பசுபதி வள்ளுவர் ஆய்ந்த புலவி -- பின்பு . . . மன்மதன் வந்துதரு வானோ கலவி ? உள்ளத்தில் ஊறுமே கூடல் -- ஆனால் . . . உஷ்ணமாய்ச் சொல்லில் உதிப்பதோ…
ருத்ரா. அன்று உன்னிடம் கேட்டேன். உன் இதழ் அவிழ்ந்ததும் கண்டேன். என்ன சொன்னாய் ? மின்னலாய் மறைந்து விட்டாய். உதிர்ந்து விழுந்த அந்த சொல்லைத்தேடுகிறேன். சினிமாக்காரர்கள் காமிரா சுழற்றுவது போல் என் கழுத்தை சுழற்றி…
May 13, 2001 •
திணை பாடாண்டினை துறை: வாழ்த்தியல் சேரமான் மாவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதியும் சோழன் ராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தாரை ஒளவையார் பாடியது. நாகத்தன்ன பாகார் மண்டிலம் தமவே யாயினுந் தம்மொடு செல்லா வேற்றோராயினு…
அ.முத்துலிங்கம் பொத்தானை அமுக்கி கதவு மூடும் சமயம் மெல்லிய நகப்பூச்சு விரல்கள் குறுக்கே தடுத்தன. கதவு தடுமாறி கணத்தில் மீண்டும் திறந்தது. அந்நிய வீட்டுக்குள் அடி வைப்பதுபோல மெள்ள வந்து மன்னிப்பாக சிாித்தாள். நடு…
அ.பறவை டும் டும் டும் பீப்பீப்பீ கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று எழுதி மணமக்களிடம் காட்டினோம் ஆம், அவர்கள் காது கேளாத தம்பதியினர்