சாகித்திய அகாதமி : சேலம் எழுத்தாளர்கள் சந்திப்பு

This entry is part [part not set] of 33 in the series 20100822_Issue

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: எழுத்துக் களம், சேலம்


சாகித்திய அகாதமி : சேலம் எழுத்தாளர்கள் சந்திப்பு

22-08-10 ஞாயிறு மாலை 5 மணி ,தமிழ்ச் சங்கக்கட்டிடம், சேலம்.
தலைமை; தமிழ்நாடன்

அறிமுகவுரை: சுப்ரபாரதிமணியன்
( சாகித்ய அகாதமி ஆலோசனைக்குழு உறுப்பினர் )
கதை வாசிப்பு:
பெருமாள் முருகன்
க வை பழனிச்சாமி
இல வின்சென்ட்
மு அம்சா
கவிதை வாசிப்பு:
சூர்ய நிலா
சிபி செல்வன்
அ கார்த்திகேயன்
கு கணேசன்
சக்தி அருளானந்தம்
கோனூர் வைரமணி
க ஆனந்த்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: எழுத்துக் களம், சேலம்

;

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு