திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20000924_Issue

அரசியலும் சமூகமும்

இந்த வாரம் இப்படி – செப்டெம்பர் 23, 2000

சின்னக்கருப்பன் *** மத்தியில் மார்க்ஸிஸ்ட் கட்சி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மிகப்பெரும் புரட்சி நடக்க இருக்கிறது. அதாவது ஜோதி பாசு அவர்கள் கேரளாவிலிருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கம்யூனிஸ்ட் கட்சி இனிமேல்…

என் ராம் சொல்கிறார் : சீனா வாழ்க ! தலாய் லாமா ஒழிக !!

மஞ்சுளா நவநீதன் சமீபத்தில் என் ராம் அவர்கள் எழுதி ஆங்கிலத்தில் வெளிவரும் ஃப்ரண்ட்லைன் என்னும் மாதப் பத்திரிக்கையில் திபெத் சிறப்புக் கட்டுரைகளை படித்து ஆச்சரியப்பட்டேன். இந்தப் பத்திரிகையின் இந்தமாத இதழுக்கு 'சீனாலைன் ' என்று…

அறிவியலும் தொழில்நுட்பமும்

லினக்ஸ் இயக்குதளம் பிரபலமானது ஏன் ?

வே. வெங்கடரமணன். ஒரு பெங்குவின் தமிழ் கற்றுக்கொள்கிறது. - 3 லினக்ஸ் இயக்குதளத்தைப் பற்றித் தெரிந்தவர்கள் நிறையபேர் கூட அதன் பரபரப்புக்கும் பிரபலத்திற்கும் அது காசின்றி இலவசமாகக் கிடைப்பதுதான் காரணம் என்று சொல்கின்றார்கள். அதன்…

இலக்கிய கட்டுரைகள்

ஜெயகாந்தன் பேட்டி

பகுதி 2 திண்ணை : 'ரிஷிமூலம் ' பற்றிப் பேசலாம். பொதுவாகவே தமிழ் நாட்டில் செக்ஸ் பற்றிய புரிதல்கள் குறைவு. ஒரு பக்கம் ஆபாச வக்கிரங்களும், இன்னொரு பக்கம் அது பற்றிய அறிவின்மையால் பலர்…

ஜெயகாந்தன் பேட்டி

பகுதி 2 திண்ணை : 'ரிஷிமூலம் ' பற்றிப் பேசலாம். பொதுவாகவே தமிழ் நாட்டில் செக்ஸ் பற்றிய புரிதல்கள் குறைவு. ஒரு பக்கம் ஆபாச வக்கிரங்களும், இன்னொரு பக்கம் அது பற்றிய அறிவின்மையால் பலர்…

கதைகள்

கண்ணம்மா

கு. அழகிரிசாமி முதன் முதலாகக் கோலாலம்பூருக்குப் போன நாளிலிருந்தே நான் அவளைத் தேடிக் கொண்டிருந்தேன். இன்னும் சொல்லப் போனால், பினாங்குத் துறைமுகத்தில் நான் கப்பலை விட்டு இறங்கும் போதே, பிராயாணிகளை வரவேற்க வந்திருக்கும் கூட்டத்தில்…

துறவு

ஜெயகாந்தன் 'எங்கே, போனவங்களெ இன்னங் காணலியே..... ' என்று முனகிக்கொண்டே, வாசற்படியை ஒரு கையால் பற்றியவாறு, பாதித்தெருவரை உடம்பை வளைத்து நீட்டித் தெருக்கோடி வரை பார்த்தாள் பங்கஜம் அம்மாள். அப்பொழுதுதான் அடுத்த வீட்டு வாசலில்,…

கவிதைகள்

வானமும் கூரையும்

முகையூர். அசதா உலக் மொத்தத்திற்கும் ஒரே கூரை -வானம் அது நமக்கு அநாவசியம் நமக்கென தனித் தனிக் கூரைகள் என் ஓலைக் கூரைக்குள் நானும் உன் ஓலைக் கூரைக்குள் நீயும். விழல் வேய்ந்தது அவரவர்…

திறந்த கடிதம்

மேக குமாரன். மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாருக்கு வணக்கம் இப்பவும் (*2) தங்கைக்கு பாடம் சொன்னபோது தங்கள் பாட்டுத்திறம் கண்டு இறும்பூது எய்தினேன். நிற்க. அதே ஜோரில் உண்பது நாழி, உடுப்பவை இரண்டே பிறவும்…

பரம்பரை

அமானுஷ்யன். ஆற்றுக்குத் தெரியுமா ஆற்றைக் கடக்க பயப்படுகிறேன் என்று. இறங்கினால் சங்கமமாகும் இடத்தில் என்னையும் சேர்த்திடுமென்று பயம். அப்படித்தான் என் பாட்டனும் என் சித்தப்பனும் என் பாட்டி சொன்னது நினைவிலிருந்தும் துணிச்சலுடன் இறங்க தொண்டைக்குழி…