திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20000702_Issue

அறிவியலும் தொழில்நுட்பமும்

அதிபார்வை

வெங்கடரமணன் 'ஏன்யா, வூட்ல சொல்லிகினு வந்தியா ? கண்ணுதெர்ல, சாவுக்கிராக்கி ' என்று பார்வை சரியாக இல்லாதவர்களைத் திட்டுவதைப் பார்த்திருக்கின்றோம். 'இன்னும் கண்ணாடி போடல, ஏன்யா கண்ணாடி போடாதவன்லாம் ரோட்ல வந்து கழுத்தறுக்கிறீங்க ?…

கணினிக்கட்டுரைகள் – 4 – மா.பரமேஸ்வரன்

5. இணையத்தின் மூலம் பிற வலைத்தளங்களைத் தகர்ப்பது எப்படி ? நீங்கள் இணையத்தின் மூலம் வங்கிகளில் இருந்து பிறன் பணத்தை உங்களது கணக்க பத்திரிக்கைச்செய்தி 'நியுசிலாந்தைச்சார்ந்த ஒரு குழு இந்திய அணுசக்தி துறையின் கணினியிலிருந்து…

கணினிக்கட்டுரைகள் – 4 – மா.பரமேஸ்வரன்

6. ISDN என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா ? இதற்கு முன்பு நான் என்னுடைய இணையமும்-கணினிவலையமைப்பும் பற்றிய கட்டுரையில் ISDN என்பதனைப்பற்றி கூறியிருக்கிறேன் இன்று சற்று விரிவாகக் காண்போம். இணையத்தில் இரண்டு வகையான…

இலக்கிய கட்டுரைகள்

நாடக அறிமுகம் – தலை

ந. முத்துசாமி சில வருஷங்களுக்கு முன்பு, டில்லியில் பிரகதிமைதானம் பொருட்காட்சிக்கு தெருக்கூத்தை அழைத்திருந்தார்கள். இந்த ஏற்பாடு பன்ஸிகெளலுடையது. அவர்தான் இந்தியக் கூத்தில் விதூஷகன் என்ற தலைப்பை பொருட்காட்சி நிர்வாகத்துக்கு ஆலோசனை கூறியது. இதுபற்றி அவர்…

நாடக அறிமுகம் – தலை

ந. முத்துசாமி சில வருஷங்களுக்கு முன்பு, டில்லியில் பிரகதிமைதானம் பொருட்காட்சிக்கு தெருக்கூத்தை அழைத்திருந்தார்கள். இந்த ஏற்பாடு பன்ஸிகெளலுடையது. அவர்தான் இந்தியக் கூத்தில் விதூஷகன் என்ற தலைப்பை பொருட்காட்சி நிர்வாகத்துக்கு ஆலோசனை கூறியது. இதுபற்றி அவர்…

MARX AFTER MARX மார்க்ஸூக்குப் பின்னான மார்க்ஸ்

பேராசிரியர் கா. சிவத்தம்பியுடன் யமுனா ராேஐந்திரன் உரையாடல் ய.ரா: நாங்கள் இந்த நேர்காணலிலை முழுக்க மார்க்சியம், மார்க்சியத்தினுடைய எதிர்காலம் இவை தொடர்பான விடயங்கள் குறித்துப் பேசலாம் என்று எண்ணுகிறேன். சோவியத் யூனியனுடைய வீழ்ச்சிக்கான காரணங்களை…

கதைகள்

ஊமைத் துயரம்

நீல பத்மநாபன் ஆபீஸிலிருந்து நடக்க நடக்க வீட்டின் தொலைவு கூடிக் கொண்டே போவதுபோல் நாராயணனுக்குத் தோன்றியது. அன்று காலையில் நடந்த நிகழ்ச்சியின் கனம் ஒரு பெரும் சுமையாய் அவனை அழுத்திக் கொண்டிருந்தது. விடைபெற்றுக் கொண்டிருந்த…

கவிதைகள்

கண்ணாடி வளையல்கள்

- ருத்ரா. 1 நீ ஒலித்தாலும் உடைந்தாலும் இனிக்கும். 2 கண்ணாடி வளையல்களிலிருந்து கண்ணாடி விாியனா தீண்டியது ? மூச்சை நிறுத்தியது உன் ஓசை. 3 உன் ஓசைப்பூக்கள் உதிர்க்கும் மகரந்தமே என் அன்றாட…

இவ்வாறாக

விக்ரமாதித்யன் அன்றைக்குப் போலவே இன்றைக்கும் ஆதரவாயிருக்கும் அம்மாவை ஐயோ பாவம் தாய்ப்பாசமென்று விட்டுவிடலாம் ஆயிரத்தோரு சண்டைகளுக்கு அப்புறமும் அப்பா காட்டும் அக்கறையை அன்புக்கு நேர்வதெல்லாம் துன்பம்தானென்று விட்டுவிடலாம் மார்பில் முகம்புதைத்து மனைவி கேட்கும் கேள்விகளுக்கு…

நகைச்சுவை

தமிழ்த்திரைப்பட உலகமும் கணிணி உலகமும்

V.R. மூர்த்தி பில்லா - ஆள்விற்பவன் (பாடி ஷாப்பர்) எங்க ஊரு பாட்டுக்காரன் - எங்க ஊரு பாடி ஷாப்பர் வேலைக்காரன் - புரோகிராமர் (நம்மதான்) எஜமான் - புரோஜக்ட் மேனேஜர் கைதி கண்ணாயிரம்…