ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி

This entry is part [part not set] of 37 in the series 20101024_Issue

செந்தமிழ் அறக்கட்டளை


ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி
——————————————-
*நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில் 2010 ஆம் ஆண்டு வெளியான
நூல்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
*ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை
ரூ 10,000 வழங்கப்படும்.
*நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும்.
*நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 31-12-2010
*ஜெயந்தன் நினைவு நாள் நிகழ்ச்சியில்(பிப் 2011) பரிசுகள் வழங்கப்படும்
*அனுப்ப வேண்டிய முகவரி
தமிழ்மணவாளன்
18, பத்மாவதி நகர்
மாதவரம் பால் பண்ணை
சென்னை-600 051
செந்தமிழ் அறக்கட்டளை

மணப்பாறை

Series Navigation

செந்தமிழ் அறக்கட்டளை

செந்தமிழ் அறக்கட்டளை