திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20000507_Issue

அரசியலும் சமூகமும்

இலங்கைப்போர்.

சின்னக்கருப்பன்இலங்கையில் மீண்டும் தீவிரப்போர் நடக்க ஆரம்பித்திருக்கிறது. இது பற்றி பேசவே அஞ்சும்படியான சூழ்நிலையை இருபுறமும் உருவாக்கியிருக்கிறார்கள். இலங்கை அரசு போர்பிரகடணம் செய்து, வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களாக இருந்தாலும் சரி, உள்நாட்டுப் பத்திரிக்கையாளர்களாக இருந்தாலும்சரி யாராக இருப்பினும்…

கதைகள்

மாளிகை வாசம் -2

எம் வி வெங்கட் ராம் அவள் சொல்லிக்கொண்டிருந்தாள்: 'பாவி, என் மானத்தை வாங்குகிறாயே! நல்ல வேளையாக அவள் இன்னும் விழித்துக் கொள்ளவில்லை. இதென்ன கூத்து! வேண்டாமடா! அந்தச் சேலையை இப்படிக் கொடு! அதைக் கீழே…

சித்ராதேவி

கே. ஆர். அய்யங்கார் ஒரு முடிவில்லாத சாலை. சாலையில் சத்ய நாதர் ஓடிக் கொண்டிருந்தார். சாலை தொடர்ந்து நீண்டுகொண்டே போனது. மூச்சு ரைக்க ரைக்க சற்றே நின்ற போது எங்கிருந்தோ அந்த அழகி தோன்றினாள்.…

கலைகள்

பருப்பு குழம்பு (சாம்பார்)

(இருவருக்கு தேவையான அளவு)துவரம் பருப்பு - அரை ஆழாக்கு மஞ்சள் பொடி - 1 சிட்டிகை புளி - 2 கொட்டை பாக்கு அளவு சாம்பார் பொடி - 1 ஸ்பூன் வற்றல் மிளகாய்…

புளிப்புக் கூட்டு

(இருவருக்கு தேவையான அளவு) முதல் வகை[ பெங்களூர்க் கத்தரிக்காய் (செளசெள), பூசனிக்காய், வாழைத்தண்டு, கத்தரிக்காய் போன்ற காய்கறிகளைக் கொண்டு இந்த வகை கூட்டு செய்யலாம்.] சிறிய பெங்களூர்க் கத்தரிக்காய் - 1 அல்லது கத்தரிக்காய்…

கவிதைகள்

சன்னல்

வ.ஐ.ச.ஜெயபாலன். துயில் நீங்கி கனத்த மெத்தைப் போர்வைதனைப் புறம்தள்ளி சோம்பல் முறித்தபடி எழுந்து சன்னல் திரை தன்னை ஒதுக்கி விட்டேன் இன்று கிறிஸ்மஸ் விடுமுறை நாள். புராணத்துப் பாற்கடலில் சூரியனின் பொற்தோணி வந்தது போல்…

வேண்டாம் வரதட்சணை!

சி. ஜெயபாரதன் ஈழத்தில் இட்டதீ சீதைக்கு! எழில்மதுரை சூழத்தீ இட்டது கண்ணகிக்கு! - வாழாது மீண்டும் நகைச்சண்டை! மேனியில்தீ தங்கைக்கு! வேண்டாம் வரதட் சணை! தாலிகட்ட நூறுபவுன்! தாயாக்க வேறுபவுன்! கூலிமுதல் தந்தால்மூ கூர்த்தமெனும்…