 1

கிரிஸ் அரசியல் தலைவர்கள் தனியார் நிருவன அதிகாரிகள் போல் ஊதியம் (இன்ஸென்டிவ்) பெறுவது பற்றிய கட்டுரைக்கு எதிர்வினை. தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்து, வாடிக்கையாளரிடம் ஏதாவது விற்று லாபம் ஈட்டி, அந்த லாபத்துக்கு பங்களித்த…

புஷ்ஷின் ‘வெற்றி முரசு கொட்டும் நூறாவது நாள் ‘

டெக்ஸன் ஆன்லைன் - டெக்ஸன் 'வெற்றி முரசு கொட்டும் நூறாவது நாள் ' என்று பட்டி தொட்டியெல்லாம் யாரும் போஸ்டர் ஒட்டவில்லையே தவிர, புஷ்ஷின் நூறாவது நாள் நிறைவு பற்றி எழுதாத பத்திரிகையோ, செய்தித்தாளோ…

அறிவியலும் தொழில்நுட்பமும்

The Hitchhiker ‘s Guide to the Galaxy எழுதிய டோக்ளஸ் ஆடம்ஸ் மறைவு

ஒரு அறிவியல்கதையாகவும், ஒரு கேலிச்சித்திரமாகவும், நகைச்சுவையாக எழுதப்பட்ட The Hitchhiker 's Guide to the Galaxy என்ற புத்தகத்தை எழுதிய பிரித்தானியரான டோக்ளஸ் ஆடம்ஸ் தன் 49ஆவது வயதில் சாண்டா பார்பரா என்ற…

யூரேக்கா! (அல்லது) அறிவியலில் படைப்புத் தருணங்கள்

சி குமாரபாரதி யூரேக்கா! யூரேக்கா! - கண்டுபிடித்துவிட்டேன்!. ஆர்க்கிமிடிசு இந்தச் சொல்லை உற்சாகமாகக் கூவிக்கொண்டு குளியல் தொட்டியிலிருந்து வெளியேறி அம்மணமாகவே சைரக்கூஸ் தெரு வழியே ஓடினார் என்பது ஒரு அறிவியல் ஜதீகம். ஒரு உன்னத…

இந்திய மருத்துவம் சீனாவில் பரவிய வரலாறு- 3

விஜயா தேஷ்பாண்டே சீனக் கண்மருத்துவத்தில் இந்தியப் பாதிப்பால் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. சுஸ்ருதர் கண் நோய்களைப் பல வழிகளில் பிரித்தார். அதில் ஒன்று கண்ணின் உள்ளீடு பற்றியது. இது அந்தக் காலத்தில் புரட்சிகரமான ஒன்று.…

கதைகள்

மெளனம்

நீல.பத்மநாபன் இன்று எனக்கு மெளன விரதம். இனியும் எனக்கு சித்திக்க, கைகூட ஏதாவது மீதி இருக்கிறதா ? பின் எதுக்கு இந்த நோன்பு ? நடுக்கூடத்தில் வழவழப்பான தரையில் சுவரில் சாய்ந்தவாறு உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்,…

இரண்டாம் பீஷ்மன்

பாரதிராமன் காட்சி: 1 காலம்: மகாபாரதக் காலம்,ஓர் இரவுப் பொழுது. களம் : அஸ்தினாபுர அரண்மனைத்தோட்டம். கதை மாந்தர் : துரோணர், அர்ச்சுனன் அர்ச்சுனன் இருளில் விற்பயிற்சி செய்துகொண்டிருக்கிறான். துரோணர் தீவட்டி வெளிச்சத்துடன் அவனை…

கலைகள்

அரிசி வடை

புழுங்கலரிசி --1ஆழாக்கு தேங்காய்த்துருவல் --10ஸ்பூன் உளுத்தம்பருப்பு --2ஸ்பூன் புளித்த கெட்டித்தயிர் --அரை ஆழாக்கு வற்றல் மிளகாய் --5 பெருங்காயம் --1துண்டு கருவேப்பிலை,கொத்துமல்லி --சிறிதளவு உப்பு --1ஸ்பூன் அரிசியை நன்றாகத் தண்ணீரில் களைந்துவிட்டு, தண்ணீரை நன்றாக…

பூரிப் பாயாசம்

மைதா மாவு --அரை ஆழாக்கு பால் --அரை ஆழாக்கு சர்க்கரை --கால் ஆழாக்கு ஏலக்காய் --2 குங்குமப்பூ --1சிட்டிகை மைதா மாவை, ஒரு சிட்டிகை உப்பு போட்டு, சிறிது நீர் விட்டு நன்கு பிசைந்து…

கவிதைகள்

புலவி நுணுக்கம்

பசுபதி வள்ளுவர் ஆய்ந்த புலவி -- பின்பு . . . மன்மதன் வந்துதரு வானோ கலவி ? உள்ளத்தில் ஊறுமே கூடல் -- ஆனால் . . . உஷ்ணமாய்ச் சொல்லில் உதிப்பதோ…

காதல் எனும் ஒரு தொல்காப்பியம்.

ருத்ரா. அன்று உன்னிடம் கேட்டேன். உன் இதழ் அவிழ்ந்ததும் கண்டேன். என்ன சொன்னாய் ? மின்னலாய் மறைந்து விட்டாய். உதிர்ந்து விழுந்த அந்த சொல்லைத்தேடுகிறேன். சினிமாக்காரர்கள் காமிரா சுழற்றுவது போல் என் கழுத்தை சுழற்றி…

புறநானூறு 367: ஒளவையார்

திணை பாடாண்டினை துறை: வாழ்த்தியல் சேரமான் மாவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதியும் சோழன் ராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தாரை ஒளவையார் பாடியது. நாகத்தன்ன பாகார் மண்டிலம் தமவே யாயினுந் தம்மொடு செல்லா வேற்றோராயினு…

துணை

அ.முத்துலிங்கம் பொத்தானை அமுக்கி கதவு மூடும் சமயம் மெல்லிய நகப்பூச்சு விரல்கள் குறுக்கே தடுத்தன. கதவு தடுமாறி கணத்தில் மீண்டும் திறந்தது. அந்நிய வீட்டுக்குள் அடி வைப்பதுபோல மெள்ள வந்து மன்னிப்பாக சிாித்தாள். நடு…

ஓசைகள்

அ.பறவை டும் டும் டும் பீப்பீப்பீ கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று எழுதி மணமக்களிடம் காட்டினோம் ஆம், அவர்கள் காது கேளாத தம்பதியினர்