திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20000730_Issue

இலக்கிய கட்டுரைகள்

மதுரை நாடக விழா

ஷங்கன்னா இன்றைய சமூக வாழ்வில் விழாக்களிடமிருந்து எந்த ஒரு தனிநபரும் தப்ப முடிவதில்லை. விலகிக் கொள்ளலாம் என்ற போதும் கூச்சல்களும், மேள சத்தங்களும் விரட்டுகின்றன எல்லா பக்கங்களிலும். விழாக்களின் காலம் நம்முடையது; கலாச்சார அடையாளம்…

வாழ்வின் மகத்துவம்

ஜெயகாந்தன் 2000 ஜூலை மாதம் 22ஆம் தேதி, நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்கமும் சிந்தனைவட்டமும் இணைந்து நடத்திய 'ஜெயகாந்தன் மாலைப்பொழுது ' நிகழ்ச்சியில் ஆற்றிய சொற்பொழிவு. நண்பர்களே பெரியோர்களே தாய்மார்களே உங்களையெல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.…

கதைகள்

தர்க்கத்திற்கு அப்பால்…

ஜெயகாந்தன் வெற்றி என்ற வார்த்தைக்குப் பொருளில்லை நினைத்தது நடந்தால் வெற்றி என்று நினைத்துக் கொள்கிறோம். தோல்வி நிச்சயம் என்று எண்ணித் தோற்றால், அந்தத் தோல்வியே வெற்றிதான். ஒரு காலத்தில் எனக்கு இப்படிப்பட்ட 'வெற்றி 'கள்…

மழை ஓய்ந்தது

இரா. சோமசுந்தரம் . மழைப் பெய்கிறது. ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது. தமிழ்மக்கள், எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள், ஈரத்திலேயே உட்காருகிறார்கள், ஈரத்திலேயே நடக்கிறார்கள், ஈரத்திலேயே படுக்கிறார்கள்; ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு. மனிதர்கள் இன்னமும் அப்படியேதான்…

அம்முலு

லா.ச.ராமாமிருதம் அம்முவுக்கு தூக்கமே பிடிக்கவில்லை. பழக்கக்கோளாறு அப்போதைக்கப்போது கடியாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் மணி பார்க்கத் தெரிந்திருந்தால்தானே ஆனநேரம் தெரியும் ? அப்புறம் படுத்திருக்கவும் முடியவில்லை. எழுந்து போய் பல் விளக்கிவிட்டு, வென்னீரடுப்பை மூட்டி, தாமிரம்…

கலைகள்

இனிப்பு தோசை

சாதா தோசையை போன்றே சுவையானது, செய்வது சுலபம், மாவு அரைக்கும் வேலையை இல்லை, எதையும் சேர்த்துக் கொள்ளாமல் தனியாகவே சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். கோதுமை மாவு - 2 கப் அரிசி மாவு -…

ரவா கிச்சடி

என் மகன் வெளிநாடு செல்லும் சமயம் தானாக சமைத்து சாப்பிட வேண்டிய சூழ்நிலை, அப்போது என்னிடம் 'அம்மா சுவையாகவும், சீக்கிரமாகவும் செய்யக்கூடிய எதேனும் ஒரு பதார்தம் கற்றுக் கொடுங்கள் ' என்று சொன்னான். நாங்கள்…

கவிதைகள்

வர்ணதேசம்

ருத்ரா 1 அன்பே ! இந்த பட்டாம்பூச்சியை உனக்கு தூது அனுப்புகின்றேன். தூது விட ரவிவர்மா தூாிகையை தூசு தட்டி அன்னம் வரைந்ததில் அந்த 'பட்சி ' கிடைக்கவில்லை இந்த பூச்சியே கிடைத்தது. 2…

கருமை

பசுபதி அன்புள்ள ஆங்கிலேயா! அறிந்திடுவாய் உண்மைசில. ஆப்பிரிக்கன் நான் அறைகின்றேன் கேள்! கறுப்பாய்ப் பிறந்தேன் நான்; கறுப்பாய் வளர்ந்தேன் நான்; கோடையில் நான் கறுப்பு; குளிரிலும் நான் கறுப்பு; பயத்திலும் கறுப்பு; நோய்ப் படுக்கையில்…

தஸ்லீமா நஸ்ரீனின் ஆறு கவிதைகள்

தமிழில் : யமுனா ராேஐந்திரன் 1. எல்லை நான் இங்கிருந்து போகப் போகிறேன் எனக்குப் பின்னால் என் முழுக்குடும்பமும் கூப்பிட்டுக் கொண்டு நிற்கிறது என் குழந்தை எனது சேலையின் நுனியைப் பிடித்து இழுக்கிறது எனது…